மார்கழி மாதம் விரதம்
மார்கழிமுழுதும்அதிகாலை நீராடிஇறைவன்நாமாவை
ஒருமுறைஜபித்தாலே கோடிமுறைஜபித்த புண்ணியம்கிடைக்கும் என்பது பகவானே சொன்ன வாக்கு. மார்கழி மாதம் விரதம் இருந்து இறைவனை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வச் செழிப்பை பெறுவர்.
கன்னிப் பெண்களுக்கு திருமணத்தடை நீங்கும். மணமானவர்களுக்கு
குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
தொழிலில்நஷ்டம்நீங்கி லாபம்_பெருகும்.
இத்தகு பெருமை பெற்ற மார்கழியில் இறைவனை வணங்கி அவன்
அருள்_பெறுவோம்
மார்கழிமுழுதும்அதிகாலை நீராடிஇறைவன்நாமாவை
ஒருமுறைஜபித்தாலே கோடிமுறைஜபித்த புண்ணியம்கிடைக்கும் என்பது பகவானே சொன்ன வாக்கு. மார்கழி மாதம் விரதம் இருந்து இறைவனை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வச் செழிப்பை பெறுவர்.
கன்னிப் பெண்களுக்கு திருமணத்தடை நீங்கும். மணமானவர்களுக்கு
குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
தொழிலில்நஷ்டம்நீங்கி லாபம்_பெருகும்.
இத்தகு பெருமை பெற்ற மார்கழியில் இறைவனை வணங்கி அவன்
அருள்_பெறுவோம்