அத்தியாயம் 1
வாழ்க்கையில் பிரச்சனைகளுக்கு
ஒரே காரணம் தவறான எண்ணங்கள்தான்.
அத்தியாயம் 2
நல்ல ஞானம் நம் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துவிடும்.
அத்தியாயம் 3
முன்னேற்றத்திற்கும் வளத்திற்கும்
ஒரே வழி சுயநலமில்லாமல் இருப்பதுதான்.
அத்தியாயம் 4
ஒவ்வொரு செயலும் வழிபடும் செயலாக இருக்க வேண்டும்.
அத்தியாயம் 5
நான் என்பதைத் துறந்து
எல்லையற்ற பரமனின்
கருணையில் இன்புற்றிரு.
அத்தியாயம் 6
அனுதினமும் மேலான
பரப்பிரம்மத் தொடர்புற்றிரு.
அத்தியாயம் 7
கற்றுக் கொண்டபடி
வாழவேண்டும் .
அத்தியாயம் 8
முயற்சியை ஒருபோதும்
விட்டு விட வேண்டாம்.
அத்தியாயம் 9
பகவானால் கிடைத்திருப்பதை
மதிக்க வேண்டும்.
அத்தியாயம் 10
அனைத்திலும் பகவத்
சொரூபத்தை உணர வேண்டும்.
அத்தியாயம் 11
பகவத் ஸ்வரூபத்தை
உண்மையாய் உணர்வதற்கு
பரிபூரண சரணாகதி தேவை.
அத்தியாயம் 12
உயர்வான பகவானை மனதில் கிரகித்துக் கொள்ள வேண்டும்.
அத்தியாயம் 13
மாயையிலிருந்து விடுபட்டு
பகவானை சரணடைய வேண்டும்.
அத்தியாயம் 14
என்ன குறிக்கோளோ அதன்படி வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
அத்தியாயம் 15
பகவத் சிந்தனைக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
அத்தியாயம் 16
நல்லவராய் இருப்பதே ஒரு சன்மானம்தான்.
அத்தியாயம் 17
சந்தோஷத்தைக் கொடுப்பதை
விட சரியானதை தேர்ந்தெடுப்பதே பெரிய சக்திதான்.
அத்தியாயம் 18
போனது போகட்டும்.இனி
பகவானுடன் ஐக்கியமாவதற்கு செல்வோம்.
(மொழிபெயர்ப்பில் தவறு
இருந்தால் மன்னிக்கவும்.)
வாழ்க்கையில் பிரச்சனைகளுக்கு
ஒரே காரணம் தவறான எண்ணங்கள்தான்.
அத்தியாயம் 2
நல்ல ஞானம் நம் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துவிடும்.
அத்தியாயம் 3
முன்னேற்றத்திற்கும் வளத்திற்கும்
ஒரே வழி சுயநலமில்லாமல் இருப்பதுதான்.
அத்தியாயம் 4
ஒவ்வொரு செயலும் வழிபடும் செயலாக இருக்க வேண்டும்.
அத்தியாயம் 5
நான் என்பதைத் துறந்து
எல்லையற்ற பரமனின்
கருணையில் இன்புற்றிரு.
அத்தியாயம் 6
அனுதினமும் மேலான
பரப்பிரம்மத் தொடர்புற்றிரு.
அத்தியாயம் 7
கற்றுக் கொண்டபடி
வாழவேண்டும் .
அத்தியாயம் 8
முயற்சியை ஒருபோதும்
விட்டு விட வேண்டாம்.
அத்தியாயம் 9
பகவானால் கிடைத்திருப்பதை
மதிக்க வேண்டும்.
அத்தியாயம் 10
அனைத்திலும் பகவத்
சொரூபத்தை உணர வேண்டும்.
அத்தியாயம் 11
பகவத் ஸ்வரூபத்தை
உண்மையாய் உணர்வதற்கு
பரிபூரண சரணாகதி தேவை.
அத்தியாயம் 12
உயர்வான பகவானை மனதில் கிரகித்துக் கொள்ள வேண்டும்.
அத்தியாயம் 13
மாயையிலிருந்து விடுபட்டு
பகவானை சரணடைய வேண்டும்.
அத்தியாயம் 14
என்ன குறிக்கோளோ அதன்படி வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
அத்தியாயம் 15
பகவத் சிந்தனைக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
அத்தியாயம் 16
நல்லவராய் இருப்பதே ஒரு சன்மானம்தான்.
அத்தியாயம் 17
சந்தோஷத்தைக் கொடுப்பதை
விட சரியானதை தேர்ந்தெடுப்பதே பெரிய சக்திதான்.
அத்தியாயம் 18
போனது போகட்டும்.இனி
பகவானுடன் ஐக்கியமாவதற்கு செல்வோம்.
(மொழிபெயர்ப்பில் தவறு
இருந்தால் மன்னிக்கவும்.)