திருமால் பெருமைக்கு நிகரேது
கண்ணன் கீதையில் இவ்வாறு சொல்கிறார் :
"எவர்கள் எவ்வாறு என்னை நாடுகிறார்களோ அவர்களை அவ்வாறே அனுக்கிரகிக்கிறேன்" என்று
(கீதை 6 ஆம் அத்யாயம் 11 ஆவது சுலோகம்)
யார் என்னை எந்தப் பெயரால் அழைத்தாலும், அவர்களை அவ்வாறே ஏற்றுக் கொண்டு அருள் பாலிப்பேன் என்பது இதன் பொருள். அதனால் தான், மகா விஷ்ணுவுக்கு 16 பெயர்கள் கூறப்படுகின்றன . அந்தப் 16 பெயர்களில் எப்பொழுதும் மக்களை ஆட்கொள்ள அவர் தயங்குவதில்லை.
அப்பெயர்கள் பின்வருமாறு.
01. மருந்தை உட்கொள்ளும் பொழுது , அவனை நினைத்தால் - விஷ்ணு,
02. உணவை உட்கொள்ளும் பொழுது அவனை நினைத்தால் - ஜனார்த்தனன் ,
03. படுக்கச் செல்லும் பொழுது அவனை நினைத்தால் - பத்மநாபன்,
04. திருமணத்தின் பொழுது அவனை நினைத்தால் - பிரஜாபதி,
05. யுத்தம் செய்யும் பொழுது அவனை நினைத்தால் - சத்ரதாரி,
06. வெளியில் கிளம்பும் பொழுது அவனை நினைத்தால் - திரிவிக்ரமன்,
07. நண்பனாய் அவனைப் பார்க்கும் பொழுது - ஸ்ரீ தரன் ,
08. கெட்ட கனவு காணும் பொழுது அவனை நினைத்தால் - கோவிந்தன்,
09. கஷ்டம் வரும் போது , அவனை அழைத்தால் - மதுசூதனன்,
10. காடுகளில் செல்லும் பொழுது - நரசிம்மனாக தம்மை அண்டியவர்களைக் காப்பவன் ,
11.நெருப்பால் துன்பம் வரும் பொழுது, அவனை நினைத்தால் அவனே - ஸ்ரீ மகாவிஷ்ணு ,
12.தண்ணீரால் துன்பம் ஏற்படும் பொழுது அவனை நினைத்தால் அவனே - ஸ்ரீ வராகன்,
13.ஆபத்தான மலையின் மீது ஏறும் சமயத்தில் அவன் நாமத்தை நினைக்கும் பொழுது அவனே -ஸ்ரீ ராமன்,
14. நடக்கும் பொழுது உள்ளத்தால் அவன் பாதம் பற்றினால் அவனே - வாமனன்,
15.இறக்கும் தருவாயில் அவன் நமக்கு - நாராயணன்,
16. எல்லாச் சமயங்களிலும் பக்தனுக்கு அருள ஓடோடி வருவதில் அவன் - மாதவன்.
இதே போல, அந்த நாராயணன் எட்டு வகையான சயனத் திருக்கோலங்களில் (சிலை ரூபமாய்) பல்வேறு திருத்தலங்களில் வழிபடப்படுகிறார்: அவைகளும் பின்வருமாறு :
•உத்தான சயனம் : திருக்குடந்தை
•தர்ப்ப சயனம் : திருப்புலாணி
•தல சயனம் : மாமல்லபுரம்
•புஜங்க சயனம் : திருவரங்கன், திரு அன்பில், திரு ஆதனூர், திருவள்ளூர், திருக்கரம்பனூர், திருக்கவித்தலம், திருக்கோட்டியூர் , திருக்கோளூர், திருச்சிறுபுலியூர், திருதெற்றியம்பலம், திருப்பார் கடல், திரிப்பிரிதி, திருவட்டாறு, திருவெங்காடு, திருவெள்ளியங்குடி
•போக சயனம் : திருசித்ர கூடம்
•மாணிக்க சயனம் : திருநீர் மலை
•வடபத்ர சயனம் : ஸ்ரீ வில்லிப்புத்தூர்
•வீரசயணம் : திரு இந்தளூர்
இதுபோல யுகங்கள் தோறும் பகவானுக்கு பல நாமங்கள் உண்டு. அவைகள் :
துவாபர யுகம் - ஸ்ரீ தேவராஜன்
திரேதா யுகம் - ஸ்ரீ ரங்கநாதன்
கிருதயுகம் - ஸ்ரீ ஜெகந்நாதன்
கலியுகம் - ஸ்ரீ வெங்கடேசன்
கண்ணன் கீதையில் இவ்வாறு சொல்கிறார் :
"எவர்கள் எவ்வாறு என்னை நாடுகிறார்களோ அவர்களை அவ்வாறே அனுக்கிரகிக்கிறேன்" என்று
(கீதை 6 ஆம் அத்யாயம் 11 ஆவது சுலோகம்)
யார் என்னை எந்தப் பெயரால் அழைத்தாலும், அவர்களை அவ்வாறே ஏற்றுக் கொண்டு அருள் பாலிப்பேன் என்பது இதன் பொருள். அதனால் தான், மகா விஷ்ணுவுக்கு 16 பெயர்கள் கூறப்படுகின்றன . அந்தப் 16 பெயர்களில் எப்பொழுதும் மக்களை ஆட்கொள்ள அவர் தயங்குவதில்லை.
அப்பெயர்கள் பின்வருமாறு.
01. மருந்தை உட்கொள்ளும் பொழுது , அவனை நினைத்தால் - விஷ்ணு,
02. உணவை உட்கொள்ளும் பொழுது அவனை நினைத்தால் - ஜனார்த்தனன் ,
03. படுக்கச் செல்லும் பொழுது அவனை நினைத்தால் - பத்மநாபன்,
04. திருமணத்தின் பொழுது அவனை நினைத்தால் - பிரஜாபதி,
05. யுத்தம் செய்யும் பொழுது அவனை நினைத்தால் - சத்ரதாரி,
06. வெளியில் கிளம்பும் பொழுது அவனை நினைத்தால் - திரிவிக்ரமன்,
07. நண்பனாய் அவனைப் பார்க்கும் பொழுது - ஸ்ரீ தரன் ,
08. கெட்ட கனவு காணும் பொழுது அவனை நினைத்தால் - கோவிந்தன்,
09. கஷ்டம் வரும் போது , அவனை அழைத்தால் - மதுசூதனன்,
10. காடுகளில் செல்லும் பொழுது - நரசிம்மனாக தம்மை அண்டியவர்களைக் காப்பவன் ,
11.நெருப்பால் துன்பம் வரும் பொழுது, அவனை நினைத்தால் அவனே - ஸ்ரீ மகாவிஷ்ணு ,
12.தண்ணீரால் துன்பம் ஏற்படும் பொழுது அவனை நினைத்தால் அவனே - ஸ்ரீ வராகன்,
13.ஆபத்தான மலையின் மீது ஏறும் சமயத்தில் அவன் நாமத்தை நினைக்கும் பொழுது அவனே -ஸ்ரீ ராமன்,
14. நடக்கும் பொழுது உள்ளத்தால் அவன் பாதம் பற்றினால் அவனே - வாமனன்,
15.இறக்கும் தருவாயில் அவன் நமக்கு - நாராயணன்,
16. எல்லாச் சமயங்களிலும் பக்தனுக்கு அருள ஓடோடி வருவதில் அவன் - மாதவன்.
இதே போல, அந்த நாராயணன் எட்டு வகையான சயனத் திருக்கோலங்களில் (சிலை ரூபமாய்) பல்வேறு திருத்தலங்களில் வழிபடப்படுகிறார்: அவைகளும் பின்வருமாறு :
•உத்தான சயனம் : திருக்குடந்தை
•தர்ப்ப சயனம் : திருப்புலாணி
•தல சயனம் : மாமல்லபுரம்
•புஜங்க சயனம் : திருவரங்கன், திரு அன்பில், திரு ஆதனூர், திருவள்ளூர், திருக்கரம்பனூர், திருக்கவித்தலம், திருக்கோட்டியூர் , திருக்கோளூர், திருச்சிறுபுலியூர், திருதெற்றியம்பலம், திருப்பார் கடல், திரிப்பிரிதி, திருவட்டாறு, திருவெங்காடு, திருவெள்ளியங்குடி
•போக சயனம் : திருசித்ர கூடம்
•மாணிக்க சயனம் : திருநீர் மலை
•வடபத்ர சயனம் : ஸ்ரீ வில்லிப்புத்தூர்
•வீரசயணம் : திரு இந்தளூர்
இதுபோல யுகங்கள் தோறும் பகவானுக்கு பல நாமங்கள் உண்டு. அவைகள் :
துவாபர யுகம் - ஸ்ரீ தேவராஜன்
திரேதா யுகம் - ஸ்ரீ ரங்கநாதன்
கிருதயுகம் - ஸ்ரீ ஜெகந்நாதன்
கலியுகம் - ஸ்ரீ வெங்கடேசன்