திருப்பாவையில் ஶ்ரீ கோதை எந்த எந்த திவ்ய
திருப்பாவையில் ஶ்ரீ கோதை எந்த எந்த திவ்ய தேச எம்பெருமானை கூறினார் என்பதின் விளக்கம்
திருப்பாவையும் திவ்ய தேச அனுபவ ஸூசகமும் -
மார்கழித் திங்கள் - நாராயணன் - பரமபத நாதன்
வையத்து - பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் - அழகிய பாற் கடல் (க்ஷராப்தி நாதன்)
ஓங்கி உலகளந்த உத்தமன் -திருக் கோவலூர் அனுபவம்
ஆழி மழை - பழியம் தோளுடைப் பத்ம நாபன் - திருவநந்தபுரம்
மாயனை - வடமதுரை அனுபவம் - மதுரா
புள்ளும் சிலம்பின - திருவண்வண்டூர்
கீசு கீசு என்று -திருவாய்ப்பாடி அனுபவம்
கீழ் வானம் - தேவாதி தேவன் - திருவத்தியூர் அனுபவம்
தூ மணி - திருக்கடிகை
நோற்றுச் சுவர்க்கம் - திருக்காட்கரை
கற்றுக் கறவை - திருமோகூர்
கனைத்து இளம் கன்று - திருசித்ரகூட அனுபவம்
புள்ளின் வாய் கீண்டான் -திருக்குடந்தை
உங்கள் புழக்கடை - திருஅழுந்தூர்
எல்லே இளம் கிளியே - திருவல்லிக்கேணி அனுபவம்
நாயகனாய் நின்ற - திருக்குறுங்குடி அனுபவம்
அம்பரமே தண்ணீரே - காழிச் சீராம விண்ணகரம்
உந்து மதகளிற்றன் - திருநறையூர் அனுபவம்
குத்து விளக்கு -திருவிடவெந்தை
முப்பத்து மூவர் - திருப்பாடகம்
ஏற்ற கலங்கள் - திருக்கண்ணமங்கை - திருநாராயணபுரம்
அம்கண் மாஞாலம் - திருமால் இரும் சோலை
மாரி மலை முழஞ்சில் -திருவரங்கம்
அன்று இவ்வுலகம் -கோவர்த்தன் அனுபவம்
ஒருத்தி மகனாய் - திருக்கண்ணபுரம்
மாலே மணிவண்ணா -
ஸ்ரீ வில்லி புத்தூர்
கூடாரை வெல்லும் - திருவேங்கடம்
கறவைகள் பின் சென்று -
ஸ்ரீ விருந்தாவனம்
சிற்றம் சிறு காலை -
ஸ்ரீமத் த்வாராபதி
வங்க கடல் கடைந்த -
ஸ்ரீ வில்லி புத்தூர்.
திருப்பாவையில் ஶ்ரீ கோதை எந்த எந்த திவ்ய தேச எம்பெருமானை கூறினார் என்பதின் விளக்கம்
திருப்பாவையும் திவ்ய தேச அனுபவ ஸூசகமும் -
மார்கழித் திங்கள் - நாராயணன் - பரமபத நாதன்
வையத்து - பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் - அழகிய பாற் கடல் (க்ஷராப்தி நாதன்)
ஓங்கி உலகளந்த உத்தமன் -திருக் கோவலூர் அனுபவம்
ஆழி மழை - பழியம் தோளுடைப் பத்ம நாபன் - திருவநந்தபுரம்
மாயனை - வடமதுரை அனுபவம் - மதுரா
புள்ளும் சிலம்பின - திருவண்வண்டூர்
கீசு கீசு என்று -திருவாய்ப்பாடி அனுபவம்
கீழ் வானம் - தேவாதி தேவன் - திருவத்தியூர் அனுபவம்
தூ மணி - திருக்கடிகை
நோற்றுச் சுவர்க்கம் - திருக்காட்கரை
கற்றுக் கறவை - திருமோகூர்
கனைத்து இளம் கன்று - திருசித்ரகூட அனுபவம்
புள்ளின் வாய் கீண்டான் -திருக்குடந்தை
உங்கள் புழக்கடை - திருஅழுந்தூர்
எல்லே இளம் கிளியே - திருவல்லிக்கேணி அனுபவம்
நாயகனாய் நின்ற - திருக்குறுங்குடி அனுபவம்
அம்பரமே தண்ணீரே - காழிச் சீராம விண்ணகரம்
உந்து மதகளிற்றன் - திருநறையூர் அனுபவம்
குத்து விளக்கு -திருவிடவெந்தை
முப்பத்து மூவர் - திருப்பாடகம்
ஏற்ற கலங்கள் - திருக்கண்ணமங்கை - திருநாராயணபுரம்
அம்கண் மாஞாலம் - திருமால் இரும் சோலை
மாரி மலை முழஞ்சில் -திருவரங்கம்
அன்று இவ்வுலகம் -கோவர்த்தன் அனுபவம்
ஒருத்தி மகனாய் - திருக்கண்ணபுரம்
மாலே மணிவண்ணா -
ஸ்ரீ வில்லி புத்தூர்
கூடாரை வெல்லும் - திருவேங்கடம்
கறவைகள் பின் சென்று -
ஸ்ரீ விருந்தாவனம்
சிற்றம் சிறு காலை -
ஸ்ரீமத் த்வாராபதி
வங்க கடல் கடைந்த -
ஸ்ரீ வில்லி புத்தூர்.