• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

சனி மகா பிரதோஷம்

02/02/2019 வரும் சனி மகா பிரதோஷம்
மைத்ர முகூர்த்தம் இரண்டும் சேர்ந்து வருகிறது ரொம்ப அபூர்வம் மைத்ர முகூர்த்தம் 150 ஆண்டுக்கு ஒரு முறை தான் வரும்.

ஆனால் இந்த 02/02/2019 சனி மகா பிரதோஷத்தை வழிபட்டால் 170 வருட பலன்
கிடைக்கும்.

மைத்ர முகூர்த்தம் என்பது நம் கடன் பிரச்சினை, சொத்து பிரச்சனை, அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றும்.

இதில் என்ன சிறப்பு என்றால் ஒரே நாளில் நான்கு மைத்ர முகூர்த்தங்கள் வருகிறது.
அதனால்தான் 150 ஆண்டுக்கு ஒரு முறை வருகிறது.

மைத்ர முகூர்த்தம் வரும் டைம்
சனிக்கிழமை காலை 1:19 இருந்து 3:19 வரை காலை 7:19 இருந்து 9.19 வரை
மதியம் 1:19 இருந்து 3:19 வரை இரவு 7:19 இருந்து 9:19 வரை.

குறிப்பிட்ட நாள் குறிப்பிட்ட மணி நேரங்களில் நம் வாங்கிய கடனை சிறிது தொகையை கொடுத்தால் நீங்கள் வாங்கிய கடன் சீக்கிரமாக அடையும்.

நாள் முழுவதும் நீரை ஆகாரம் எடுத்துக் கொண்டு
உண்ணாமல் விரதம் இருப்பது நல்ல பலனைத் தரும்,
மவுன விரதம் இருப்பது சிவனை தியானிப்பது சிறப்பான பலனைத் தரும்.

மாலை 4:00மணி இருந்து 6:00 மணிக்குள்.

சிவாலயத்திற்கு சென்று
விநாயகருக்கு அருகம்புல் சாத்தி அர்ப்பணித்து.
நந்திதேவருக்கு அருகம்புல் சாத்தி அர்ப்பணித்து.
நெய்தீபம் ஏற்றி சிவனையும் நந்தியும் மனதார வழிபட்டு.
வில்வத்தால் சிவனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.
சிவனுக்கு சுத்தமான பாலால் அபிஷேகம் செய்வது கூடுதல் சிறப்பு.

மனதை ஒருநிலைப்படுத்தி சிவனிடம் வேண்டினால் அனைத்தும் நடக்கும். அன்புடன் திருமலை
 

Latest ads

Back
Top