• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

'மனதைக் கவர்ந்த ஆட்டோ வாசகங்கள்?''

Status
Not open for further replies.
'மனதைக் கவர்ந்த ஆட்டோ வாசகங்கள்?''

'மனதைக் கவர்ந்த ஆட்டோ வாசகங்கள்?''


10511099_714655038603471_7760463078165103678_n.jpg



* உலக எண்ணிக்கையில் ஒருவனாக இருப்பதைவிட, உலகமே உன்னை எண்ணும் அளவுக்கு இரு!


* முதுகுக்குப் பின்னால் ஒரே ஒரு காரியம் மட்டும் செய்யலாம். அது அடுத்தவரின் முதுகைத் தட்டிக்கொடுப்பதுதான்.


* கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழை அல்ல; அதிகமாக ஆசைப்படுபவனே ஏழை!


* உங்கள் கௌரவம் வேறு எங்கும் இல்லை; உங்கள் நாக்கு நுனியில்தான் இருக்கிறது!'


* கடவுளின் பெயரை உச்சரிக்கும் உதடுகளைக் காட்டிலும், ஓர் ஏழைக்கு உதவும் கைகளே புனிதமானவை!


* கதவைத் தட்டாதவர்கள் எத்தனையோ வாய்ப்புகளை இழந்திருக்கிறார்கள்!


* இந்தியாவுக்கு இப்போதுள்ள முக்கியமான பிரச்னையே மக்கள்தொகை பெருக்கம்தான்.
எனவே, இந்த ஆட்டோவில் பிரசவத்துக்கு இலவசம் இல்லை.
மீட்டர் தொகைக்கு மேல் 50 ரூபாய் வசூலிக்கப்படும்!
எப்பூடி!''



( The last one is really 'Super')


Source: Anantha Narayanan
 
How about these?

''சாலையைப் பார்! சேலையைப் பார்க்காதே!!''


''என்னை முத்தமிடாதே!''
 
P.J. sir,


சென்னையில்
ஒரு ஆட்டோவில் எழுதியிருந்த என் மனதைத்தொட்ட வாசகம் -

"உன்னிடம் பழகும் ஒவ்வொரு மனிதனும் உனக்கு ஆசான் " - 'சாக்ரடீஸ்'
 
Status
Not open for further replies.
Back
Top