• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

அமாவாசை மற்றும் தர்பண தினத்திலும் வீட்டு வாசலில் கோலம் போடலாமா ?

praveen

Life is a dream
Staff member
கோலம் என்பது ஒரு சக்கரம் (graphical diagram) இது நம் வீட்டிற்க்கு நேர்மறை சக்தியை (positive energy) மட்டுமே உள்ளே அனுப்பும்.

எதிர்மறை சக்தியை (negative energy) தடுக்கும் உள்ளே நுழைய விடாது.

அதனால் தான் கோலம் இடுவது வழக்கம், முன் காலத்தில் சாணம் தெளித்து கோலம் போட்டனர் நமது முன்னோர்கள் நச்சு பொருள்களும் வாரமல் தடுக்க.

அமாவாசை மற்றும் தர்பண தினங்கள் என்பது நாம் நம் பித்துருக்களுக்காக (முன்னோர்கள்) செய்வது.

நாம் அவர்களை தெய்வமாக பாவித்தாலும், அவர்கள் ஏதிர்மறை சக்தியே, அவர்களை வாசலில் உள்ள கோலம் தடுத்து நிறுத்தும்.

உள்ளே தலைவாழஇலை விரித்து விருந்து வைத்து கதவை தாள்இட்டு முடியது போல்தான்.

அவர்களால் வந்து உண்ண முடியாது.

எனவேதான் அமாவாசையன்றும் மற்ற தர்பணகாலத்திலும், ஸ்ரார்தகாலத்திலும் கோலம் போட கூடாது

இந்த மகாளய பட்ச காலத்திலும் ஒருநாள் தர்பணம் செய்தாலும், ஹிரண்யமாக செய்தாலும், ஸ்ரார்தமாக செய்தாலும், பட்சகாலத்தில் முழுவதும் தர்பணம் செய்தாலும் 15 நாட்களுக்கும் பித்ருக்கள் வருகை புரிவதால் 15 நாளும் வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது.

தர்பணம் முடிந்த பிறகு நித்ய பூஜைகள் செய்யலாம்.
 
எந்தெந்த தர்ப்பணம் செய்யும் பொழுது நெற்றிக்கு வீபூதி இடுவது சரியல்ல?
 
மஹாளய பஷ தர்ப்பண சங்கல்பம் மந்தரம் 15-09-2020 செவ்வாய்க்கிழமை ( ஆவணி 30)
த்ரயோதஸி - திதி
(கஜச்சாயை புண்யகாலம் )
முதலில் ஆசமனம்
அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ

பவித்ரம் (மூண்று புல்)வலது கை பவித்ர விரலில்(மோதிர விரல்) போட்டு கொள்ளவும்

இரண்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும்.மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே இரு கைகளாலும் தலையில் ஐந்து முறை குட்டிக்கொள்ளவும்.

ப்ராணாயாமம்:

ஒம் பூஹு ஓம் புவஹ ஓகும் சுவஹ;ஓம் மஹஹ ஓம் ஜனஹ; ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜோதீ ரஸ: அம்ருதம் ப்ரஹ்ம ஓம் பூர்புவசுவரோம்.

சங்கல்பம்:
மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்



( வைஷ்ணவர்கள் ஸ்ரீபகவதாக்ஞயா -ஸ்ரீமன் நாராயண ப்ரீத்யர்த்தம் ,பகவத் ப்ரீத்யர்த்தம் ,ஸ்ரீபகவத் கைங்கர்ய ௫பம் ) அபவித்ரா: பவித்ரோவா சர்வாவஸ்த்தாம் கதோபிவா, யெஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹ்ய, அப்யந்தர: ஶுசி: மானஸம் வாசிகம், பாபம், கர்மணா ஸமுபார்ஜிதம், ஸ்ரீராம, ஸ்மரணேநைவ, வ்யபோஹதி நஶம்ஸய: ஸ்ரீராம ராம ராம திதிர்விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம், விஷ்ணுரேவச யோகஶ்ச கரணம்சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்,

ஸ்ரீ கோவிந்த கோவிந்த அத்யஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞயயா ப்ரவர்த்தமானஸ்ய, ஆத்யப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ஶ்வேத வராஹ கல்பே, வைவஸ்வத மண்வந்த்ரே அஷ்டாவிம்ஶதி, தமே, கலியுகே, ப்ரதமேபாதே ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே, பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ஶ்வே ஸஹாப்தே அஸ்மின் வர்த்தமாணே, வ்யாபஹாரிகே, ப்ரபவாதீனாம் , ஷஷ்டியா . ஸம்வத்ஸராணாம், மத்யே

*சார்வரி நாம ஸம்வத்ஸரே *தஷிணாயனே வர்ஷர்தெள
*ஸிம்ம மாஸே
க்௫ஷ்ணபஷே
த்ரயோதஸ்யாம்
புண்யதிதெள .
பெளம வாஸரயுக்தாயாம் , ஆஸ்லேஷா நஷ்த்ரயுக்தாயாம்
*
சிவநாமயோக. கரஜை கர்ண , ஏவங்குண விஸேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் த்ரயோதஸி புண்யதிதெள

(ப்ராசீனா வீதி - பூணூல் இடம் மாற்றிக்கொள்ளவும்) .

......***....... கோத்ரானாம் (அப்பா வழி கோத்ரம்)

*** ஸர்மணாம்

வசு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு, பிதாமஹ ப்ரபிதா மஹாணாம்,

(இதன் பிறகு தாயார் இல்லாதவர்கள் மட்டும் கூறவும்) மாத்ரு, பிதாமஹீ, ப்ரபிதாமஹீனாம் ....

(பின் தாயார் இருப்பவர்கள் மட்டும் சொல்லவேண்டும்)

பிதாமஹீ, பிது:பிதாமஹீ, பிது:ப்ரபிதா மஹீனாம்

(தாயார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்)
.............
கோத்ராணாம் *** ஸர்மணாம் வஸுருத்ராதித்ய, ஸ்வரூபாணாம் அஸ்மத், ஸபத்னீக, மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதாமஹாநாம் உபயவம்ஸ பித்ரூணாம்

தத் தத் கோத்ராணாம்

தத் தத் ஸர்மணாம்

வஸு வஸு ஸ்வ௫பாணாம் பித்௫வ்ய மாதுலாதீ வர்க்கத்வய அவஸிஷ்டாணாம் ஸர்வேஷாம் கா௫ணிக பித்௫ணாம் அக்ஷ்ய்ய த்ருப்த்யர்த்தம்..... ஸிம்மங்கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பரபஷ ப்ரயுக்த மஹாளயபஷ கஜச்சாயை புண்யகாலே
பஷீய மஹாளய ஸ்ராத்தம் தில தர்ப்பணம் ௫பேனே அத்ய கரிஷ்யே
 
கோலம் என்பது ஒரு சக்கரம் (graphical diagram) இது நம் வீட்டிற்க்கு நேர்மறை சக்தியை (positive energy) மட்டுமே உள்ளே அனுப்பும்.

எதிர்மறை சக்தியை (negative energy) தடுக்கும் உள்ளே நுழைய விடாது.

அதனால் தான் கோலம் இடுவது வழக்கம், முன் காலத்தில் சாணம் தெளித்து கோலம் போட்டனர் நமது முன்னோர்கள் நச்சு பொருள்களும் வாரமல் தடுக்க.

அமாவாசை மற்றும் தர்பண தினங்கள் என்பது நாம் நம் பித்துருக்களுக்காக (முன்னோர்கள்) செய்வது.

நாம் அவர்களை தெய்வமாக பாவித்தாலும், அவர்கள் ஏதிர்மறை சக்தியே, அவர்களை வாசலில் உள்ள கோலம் தடுத்து நிறுத்தும்.

உள்ளே தலைவாழஇலை விரித்து விருந்து வைத்து கதவை தாள்இட்டு முடியது போல்தான்.

அவர்களால் வந்து உண்ண முடியாது.

எனவேதான் அமாவாசையன்றும் மற்ற தர்பணகாலத்திலும், ஸ்ரார்தகாலத்திலும் கோலம் போட கூடாது

இந்த மகாளய பட்ச காலத்திலும் ஒருநாள் தர்பணம் செய்தாலும், ஹிரண்யமாக செய்தாலும், ஸ்ரார்தமாக செய்தாலும், பட்சகாலத்தில் முழுவதும் தர்பணம் செய்தாலும் 15 நாட்களுக்கும் பித்ருக்கள் வருகை புரிவதால் 15 நாளும் வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது.

தர்பணம் முடிந்த பிறகு நித்ய பூஜைகள் செய்யலாம்.
 
வருடாந்திர ஸ்ரார்தத்தில் கோலம் போடாமல் இருப்பது சரி. மற்ற தர்பண தினங்கள் வருடத்தில் 96 நாட்கள் வருகிறது. அவை எல்லாமே பித்ரு தினங்கள் என கொள்ளலாம். தரப்பண தினங்களில் கோலம் போடாதே என்பது புரியவில்லை உதாரணமாக தை பொங்கலன்று கூட தர்பண தினம்தான் . Can someone clarify?
 

Latest ads

Back
Top