• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

சிவ பெருமானின் அவதாரங்கள்

விஷ்ணுவின் 10 அவதாரங்களை பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் சிவபெருமானின் அவதாரங்கள் பற்றி நம்மில் சிலர் அறிந்திருக்க மாட்டோம். சிவபெருமான் 19 அவதாரங்களை கொண்டுள்ளார். அவதாரம் என்றால் கடவுள் வேண்டுமென்றே பூமியில் மனிதனாக அவதரிப்பது ஆகும். மனிதர்களை காப்பாற்ற தீமையை அழிக்கவே அவதாரம் எடுப்பதன் முக்கிய நோக்கமாகும். அவ்வாறு சிவபெருமான் பூமியில் 19 அவதாரங்களை எடுத்துள்ளார். இந்த 19 அவதாரங்களுக்கும் குறிப்பிட்ட காரணங்களை கொண்டுள்ளது. அதன் அதிகபட்ச நோக்கம் மனித இனத்தின் நலனை காப்பது ஆகும்.

  1. பிப்லாட் அவதாரம் - மக்களை பிடிக்கும் சனி தோஷத்தை நீக்க.
  2. நந்தி அவதாரம் - மந்தைகளில் உள்ள உயிரினங்களை காக்க.
  3. வீரபத்திர அவதாரம் - சிவபெருமானின் கடுமையான அவதாரம்.
  4. பைரவ அவதாரம் - பிரம்மாவின் ஆனவத்தை அடக்க.
  5. அஸ்வத்மா அவதாரம் - எதிர்த்து நின்ற சத்ரியர்களை அழிக்க.
  6. ஷரபா அவதாரம் - விஷ;ணுவின் பாதி சிங்க அவதாரமான நரசிம்மரை அடக்க.
  7. க்ரபதி அவதாரம் - கடவுளின் பெருமையை உலகிற்கு உணர்த்த.
  8. துர்வாசா அவதாரம் - உலகத்தில் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க.
  9. அனுமன் அவதாரம் - ராமர் வடிவில் இருந்த விஷ;ணுவிற்கு சேவை புரிய.
  10. ரிஷப அவதாரம் - விஷ;ணு பகவானின் கொடிய மகன்களையும் கொல்ல.
  11. யாதிநாத் அவதாரம் - பக்தர்களை சோதிக்க.
  12. கிருஷ்ண தர்ஷன் அவதாரம் - யாகம் மற்றும் சடங்குகளின் முக்கியத்துவத்தை உணர்த்த.
  13. பிக்ஷுவர்யா அவதாரம் - ஆபத்துகளில் இருந்து மனித இனத்தை காக்க.
  14. சுரேஷ்வர் அவதாரம் - பக்தர்களை சோதிக்க.
  15. கீரத் அவதாரம் - அர்ஜுனனுக்கு வரம் அளிக்க.
  16. சுண்டன்டர்கா அவதாரம் - பார்வதி தேவியின் கரம் பிடிக்க.
  17. பிரமச்சாரி அவதாரம் - சிவனை பிரார்த்தனை செய்த பார்வதி தேவியை சோதிக்க.
  18. யக்சேஷுவர் அவதாரம் - கடவுள்களின் மனதில் குடிகொண்டிருந்த போலியான அகங்காரத்தை ஒழிக்க.
  19. அவதுட் அவதாரம் - இந்திரனின் இறுமாப்பை அழிக்க.
1577501030388.png


- ஆன்மீகம்
 

Latest ads

Back
Top