திருப்பாணாழ்வார் திருநக்ஷத்திரம்
திருப்பாணாழ்வார் திருநக்ஷத்திரம்.....!!!
(கார்த்திகை - ரோகிணி)
உம்பர்தொழும் மெய்ஞ்ஞான முறையூரான் வாழியே!
உரோகிணிநாள் கார்த்திகையில் உதித்தவள்ளல் வாழியே!
வம்பவிழ்தார் முனிதோளில் வகுத்தபிரான் வாழியே!
மலர்க்கண்ணில் வேறொன்றும் வையாதான் வாழியே!
அம்புவியில் மதிளரங்கம் அகம்புகுந்தான் வாழியே!
அமலனாதிபிரான் பத்தும் அருளினான் வாழியே!
செம்பதுமை அருள்கூரும் செல்வனார் வாழியே!
திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே!
உலகு அறிய மலி புகழ்க் கார்த்திகை மாதத்தில்
உரோகிணி நால் உறைந்த வளம் பதியில் தோன்றிப்
தலம் அளந்த தென்னரங்கர் பால் உலோக
சாரங்க மா முனி தோள் தனிலே வந்து
பல மறையின் பொருளால் பாண் பெருமாளே நீ
பாதாதி கேசமதாய்ப் பாடித்தந்த
சொல் வமலன் ஆதி பிரான் பத்துப் பாட்டும்
சோராமல் எனக்கு அருள் செய் துலங்க நீயே.
(பிரபந்த சாரம் - ஸ்வாமி தேசிகன்)
திருப்பாணாழ்வார் திருநக்ஷத்திரம்.....!!!
(கார்த்திகை - ரோகிணி)
உம்பர்தொழும் மெய்ஞ்ஞான முறையூரான் வாழியே!
உரோகிணிநாள் கார்த்திகையில் உதித்தவள்ளல் வாழியே!
வம்பவிழ்தார் முனிதோளில் வகுத்தபிரான் வாழியே!
மலர்க்கண்ணில் வேறொன்றும் வையாதான் வாழியே!
அம்புவியில் மதிளரங்கம் அகம்புகுந்தான் வாழியே!
அமலனாதிபிரான் பத்தும் அருளினான் வாழியே!
செம்பதுமை அருள்கூரும் செல்வனார் வாழியே!
திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே!
உலகு அறிய மலி புகழ்க் கார்த்திகை மாதத்தில்
உரோகிணி நால் உறைந்த வளம் பதியில் தோன்றிப்
தலம் அளந்த தென்னரங்கர் பால் உலோக
சாரங்க மா முனி தோள் தனிலே வந்து
பல மறையின் பொருளால் பாண் பெருமாளே நீ
பாதாதி கேசமதாய்ப் பாடித்தந்த
சொல் வமலன் ஆதி பிரான் பத்துப் பாட்டும்
சோராமல் எனக்கு அருள் செய் துலங்க நீயே.
(பிரபந்த சாரம் - ஸ்வாமி தேசிகன்)