இராமாயணமத்திலிருந்து ஒரு கதை
அனுமன் சீதைய தேடி இலங்கைக்கு
போனாராம். அவருக்கு ஒரே கோபம் என்ன கண்றாவி இலங்கை இது, எல்லாமே சிவப்பு வர்ணம், மரங்கள், வீடுகள், மாளிகைகள் என எல்லாமே
சிவப்பு வர்ணம். இலங்கை அவ்ளோ அழகு அழகுன்னு சொன்னாங்களே.. எங்க தேடுனாலும் எதை பாத்தாலும் சிகப்பு வர்ணமாக தெரியுதேன்னு
அலுத்துக்_கொண்டார்.
பிறகு சண்டை முடிஞ்சு மறுபடியும் இலங்கைய பார்த்த அனுமன். அவ்ளோஅழகு. அழகுன்னா அழகு சொல்ல முடியாத அழகு. குழம்பிய அனுமன் . இதுஅதே இலங்கை தானா இல்ல என்னாச்சுஏன்இப்படின்னு!!
.
நேரா போய் ராமன் கிட்ட கேட்டபொழுது .
" பிரபு , நான் முதல்ல வந்தப்ப சிவந்து கிடந்த இந்த இலங்கை, இப்போ இவ்வளவு
அழகா இருக்கே எப்படி "
இராமன் சொன்னார் . "
நீ பார்க்கும் பார்வையைப் பொறுத்தே நீ தேடுவதுகிடைக்கும். நீ முதல்ல வந்தப்ப, சீதைய இப்படி சிறை வச்சவங்கள என்ன பண்றேன் பாருன்னு கோவத்துல_இருந்த,
உன்கண்சிவந்திருந்தது. எதைப் பார்த்தாலும்
சிவப்பா_தெரிஞ்சதுக்கு அதான் காரணம். இப்ப
கோபம் எல்லாம்
தீர்ந்துஆனந்தமா இருக்க. இப்ப எது தேடினாலும்அழகா தெரியுது.
நன்றும்தீதும்உன்_
கண்ணில்தானப்பாஇருக்கிது என்று சொன்னார் ..
அனுமன் சீதைய தேடி இலங்கைக்கு
போனாராம். அவருக்கு ஒரே கோபம் என்ன கண்றாவி இலங்கை இது, எல்லாமே சிவப்பு வர்ணம், மரங்கள், வீடுகள், மாளிகைகள் என எல்லாமே
சிவப்பு வர்ணம். இலங்கை அவ்ளோ அழகு அழகுன்னு சொன்னாங்களே.. எங்க தேடுனாலும் எதை பாத்தாலும் சிகப்பு வர்ணமாக தெரியுதேன்னு
அலுத்துக்_கொண்டார்.
பிறகு சண்டை முடிஞ்சு மறுபடியும் இலங்கைய பார்த்த அனுமன். அவ்ளோஅழகு. அழகுன்னா அழகு சொல்ல முடியாத அழகு. குழம்பிய அனுமன் . இதுஅதே இலங்கை தானா இல்ல என்னாச்சுஏன்இப்படின்னு!!
.
நேரா போய் ராமன் கிட்ட கேட்டபொழுது .
" பிரபு , நான் முதல்ல வந்தப்ப சிவந்து கிடந்த இந்த இலங்கை, இப்போ இவ்வளவு
அழகா இருக்கே எப்படி "
இராமன் சொன்னார் . "
நீ பார்க்கும் பார்வையைப் பொறுத்தே நீ தேடுவதுகிடைக்கும். நீ முதல்ல வந்தப்ப, சீதைய இப்படி சிறை வச்சவங்கள என்ன பண்றேன் பாருன்னு கோவத்துல_இருந்த,
உன்கண்சிவந்திருந்தது. எதைப் பார்த்தாலும்
சிவப்பா_தெரிஞ்சதுக்கு அதான் காரணம். இப்ப
கோபம் எல்லாம்
தீர்ந்துஆனந்தமா இருக்க. இப்ப எது தேடினாலும்அழகா தெரியுது.
நன்றும்தீதும்உன்_
கண்ணில்தானப்பாஇருக்கிது என்று சொன்னார் ..