P.J.
0
சிரியா சிறுவன் அய்லனுக்கு கடற்கரையில் ஏ&
சிரியா சிறுவன் அய்லனுக்கு கடற்கரையில் ஏராளமானோர் அஞ்சலி!
(08/09/2015)
ராபாத்/மொராகோ: அகதியாக தப்பி செல்கையில் கடலில் விழுந்து உயிரிழந்து, துருக்கி நாட்டுக் கடற்கரையில் பிணமாக ஒதுங்கிய சிரியா நாட்டுச் சிறுவன் அய்லனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மொராகோ கடற்கரையில் சமூக ஆர்வலர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சிறுவன் உடல் கிடந்தது போல அனைவரும் மணலில் படுத்து அஞ்சலி செலுத்தியது நெஞ்சை உருக்கியது.
சிறுவனிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, காசாவில் உள்ள கடற்கரை ஒன்றில் 30 நபர்கள் கொண்ட சமூக நல அமைப்பினர் கூடினர். அய்லன் அணிந்திருந்த சிகப்பு மற்றும் நீல நிற ஆடைகளுடன், சிறுவன் இறந்து கிடந்த தோற்றத்தைப் போலவே அனைவரும் கடற்கரை மணலில், சுமார் 20 நிமிடங்கள் படுத்திருந்து அஞ்சலி செலுத்தினர்.
http://www.vikatan.com/news/article.php?aid=52124
சிரியா சிறுவன் அய்லனுக்கு கடற்கரையில் ஏராளமானோர் அஞ்சலி!
(08/09/2015)
ராபாத்/மொராகோ: அகதியாக தப்பி செல்கையில் கடலில் விழுந்து உயிரிழந்து, துருக்கி நாட்டுக் கடற்கரையில் பிணமாக ஒதுங்கிய சிரியா நாட்டுச் சிறுவன் அய்லனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மொராகோ கடற்கரையில் சமூக ஆர்வலர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சிறுவன் உடல் கிடந்தது போல அனைவரும் மணலில் படுத்து அஞ்சலி செலுத்தியது நெஞ்சை உருக்கியது.
சிறுவனிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, காசாவில் உள்ள கடற்கரை ஒன்றில் 30 நபர்கள் கொண்ட சமூக நல அமைப்பினர் கூடினர். அய்லன் அணிந்திருந்த சிகப்பு மற்றும் நீல நிற ஆடைகளுடன், சிறுவன் இறந்து கிடந்த தோற்றத்தைப் போலவே அனைவரும் கடற்கரை மணலில், சுமார் 20 நிமிடங்கள் படுத்திருந்து அஞ்சலி செலுத்தினர்.
http://www.vikatan.com/news/article.php?aid=52124