Raji Ram
Active member
பண்பு…
வெளியில் நாம் சென்றால் எதிர் வருவோர் நம்மிடம்
துளியும் தயங்காமல் வாழ்த்துத் தெரிவிப்பர்!
அழகான புடவை உடுத்திச் சென்றால் – அது மிக
அழகாக இருப்பதாய்ப் பாராட்டும் தெரிவிப்பர்!
ஒரு கதவைத் திறந்து நாம் உள்ளே சென்று – நம் பின்
வருவோருக்காக அதைப் பிடித்து நின்றால்,
“நன்றி” – எனச் சொல்வார்கள்; புன்னகை புரிவார்கள்!
சின்னச சின்ன உதவிகளுக்கும் உடன் நன்றி பாராட்டும்
இந்தப் பண்புதான் இன்னும் நாம் கற்கவில்லை!
இந்தியாவிற்கு இங்கிருந்து நல்லவை போகவில்லை!!
[/size]
வெளியில் நாம் சென்றால் எதிர் வருவோர் நம்மிடம்
துளியும் தயங்காமல் வாழ்த்துத் தெரிவிப்பர்!
அழகான புடவை உடுத்திச் சென்றால் – அது மிக
அழகாக இருப்பதாய்ப் பாராட்டும் தெரிவிப்பர்!
ஒரு கதவைத் திறந்து நாம் உள்ளே சென்று – நம் பின்
வருவோருக்காக அதைப் பிடித்து நின்றால்,
“நன்றி” – எனச் சொல்வார்கள்; புன்னகை புரிவார்கள்!
சின்னச சின்ன உதவிகளுக்கும் உடன் நன்றி பாராட்டும்
இந்தப் பண்புதான் இன்னும் நாம் கற்கவில்லை!
இந்தியாவிற்கு இங்கிருந்து நல்லவை போகவில்லை!!
[/size]
Last edited: