சிறப்பாக வியாபாரம் நடக்க...உங்களுடைய வியாபாரத் தலம் அல்லது அலுவலகத்தில் கறுப்பு கம்பளிக் கயிற்றில் படிகாரத்துடன் ஊமத்தங்காய் அல்லது தும்மட்டிக்காய் சேர்த்துக் கட்டி அத்துடன் ஏழு மிளகாய்களைக் கோர்த்து கடைசியாக சிறிய படிகாரத்தையும் சேர்த்துக் கட்டி வாசலில் தொங்கவிடுங்கள்.
இந்தப் படிகாரம் கொஞ்சம் கரைந்ததும் அல்லது நாளானதும் மீண்டும் புதிதாய் கட்டுங்கள்.
மேலும், முக்கிய விஷயம் கடையை திறந்ததும் சுத்தம் செய்துவிட்டு விளக்கு ஏற்றுங்கள்,இரண்டு ஊதுபத்தி ஏற்றி கடவுளை வணங்கவும்.
மூடும் போது வாசலில் கற்பூரம் ஏற்றவும் அப்புறம் பாருங்க உங்க வியாபாரம் செழிக்கும்.
மாதா மாதம் கழிக்கும் திருஷ்டி!
அமாவாசை அன்று திருஷ்டி கழிக்கிறேன் என்று தேங்காயையும், பூசனிக்காயையும் உடைத்து நடு ரோட்டில் போடாதீர்கள்.
அதற்கு மாறாகத் தேங்காய் உடைப்பவர்கள் அன்றைக்கு காலையிலேயே தேங்காயை எடுத்து சாமி படத்து முன்னாடி வைத்து விட வேண்டும்.
மஞ்சள் தூளை தண்ணீரில் கரைத்து தேங்காய் பக்கத்தில் வைத்து விடுங்கள்.
இரவு போகும் போது, மஞ்சள் தண்ணீரில் தேங்காயை நனைத்து அதன் மேல் கற்பூரம் எற்றி சுற்றி வாசலில் ஒரு ஓரமாக உடைக்கலாம்.
உடைக்கும் தேங்காய் மற்றவர்கள் உபயோகப்படுத்த வேண்டும் அல்லது ஈ, எறும்பாவது சாப்பிட வேண்டும்.
அதுதான் நல்லது. மஞ்சள் தண்ணீரை தலையில் தெளித்துக்கொண்டு உள்ளே வரவும்.
இப்படி ஒவ்வொரு அமாவாசையும் செய்து வாருங்கள் வாணிபம் வளர்பிறையா வளரும்.
இந்தப் படிகாரம் கொஞ்சம் கரைந்ததும் அல்லது நாளானதும் மீண்டும் புதிதாய் கட்டுங்கள்.
மேலும், முக்கிய விஷயம் கடையை திறந்ததும் சுத்தம் செய்துவிட்டு விளக்கு ஏற்றுங்கள்,இரண்டு ஊதுபத்தி ஏற்றி கடவுளை வணங்கவும்.
மூடும் போது வாசலில் கற்பூரம் ஏற்றவும் அப்புறம் பாருங்க உங்க வியாபாரம் செழிக்கும்.
மாதா மாதம் கழிக்கும் திருஷ்டி!
அமாவாசை அன்று திருஷ்டி கழிக்கிறேன் என்று தேங்காயையும், பூசனிக்காயையும் உடைத்து நடு ரோட்டில் போடாதீர்கள்.
அதற்கு மாறாகத் தேங்காய் உடைப்பவர்கள் அன்றைக்கு காலையிலேயே தேங்காயை எடுத்து சாமி படத்து முன்னாடி வைத்து விட வேண்டும்.
மஞ்சள் தூளை தண்ணீரில் கரைத்து தேங்காய் பக்கத்தில் வைத்து விடுங்கள்.
இரவு போகும் போது, மஞ்சள் தண்ணீரில் தேங்காயை நனைத்து அதன் மேல் கற்பூரம் எற்றி சுற்றி வாசலில் ஒரு ஓரமாக உடைக்கலாம்.
உடைக்கும் தேங்காய் மற்றவர்கள் உபயோகப்படுத்த வேண்டும் அல்லது ஈ, எறும்பாவது சாப்பிட வேண்டும்.
அதுதான் நல்லது. மஞ்சள் தண்ணீரை தலையில் தெளித்துக்கொண்டு உள்ளே வரவும்.
இப்படி ஒவ்வொரு அமாவாசையும் செய்து வாருங்கள் வாணிபம் வளர்பிறையா வளரும்.