அகல் விளக்கின் நவகிரஹ தத்துவம்
பொதுவாக அகல் விளக்கு ஏற்றி வழிபடுகிறோம்... அகல் விளக்கு ஏற்றுவதில் உள்ள நவகிரஹா தத்துவம் உங்களுக்கு தெரியமா?
அகல் விளக்கு = சூரியன்
நெய்/எண்ணெய்-திரவம் = சந்திரன்
திரி = புதன்
அதில் எரியும் ஜ்வாலை = செவ்வாய்
இந்த ஜ்வாலையின் நிழல் கீழே = ராகு
ஜ்வாலையில் உள்ள மஞ்சள் நிறம் = குரு
ஜ்வாலையில் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கரி = சனி
வெளிச்சம் பரவுகிறது - இதுஞானம் = கேது
திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது = சுக்கிரன் (ஆசை); அதாவது ஆசையைகுறைத்துக் கொண்டால்சுகம் என அர்த்தம்
ஆசைகள் நம்மை அழிக்கிறது ;
மோட்சம் கிடைக்காமல் மீண்டும் மீண்டும்
கர்மா நம்மை மனிதப்பிறவியாக
ஜனனம் எடுக்கச்செய்கிறது...
இதே அகல் விளக்கு ஏற்றுவத்தின்
நவகிரஹ தத்துவம்.
பொதுவாக அகல் விளக்கு ஏற்றி வழிபடுகிறோம்... அகல் விளக்கு ஏற்றுவதில் உள்ள நவகிரஹா தத்துவம் உங்களுக்கு தெரியமா?
அகல் விளக்கு = சூரியன்
நெய்/எண்ணெய்-திரவம் = சந்திரன்
திரி = புதன்
அதில் எரியும் ஜ்வாலை = செவ்வாய்
இந்த ஜ்வாலையின் நிழல் கீழே = ராகு
ஜ்வாலையில் உள்ள மஞ்சள் நிறம் = குரு
ஜ்வாலையில் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கரி = சனி
வெளிச்சம் பரவுகிறது - இதுஞானம் = கேது
திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது = சுக்கிரன் (ஆசை); அதாவது ஆசையைகுறைத்துக் கொண்டால்சுகம் என அர்த்தம்
ஆசைகள் நம்மை அழிக்கிறது ;
மோட்சம் கிடைக்காமல் மீண்டும் மீண்டும்
கர்மா நம்மை மனிதப்பிறவியாக
ஜனனம் எடுக்கச்செய்கிறது...
இதே அகல் விளக்கு ஏற்றுவத்தின்
நவகிரஹ தத்துவம்.