பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். புதன் என்பது செல்வத்தை அள்ளித்தரக்கூடிய ஒரு பொன்னான நாள். அந்த நாளில் யார் ஒருவர் விரதம் இருந்து பிரதோஷ வழிபாடு செய்கிறார்களோ, அவர்களின் வாழ்வில் செல்வம் பெருகும்.
சகலஐஸ்வர்யங்களும் வரும்
செல்வம் என்பது பணம் மட்டுமல்ல அறிவுச் செல்வம், ஆரோக்கியம், குழந்தை செல்வம், திருமண பாக்கியம், குடும்ப ஒற்றுமை என 16 வகையான செல்வங்கள் இருக்கின்றன. அந்த 16 செல்வங்களைப் பெற புதன்கிழமைகளில் வரும் பிரதோஷ வழிபாடு தான் சிறந்த நாள்.
பிரதோஷ நேரமான மாலை 4:30 மணி முதல் 6:30 மணிவரை, உலகில் உள்ள அத்தனை தேவதைகள், தெய்வங்களும், நேர்மறை எண்ணம் கொண்ட சக்திகள், சித்தர்கள் சிவ ஆலயத்திற்கு வந்து சிவபெருமானை தரிசிப்பதாக ஐதீகம். அந்த நேரத்தில் நாம் கோயிலில் எந்த வேலையாவது செய்தால், அவர்களின் பார்வை நம் மேல் படும், நம் வாழ்வின் பிரச்சினைகளும் நீங்கும்.
இன்று கோவில்களில் நந்திக்கும் சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்வார்கள். இப்போது கோவிலுக்கு போக முடியாத சூழ்நிலை உள்ளதால் பிரதோஷ விரதம் இருப்பவர்கள் வீட்டிலிருந்தே சிவனை வழிபட்டு ஓம் நமசிவாய
சகலஐஸ்வர்யங்களும் வரும்
செல்வம் என்பது பணம் மட்டுமல்ல அறிவுச் செல்வம், ஆரோக்கியம், குழந்தை செல்வம், திருமண பாக்கியம், குடும்ப ஒற்றுமை என 16 வகையான செல்வங்கள் இருக்கின்றன. அந்த 16 செல்வங்களைப் பெற புதன்கிழமைகளில் வரும் பிரதோஷ வழிபாடு தான் சிறந்த நாள்.
பிரதோஷ நேரமான மாலை 4:30 மணி முதல் 6:30 மணிவரை, உலகில் உள்ள அத்தனை தேவதைகள், தெய்வங்களும், நேர்மறை எண்ணம் கொண்ட சக்திகள், சித்தர்கள் சிவ ஆலயத்திற்கு வந்து சிவபெருமானை தரிசிப்பதாக ஐதீகம். அந்த நேரத்தில் நாம் கோயிலில் எந்த வேலையாவது செய்தால், அவர்களின் பார்வை நம் மேல் படும், நம் வாழ்வின் பிரச்சினைகளும் நீங்கும்.
இன்று கோவில்களில் நந்திக்கும் சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்வார்கள். இப்போது கோவிலுக்கு போக முடியாத சூழ்நிலை உள்ளதால் பிரதோஷ விரதம் இருப்பவர்கள் வீட்டிலிருந்தே சிவனை வழிபட்டு ஓம் நமசிவாய