குழந்தையின்மை என்பது ராமாயண காலத்திலேயே இருந்துள்ளது. தசரதர் தனக்கு குழந்தை இல்லை என்பதை, அந்த குழந்தை பாக்கியம் பெற குரு வசிஷ்டரின் ஆலோசனைப் படி ரிஷ்யசிருங்கரை அழைத்து ‘புத்திரகாமேஷ்டி’ யாகம் செய்ததாக ராமாயணத்தில் குறிப்பிடபட்டுகிறது.
குழந்தை பாக்கியம் பெறுவதற்கான உகந்த மந்திரம் சந்தான கோபால மந்திரம்.
குழந்தை கண்ணனை வழிபடும் விதமாக இந்த சந்தான கோபால மந்திரம் அமைந்துள்ளது.இந்த மந்திரம் இரு விதத்தில் உள்ளது.
மந்திரத்தின் ரிஷி : நாரதர்
சந்தஸ்: அனுஷ்டுப்
முதல் மந்திரம்:-
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ளெம்
தேவகி ஸுத கோவிந்தா: வாசுதேவ ஜகத்பதே
தேஹிமே தனயம் கிருஷ்ணா த்வாமஹம் சரணம் கத:
பொருள்:
இந்த மந்திரத்தில் தேவகி மைந்தனாக இருக்கக் கூடிய வாசுதேவனே, உலகத்துக்கெல்லாம் பதியாக இருக்கக் கூடியவனே, எனக்கு நல்ல குழந்தை கிடைக்க உன்னை நான் சரணடைகின்றேன்.
இரண்டாவது மந்திரம்
தேவ தேவ ஜகந்நாதா கோத்ர வ்ருத்திகர ப்ரபோ
தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்பந்தம் யசஸ்விமம்
பொருள்:
தேவர்களுக்கெல்லாம் தேவனே, ஜகன்நாதரே
என் குலம் விருத்தி அடைய எனக்கு சீக்கிரம் தீர்க்காயுளுடன் கூடிய நல்ல குணங்களுடன் கூடிய பிள்ளையைக் கொடுப்பாயா
என வேண்டுவதாக இந்த மந்திரங்கள் அமைந்துள்ளன.
குழந்தை பாக்கியம் பெறுவதற்கான உகந்த மந்திரம் சந்தான கோபால மந்திரம்.
குழந்தை கண்ணனை வழிபடும் விதமாக இந்த சந்தான கோபால மந்திரம் அமைந்துள்ளது.இந்த மந்திரம் இரு விதத்தில் உள்ளது.
மந்திரத்தின் ரிஷி : நாரதர்
சந்தஸ்: அனுஷ்டுப்
முதல் மந்திரம்:-
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ளெம்
தேவகி ஸுத கோவிந்தா: வாசுதேவ ஜகத்பதே
தேஹிமே தனயம் கிருஷ்ணா த்வாமஹம் சரணம் கத:
பொருள்:
இந்த மந்திரத்தில் தேவகி மைந்தனாக இருக்கக் கூடிய வாசுதேவனே, உலகத்துக்கெல்லாம் பதியாக இருக்கக் கூடியவனே, எனக்கு நல்ல குழந்தை கிடைக்க உன்னை நான் சரணடைகின்றேன்.
இரண்டாவது மந்திரம்
தேவ தேவ ஜகந்நாதா கோத்ர வ்ருத்திகர ப்ரபோ
தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்பந்தம் யசஸ்விமம்
பொருள்:
தேவர்களுக்கெல்லாம் தேவனே, ஜகன்நாதரே
என் குலம் விருத்தி அடைய எனக்கு சீக்கிரம் தீர்க்காயுளுடன் கூடிய நல்ல குணங்களுடன் கூடிய பிள்ளையைக் கொடுப்பாயா
என வேண்டுவதாக இந்த மந்திரங்கள் அமைந்துள்ளன.