இருபத்தேழு வகையான விரத முறைமைகள்
இந்து மதப் புராணங்கள் இருபத்தேழு வகையான விரத முறைமைகளை விளக்கி உரைக்கின்றன. வாயின் உமிழ்நீரைக் கூட விழுங்காமல் இருப்பது ஒருவகை விரத முறைமை ஆகும்; இது ஞானிகளால் கடைபிடிக்கப்படும் முறையாகும். தேன், இளநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அருந்தி விரதம் மேற்கொள்ளல்; பசுவின் பாலை மட்டும் அருந்தி விரதம் இருத்தல்; உணவு ஏதும் உண்ணாமல் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நீரை மட்டும் அருந்தி விரதம் இருத்தல்; காலையில் மட்டும் உணவருந்தி விரதம் மேற்கொள்ளல்; பகல் நேர உணவு மட்டும் உண்டு விரதம் மேற்கொள்ளல்; இரவு நேர உணவை மட்டும் உண்டு விரதம் மேற்கொள்ளல்;
மூன்று நாட்கள் தொடர்ந்து காலை உணவை மட்டும் உண்டு விரதம் மேற்கொள்ளல்; மூன்று நாட்கள்தொடர்ந்து நண்பகல் உணவை மட்டும் உண்டு விரதம் மேற்கொள்ளல்; மூன்று நாட்கள் தொடர்ந்து இரவு உணவை மட்டும் உண்டு விரதம் மேற்கொள்ளல்; 21 நாட்கள் பசும்பால் மட்டும் அருந்தி விரதம் மேற்கொள்ளல்; மூன்று நாட்கள் பகல் ஒருவேளை மூன்று கைப்பிடி உணவை உண்டு விரதம் இருத்தல்; இரவில் மட்டும் மூன்று கைப்பிடி அளவு உணவு மட்டும் உண்டு விரதம் இருத்தல்; ஒருநாள் பகல் நேரத்தில் எள்ளுப் புண்ணாக்கு மட்டும் உண்டு விரதம் மேற்கொள்ளல்; ஒருநாள் இரவில் மட்டும் பசுவின் பால் அருந்தி விரதம் மேற்கொள்ளல்; ஒருநாள் மோர் மட்டும் அருந்தி விரதம் மேற்கொள்ளல்;
மேலும் படிக்க:
நன்றி: தினகரன்
இந்து மதப் புராணங்கள் இருபத்தேழு வகையான விரத முறைமைகளை விளக்கி உரைக்கின்றன. வாயின் உமிழ்நீரைக் கூட விழுங்காமல் இருப்பது ஒருவகை விரத முறைமை ஆகும்; இது ஞானிகளால் கடைபிடிக்கப்படும் முறையாகும். தேன், இளநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அருந்தி விரதம் மேற்கொள்ளல்; பசுவின் பாலை மட்டும் அருந்தி விரதம் இருத்தல்; உணவு ஏதும் உண்ணாமல் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நீரை மட்டும் அருந்தி விரதம் இருத்தல்; காலையில் மட்டும் உணவருந்தி விரதம் மேற்கொள்ளல்; பகல் நேர உணவு மட்டும் உண்டு விரதம் மேற்கொள்ளல்; இரவு நேர உணவை மட்டும் உண்டு விரதம் மேற்கொள்ளல்;
மூன்று நாட்கள் தொடர்ந்து காலை உணவை மட்டும் உண்டு விரதம் மேற்கொள்ளல்; மூன்று நாட்கள்தொடர்ந்து நண்பகல் உணவை மட்டும் உண்டு விரதம் மேற்கொள்ளல்; மூன்று நாட்கள் தொடர்ந்து இரவு உணவை மட்டும் உண்டு விரதம் மேற்கொள்ளல்; 21 நாட்கள் பசும்பால் மட்டும் அருந்தி விரதம் மேற்கொள்ளல்; மூன்று நாட்கள் பகல் ஒருவேளை மூன்று கைப்பிடி உணவை உண்டு விரதம் இருத்தல்; இரவில் மட்டும் மூன்று கைப்பிடி அளவு உணவு மட்டும் உண்டு விரதம் இருத்தல்; ஒருநாள் பகல் நேரத்தில் எள்ளுப் புண்ணாக்கு மட்டும் உண்டு விரதம் மேற்கொள்ளல்; ஒருநாள் இரவில் மட்டும் பசுவின் பால் அருந்தி விரதம் மேற்கொள்ளல்; ஒருநாள் மோர் மட்டும் அருந்தி விரதம் மேற்கொள்ளல்;
மேலும் படிக்க:
நன்றி: தினகரன்