நம்மைக்காக்கும் நான்கு ”நாதர்கள்”

நம்மைக்காக்கும் நான்கு ”நாதர்கள்”

நம்மைக்காக்கும் நான்கு ”நாதர்கள்”


வடக்கே இமயமலையில் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உச்சியில் உள்ள பத்ரிகாசலம் – ”பத்ரி நாதன்”


மேற்கே அரபிக்கடலின் கரையில் குஜராத்தில் துவாரகாவில்
“துவாரகா நாதன்”


தெற்கே - தென் இந்தியாவில் - தமிழகத்தில் திருவரங்கத்தில் “ரெங்க_நாதன்”


கிழக்கே வங்காள்விரிகுடாவின் கரையில் உள்ள ஒரிஸ்ஸா மாநிலம் ஜகன்னாதபுரியில் “ஜகன் நாதன்”


இந்த நான்குநாதர்களும் நம்பாரதமக்களைகோட்டை போல் அரண்அமைத்து காப்பாற்றிவருகிறார்கள்.
 
Back
Top