காதோரம் சற்று ஓதுவாயே !
சூடிக்கொடுத்த சுடர்கொடியே !
சூழ்கலி நீங்க சுந்தரத்தோளினான் காதோரம் சற்றே ஓதுவாயே !
தமிழறிவோர் யாவரும் உமையறிவார் எம் சிரீவில்லிப்புத்தூர் சின்னப்பெண்ணே ! உன்கணவன் சீரியருளா வண்ணம் சற்று ஓதுவாயே !
நித்தம் கவலையும் நீளுறக்கம் இல்லாமையும் உந்தன் அத்தான் காதோரம் சற்று ஓதுவாயே !
சூடிக்கொடுத்த சுடர்கொடியே !
சூழ்கலி நீங்க சுந்தரத்தோளினான் காதோரம் சற்றே ஓதுவாயே !
தமிழறிவோர் யாவரும் உமையறிவார் எம் சிரீவில்லிப்புத்தூர் சின்னப்பெண்ணே ! உன்கணவன் சீரியருளா வண்ணம் சற்று ஓதுவாயே !
நித்தம் கவலையும் நீளுறக்கம் இல்லாமையும் உந்தன் அத்தான் காதோரம் சற்று ஓதுவாயே !