சுவாமி கும்பிட பொழுது கண்களை மூடிக்கொண்டு வழிபாடு செய்யலாமா? என்றால் நிச்சயம் கூடாது.
இறைவனை வழிபடுவதற்கு கண்கள் தான் பிரதானமாக உள்ளது.
கண்களை திறந்து இறைவனை வழிபடுவதால் என்ன பலன் என்று பார்ப்போம்
கண்களை திறந்து இறைவனை வழிபடும் பொழுது கண்ணாது மனதிற்கு எடுத்துச் செல்கிறது.
மனதானது ஆன்மாவிற்கு சென்று மன அமைதியை ஏற்படுத்துகிறது.
மன அமைதி மனிதனுக்கு உண்டான கோபம் பொறாமை ஆசை என்று இவற்றில் இருந்து விடுபட செய்கிறது.
ஆக கண்களை திறந்து இறைவனை வழிபடுவதால் நமக்கு இத்தனை விசயங்கள் நமக்கு அறிந்தும் அறியாமையிலும் நடக்கிறது..
உணர்ந்தவர்கள் கண்களை திறந்து இறைவனை வழிபாடு செய்கின்றனர்..
உணராதவர்கள் கண்களை மூடிக் கொண்டு வழிபாடு செய்கின்றனர்..
இறைவனை வழிபாடு செய்யும் பொழுது கண்களை திறந்து வழிபாடு செய்து புண்ணியத்தை பெறுவோம்..
மேலும் இறைவனுக்கு அபிடேகம் ,அலங்காரம் தீபம், சோட உபச்சாரங்களை காட்டும் பொழுது கண்களை திறந்துநாம்வழிபட வேண்டும்..
நம் அருளாளர்கள் இறைவனை கண்ணால் கண்டு அவனுடைய அழகை நமக்கு தேவார திருவாசத்திலும் , நாலாயிர திவ்ய பிரபந்தத்திலும் குறிப்பிடுகிறார்கள்
கண்காள் காண்மின்களோ என்று அப்பர் பெருமான்.
இறைவனை வழிபடுவதற்கு கண்கள் தான் பிரதானமாக உள்ளது.
கண்களை திறந்து இறைவனை வழிபடுவதால் என்ன பலன் என்று பார்ப்போம்
கண்களை திறந்து இறைவனை வழிபடும் பொழுது கண்ணாது மனதிற்கு எடுத்துச் செல்கிறது.
மனதானது ஆன்மாவிற்கு சென்று மன அமைதியை ஏற்படுத்துகிறது.
மன அமைதி மனிதனுக்கு உண்டான கோபம் பொறாமை ஆசை என்று இவற்றில் இருந்து விடுபட செய்கிறது.
ஆக கண்களை திறந்து இறைவனை வழிபடுவதால் நமக்கு இத்தனை விசயங்கள் நமக்கு அறிந்தும் அறியாமையிலும் நடக்கிறது..
உணர்ந்தவர்கள் கண்களை திறந்து இறைவனை வழிபாடு செய்கின்றனர்..
உணராதவர்கள் கண்களை மூடிக் கொண்டு வழிபாடு செய்கின்றனர்..
இறைவனை வழிபாடு செய்யும் பொழுது கண்களை திறந்து வழிபாடு செய்து புண்ணியத்தை பெறுவோம்..
மேலும் இறைவனுக்கு அபிடேகம் ,அலங்காரம் தீபம், சோட உபச்சாரங்களை காட்டும் பொழுது கண்களை திறந்துநாம்வழிபட வேண்டும்..
நம் அருளாளர்கள் இறைவனை கண்ணால் கண்டு அவனுடைய அழகை நமக்கு தேவார திருவாசத்திலும் , நாலாயிர திவ்ய பிரபந்தத்திலும் குறிப்பிடுகிறார்கள்
கண்காள் காண்மின்களோ என்று அப்பர் பெருமான்.