தூபங்களும் அதன் பயன்களும்.
தூபங்களும் அதன் பயன்களும்.
சந்தனதத்தில்--- தூபமிட தெய்வ கடாட்சம் உண்டாம்.
சாம்பிராணியில்- தூபமிட கண் திருஷ்டி பொறாமை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.
ஜவ்வாது - தூபமிட திடீர் அதிர்ஷ்டம் கிட்டும்.
அகிலி - தூபமிட குழந்தை பாக்கியம் உண்டாகும்.
துகிலி -தூபமிட குழந்தைகளுக்கு நற்ஆயுள் அழகு
ஆரோக்கியத்தினை உண்டாகும்.
துளசி_தூபமிட -காரியத்தடை திருமணத்தடை நீங்கி விரைவில் நடந்தேறும்.
தூதுவளை - தூபமிட எந்நாளும் வீட்டில் தெய்வங்கள் அருள் புரியும்.
வலம்புரிக்காய் --- தூபமிட பன்னிரண்டு வகையான பூத கணங்களும் நீங்கும்.
வெள்ளைகுங்கிலியம் --- தூபமிட துஷ்ட அவிகள்
இருந்தவிடம் தெரியாது நீங்கிவிடும்.
வெண்கடுகு --- தூபமிட பகைமை எதிர்ப்புகள் விலகும்.
நாய்கடுகு --- தூபமிட துரோகிககள் நம்மை கண்டு ஓடுவர்.
மருதாணிவிதை ---தூபமிட சூனிய கோளாறுகளை நீக்கும்.
கரிசலாங்கன்னி --- தூபமிட மகான்கள் அருள்கிட்டும்.
வேப்பம்பட்டை --- தூபமிட ஏவலும் பீடையு நீங்கும்.
நன்னாரிவேர் --- தூபமிட இராஜவசியம் உண்டாக்கும்.
வெட்டிவேர் --- தூபமிட சகல காரியங்களும்
சித்தியாகும் .
வேப்பஇலைதூள் ---தூபமிட சகலவித நோய்
நிவாரணமாகும்.
மருதாணிஇலைதூள் --- தூபமிட இலட்சுமி கடாட்சம் உண்டாகும்.
அருகம்புல்தூள் -தூபமிட சகல தோஷமும்
நிவாரணமாகும்...!!
தினமும்வீடுகடை, #தொழிற்சாலை, பாடசாலை, #அலுவலகம்போன்ற இடங்களில் ,
இறைவனை__நினைத்து #தூபமிட்டாலே
அவ்விடத்தில் அமைதியும் #நற்சூழலும் அமைந்து ,
அங்குநடக்கும்நடைபெறும் #செயல்கள் யாவும் சிறப்பாக #அமையப்பெறும்..
தூபங்களும் அதன் பயன்களும்.
சந்தனதத்தில்--- தூபமிட தெய்வ கடாட்சம் உண்டாம்.
சாம்பிராணியில்- தூபமிட கண் திருஷ்டி பொறாமை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.
ஜவ்வாது - தூபமிட திடீர் அதிர்ஷ்டம் கிட்டும்.
அகிலி - தூபமிட குழந்தை பாக்கியம் உண்டாகும்.
துகிலி -தூபமிட குழந்தைகளுக்கு நற்ஆயுள் அழகு
ஆரோக்கியத்தினை உண்டாகும்.
துளசி_தூபமிட -காரியத்தடை திருமணத்தடை நீங்கி விரைவில் நடந்தேறும்.
தூதுவளை - தூபமிட எந்நாளும் வீட்டில் தெய்வங்கள் அருள் புரியும்.
வலம்புரிக்காய் --- தூபமிட பன்னிரண்டு வகையான பூத கணங்களும் நீங்கும்.
வெள்ளைகுங்கிலியம் --- தூபமிட துஷ்ட அவிகள்
இருந்தவிடம் தெரியாது நீங்கிவிடும்.
வெண்கடுகு --- தூபமிட பகைமை எதிர்ப்புகள் விலகும்.
நாய்கடுகு --- தூபமிட துரோகிககள் நம்மை கண்டு ஓடுவர்.
மருதாணிவிதை ---தூபமிட சூனிய கோளாறுகளை நீக்கும்.
கரிசலாங்கன்னி --- தூபமிட மகான்கள் அருள்கிட்டும்.
வேப்பம்பட்டை --- தூபமிட ஏவலும் பீடையு நீங்கும்.
நன்னாரிவேர் --- தூபமிட இராஜவசியம் உண்டாக்கும்.
வெட்டிவேர் --- தூபமிட சகல காரியங்களும்
சித்தியாகும் .
வேப்பஇலைதூள் ---தூபமிட சகலவித நோய்
நிவாரணமாகும்.
மருதாணிஇலைதூள் --- தூபமிட இலட்சுமி கடாட்சம் உண்டாகும்.
அருகம்புல்தூள் -தூபமிட சகல தோஷமும்
நிவாரணமாகும்...!!
தினமும்வீடுகடை, #தொழிற்சாலை, பாடசாலை, #அலுவலகம்போன்ற இடங்களில் ,
இறைவனை__நினைத்து #தூபமிட்டாலே
அவ்விடத்தில் அமைதியும் #நற்சூழலும் அமைந்து ,
அங்குநடக்கும்நடைபெறும் #செயல்கள் யாவும் சிறப்பாக #அமையப்பெறும்..