அநித்தாமிஸ்ர நரகம்-2

Status
Not open for further replies.
அநித்தாமிஸ்ர நரகம்-2

[h=3]அநித்தாமிஸ்ர நரகம்-2[/h]

கணவனும் மனைவியும் சேர்ந்து மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல் தவறாகும். கணவன் மனைவியை வஞ்சித்தலும் மனைவி கணவனை வஞ்சித்தலும் பாவச்செயலாகும். இத்தகையவர்கள் இந்த நரகத்தில் உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள்சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிக்க வேண்டியது வரும்.


-
 
Status
Not open for further replies.
Back
Top