ஸ்ரீ ஆண்டாளை நமஸ்கரிக்கிறேன்.
எளிய தமிழில் சொல்லும்போதே கண்முன் அவனைக் கொண்டு வந்து நிறுத்தி விட்டாள்.
மாரிமலை முழைஞ்சில்மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம்அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்கஎப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமாப்போலே நீ பூவைப்பூவண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்திருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்தருளேலோரெம்பாவாய்.
நரஹரியைப் பாடுவது சாத்தியமா.. ஆண்டாளை விஞ்ச இனி யாரால் இயலும் ?!
ஆனாலும் ஓர் ஆசை..
ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹனைப் ப்ரார்த்திக்கிறேன்.
நரஹரி நீ..
உன் அவதார காலமோ
மிகக் குறைவு..
வந்தாய்.. வென்றாய்..
எங்கள் ஹ்ருதயத்தில் நின்றாய்.
ராஜ்யம் ஏதும் ஆளவில்லை
என்கிற குறையே இல்லை.
ஆண்டவர்கள் உன் பேரைத்தான்
சூட்டிக் கொண்டார்கள்..
ராகவ ஸிம்ஹம்..
யாதவ ஸிம்ஹம் என்று.
நம்பியவரைக் கை விட்டதில்லை நீ.
இன்னமும் வெளிப்படாமல்
ஒளிந்திருக்கும் உன்னைக்
கண்டு பிடிக்க முயல்கிறேன்.
எந்தத் தூணில்
எனக்கு அகப்படுவாய் ..
சொல்..
பக்த கோலாஹலா !
எளிய தமிழில் சொல்லும்போதே கண்முன் அவனைக் கொண்டு வந்து நிறுத்தி விட்டாள்.
மாரிமலை முழைஞ்சில்மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம்அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்கஎப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமாப்போலே நீ பூவைப்பூவண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்திருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்தருளேலோரெம்பாவாய்.
நரஹரியைப் பாடுவது சாத்தியமா.. ஆண்டாளை விஞ்ச இனி யாரால் இயலும் ?!
ஆனாலும் ஓர் ஆசை..
ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹனைப் ப்ரார்த்திக்கிறேன்.
நரஹரி நீ..
உன் அவதார காலமோ
மிகக் குறைவு..
வந்தாய்.. வென்றாய்..
எங்கள் ஹ்ருதயத்தில் நின்றாய்.
ராஜ்யம் ஏதும் ஆளவில்லை
என்கிற குறையே இல்லை.
ஆண்டவர்கள் உன் பேரைத்தான்
சூட்டிக் கொண்டார்கள்..
ராகவ ஸிம்ஹம்..
யாதவ ஸிம்ஹம் என்று.
நம்பியவரைக் கை விட்டதில்லை நீ.
இன்னமும் வெளிப்படாமல்
ஒளிந்திருக்கும் உன்னைக்
கண்டு பிடிக்க முயல்கிறேன்.
எந்தத் தூணில்
எனக்கு அகப்படுவாய் ..
சொல்..
பக்த கோலாஹலா !