ஓளிபொருந்திய ஸ்ரீ சந்திர பகவான் தனக்கே உரித்தான திங்கள் கிழமை அன்று சூரியனுடன் இணைந்து மௌட்டியம் - அஸ்தங்கம் ஆகிறார். ( மிகு சூரிய ஒளியால் நிலவு தெரியாது)
இத்தினம் பிரதக்ஷ்ண அமாவாசை என்றும் வழங்கப்படும்.
திங்கள் கிழமை உதயத்தில் அமாவாசை இருக்கும் காலத்தில் மரங்களுக்கெல்லாம் அரசனாக விளங்கும் அரச மரத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து பின்னர் அடிபாகத்தை பிரம்மாவாகவும், நடுப்பாகத்தை விஷ்ணுவாகவும், உச்சிபாகத்தை சிவனாகவும் பாவித்து 108முறை சுற்றிவந்து வழிபடவேண்டும்.
மேலும் இத்தினத்தில் "பிப்பிலாதர் எனும் மஹரிஷி அரசமரத்தில் தோன்றி ஞானம் தரும் யோகத்தை அருள்வார்.
சோமவாரத்தில் அரசமரத்தை பிரதக்ஷணம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்:
பேச்சு வராத குழந்தைகள் விரைந்து பேசும், கர்பதோஷம் நீங்கி குழந்தைப்பேறு கிட்டும், மனம் கோபம் தணிந்து அமைதியாகும்.
இத்தினத்தில் தவறாமல் ஆதரவற்றோர் இல்லத்தில் பச்சரிசி, பசும்பால் தானம் செய்தல் நன்று
அரசமரத்தை சுற்றும் பொழுது கூறவேண்டிய ஸ்லோகம்
ஓம் ஜாடினே நமஹ:
ஓம் சர்மினே நமஹ:
ஓம் சிகண்டினே நமஹ:
ஓம் ஸர்வாங்காய நம:
ஓம் ஸர்வபாவனாய நமஹ:
ஓம் ஹராய நம நமஹ::
ஓம் அரிணாக்ஷாய நமஹ:
ஓம் ஸர்வபூதாய நமஹ:
ஓம் ப்ரபவே நமஹ:
ஓம் ப்ரவ்ருத்தயே நமஹ:
ஓம் நிவ்ருத்தயே நமஹ:
ஓம் நியதாய நமஹ:
இத்தினம் பிரதக்ஷ்ண அமாவாசை என்றும் வழங்கப்படும்.
திங்கள் கிழமை உதயத்தில் அமாவாசை இருக்கும் காலத்தில் மரங்களுக்கெல்லாம் அரசனாக விளங்கும் அரச மரத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து பின்னர் அடிபாகத்தை பிரம்மாவாகவும், நடுப்பாகத்தை விஷ்ணுவாகவும், உச்சிபாகத்தை சிவனாகவும் பாவித்து 108முறை சுற்றிவந்து வழிபடவேண்டும்.
மேலும் இத்தினத்தில் "பிப்பிலாதர் எனும் மஹரிஷி அரசமரத்தில் தோன்றி ஞானம் தரும் யோகத்தை அருள்வார்.
சோமவாரத்தில் அரசமரத்தை பிரதக்ஷணம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்:
பேச்சு வராத குழந்தைகள் விரைந்து பேசும், கர்பதோஷம் நீங்கி குழந்தைப்பேறு கிட்டும், மனம் கோபம் தணிந்து அமைதியாகும்.
இத்தினத்தில் தவறாமல் ஆதரவற்றோர் இல்லத்தில் பச்சரிசி, பசும்பால் தானம் செய்தல் நன்று
அரசமரத்தை சுற்றும் பொழுது கூறவேண்டிய ஸ்லோகம்
ஓம் ஜாடினே நமஹ:
ஓம் சர்மினே நமஹ:
ஓம் சிகண்டினே நமஹ:
ஓம் ஸர்வாங்காய நம:
ஓம் ஸர்வபாவனாய நமஹ:
ஓம் ஹராய நம நமஹ::
ஓம் அரிணாக்ஷாய நமஹ:
ஓம் ஸர்வபூதாய நமஹ:
ஓம் ப்ரபவே நமஹ:
ஓம் ப்ரவ்ருத்தயே நமஹ:
ஓம் நிவ்ருத்தயே நமஹ:
ஓம் நியதாய நமஹ: