கோடைக்கு இதம் தரும் வெள்ளரி மோர் பானம்

Status
Not open for further replies.
கோடைக்கு இதம் தரும் வெள்ளரி மோர் பானம்

கோடைக்கு இதம் தரும் வெள்ளரி மோர் பானம்

eda268c2-315d-4b81-a79d-ab18e02e0ce1_S_secvpf.gif





தேவையான பொருட்கள்:

மோர் - 1 கப்
வெள்ளரிக்காய் - 1
உப்பு - தேவையான அளவு
ஐஸ் கியூப்ஸ் - 5
மிளகு தூள் - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
இஞ்சி - சிறிதளவு



செய்முறை :

• கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• வெள்ளரிக்காயின் தோலை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்னர் நறுக்கிய வெள்ளரிக்காய், இஞ்சிய மிக்சியில் போட்டு சிறது தண்ணீர் சேர்த்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

• ஒரு கண்ணாடி டம்ளரில் முதலில் வெள்ளரி சாறை ஊற்றவும். பின் மோர் ஊற்றி அதன் மேல் உப்பு, மிளகு தூள், கொத்தமல்லி தழை தூவி நன்றாக கலந்து பருகவும்.

• மோர், வெள்ளரி இரண்டும் கோடை வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சி தருபவை. கோடைக்காலத்தில் இவ்வாறு அடிக்கடி செய்து சாப்பிடும் போது உடலில் உள்ள நீர்சத்து குறையால் தடுக்கலாம். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அவ்வாறு செய்து குடிக்கலாம்.


???????? ???? ????? ??????? ???? ????? || buttermilk cucumber drink
 
Status
Not open for further replies.
Back
Top