1. அயோத்தியில் இருந்து ரங்கநாதரைக் கொண்டு வந்தவர் விபீஷணன்
2. ஆண்டாளை மணந்ததால் ரங்கநாதரின் பெயர் அழகியமணவாளர்
3. ஸ்ரீரங்கம் ஜீயராக இருந்து நிர்வாகச் சீர்திருத்தம் செய்தவர் ராமானுஜர்
4. ராமானுஜருக்கு ஸ்ரீரங்கத்தால் ஏற்பட்ட சிறப்பு பெயர் திருவரங்கச்செல்வம் #முற்றுந்திருத்தி
5. ரங்கநாதர் மீது பாடப்பட்ட திவ்ய பிரபந்த பாசுரங்கள் 247
6. ஸ்ரீரங்கம் கோவில் மதில் சுவர்களைக் கட்டிய ஆழ்வார் திருமங்கையாழ்வார்
7. பூலோகத்துடன் ஒப்பிட்டு ஸ்ரீரங்கத்தை பூலோகவைகுண்டம் என்று அழைப்பர்
8. ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் இன்னொரு பெயர் பெரியபெருமாள்
9. ஸ்ரீரங்கத்தின் தலவிருட்சம் புன்னைமரம்
10. பன்னிரு ஆழ்வார்களில் ஸ்ரீரங்கத்தைப் பாடியவர்கள் 11 பேர்.
ஸ்ரீ ரங்கநாதா நமோ நமஹ
2. ஆண்டாளை மணந்ததால் ரங்கநாதரின் பெயர் அழகியமணவாளர்
3. ஸ்ரீரங்கம் ஜீயராக இருந்து நிர்வாகச் சீர்திருத்தம் செய்தவர் ராமானுஜர்
4. ராமானுஜருக்கு ஸ்ரீரங்கத்தால் ஏற்பட்ட சிறப்பு பெயர் திருவரங்கச்செல்வம் #முற்றுந்திருத்தி
5. ரங்கநாதர் மீது பாடப்பட்ட திவ்ய பிரபந்த பாசுரங்கள் 247
6. ஸ்ரீரங்கம் கோவில் மதில் சுவர்களைக் கட்டிய ஆழ்வார் திருமங்கையாழ்வார்
7. பூலோகத்துடன் ஒப்பிட்டு ஸ்ரீரங்கத்தை பூலோகவைகுண்டம் என்று அழைப்பர்
8. ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் இன்னொரு பெயர் பெரியபெருமாள்
9. ஸ்ரீரங்கத்தின் தலவிருட்சம் புன்னைமரம்
10. பன்னிரு ஆழ்வார்களில் ஸ்ரீரங்கத்தைப் பாடியவர்கள் 11 பேர்.
ஸ்ரீ ரங்கநாதா நமோ நமஹ