06.11.2018 அன்று க்ருஷ்ணாங்காரக சதுர்த்தசீ
Ranganatha Vadhyar:
06.11.2018 அன்று க்ருஷ்ணாங்காரக சதுர்த்தசீ.
க்ருஷ்ணபக்ஷ சதுர்த்தசீயும் செவ்வாய் கிழமையும் சேரும் நாள் ஸூர்யக்ரஹணத்திற்கு சமமானது.
இந்த வருடம் 6-11-2018 செவ்வாயன்று தீபாவளி
இன்று காலை ஸ்நானம், ஸந்த்யாவந்தனம் முடித்துவிட்டு யமதர்ப்பணம் செய்ய வேண்டும்.
கங்கா ஸ்நானம் ஆனபிறகு , புதுவஸ்த்ரம் தரித்தபிறகு , மடிக்காக ப்ராதஸ்நானம் செய்யும்போது , கிருஷ்ணாங்காரக ஸ்நானம், பிறகு நித்யகர்மாவான ஸந்த்யாவந்தனம், (ஸமிதாதானம்-பிரஹ்ம்மசாரிகள், ஔபாஸனம்-கிருஹஸ்தர்கள்) செய்துவிட்டு ஜீவத்பித்ருக்கள் உட்பட அனைவரும் யமதர்ப்பணம் செய்ய வேண்டும்.
ஆசமனம் செய்துவிட்டு
"க்ருஷ்ணாங்காரக சதுர்த்தசீ புண்ய காலே யம தர்ப்பணம் கரிஷ்யே" என்று ஸங்கல்பம் செய்து ஸுத்த ஜலத்தால் பின் வருமாறு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
R.Ranganatha Vadhyar
(ஒவ்வொன்றும் மூன்று முறை)
1.யமாயநம: யமம் தர்ப்பயாமி
2.தர்மராஜாயநம: தர்மராஜம் தர்ப்பயாமி
3.ம்ருத்யவேநம: ம்ருத்யும் தர்ப்பயாமி
4.அந்தகாயவேநம: அந்தகாயம் தர்ப்பயாமி
5.வைவஸ்வதாயநம: வைவஸ்வதம் தர்ப்பயாமி
6.காலாயநம: காலம் தர்ப்பயாமி
7.ஸர்வபூத க்ஷயாயநம: ஸர்வபூதக்ஷயம் தர்ப்பயாமி
8.ஔதும்பராயநம: ஔதும்பரம் தர்ப்பயாமி
9.தத்நாயநம: தத்நம் தர்ப்பயாமி
10.நீலாயநம: நீலம் தர்ப்பயாமி
11.பரமேஷ்டினேநம: பரமேஷ்டினம் தர்ப்பயாமி
12.வ்ருகோதராயநம:வ்ருகோதரம் தர்ப்பயாமி
13.சித்ராயநம:சித்ரம் தர்ப்பயாமி
14.சித்ரகுப்தாயநம: சித்ரகுப்தம் தர்ப்பயாமி
R.Ranganatha Vadhyar
பின்னர் பின் வரும் ச்லோகம் சொல்லி ப்ரார்த்திக்கவும்.
யமோ நிஹந்தா பித்ரு தர்மராஜோ
வைவஸ்வதோ தண்டதரஸ்ச கால:
ப்ரேதாதிபோ ம்ருத்யுரகா(அ)பஹாரீ
க்ருதாந்தகோ மே ஸுப மாதநோது
நீலபர்வத ஸங்காஸ! ருத்ர கோப ஸமுத்பவ!
காலதண்ட தர! ஸ்ரீமன்! வைவஸ்வத! நமோஸ்துதே
Ranganatha Vadhyar:
06.11.2018 அன்று க்ருஷ்ணாங்காரக சதுர்த்தசீ.
க்ருஷ்ணபக்ஷ சதுர்த்தசீயும் செவ்வாய் கிழமையும் சேரும் நாள் ஸூர்யக்ரஹணத்திற்கு சமமானது.
இந்த வருடம் 6-11-2018 செவ்வாயன்று தீபாவளி
இன்று காலை ஸ்நானம், ஸந்த்யாவந்தனம் முடித்துவிட்டு யமதர்ப்பணம் செய்ய வேண்டும்.
கங்கா ஸ்நானம் ஆனபிறகு , புதுவஸ்த்ரம் தரித்தபிறகு , மடிக்காக ப்ராதஸ்நானம் செய்யும்போது , கிருஷ்ணாங்காரக ஸ்நானம், பிறகு நித்யகர்மாவான ஸந்த்யாவந்தனம், (ஸமிதாதானம்-பிரஹ்ம்மசாரிகள், ஔபாஸனம்-கிருஹஸ்தர்கள்) செய்துவிட்டு ஜீவத்பித்ருக்கள் உட்பட அனைவரும் யமதர்ப்பணம் செய்ய வேண்டும்.
ஆசமனம் செய்துவிட்டு
"க்ருஷ்ணாங்காரக சதுர்த்தசீ புண்ய காலே யம தர்ப்பணம் கரிஷ்யே" என்று ஸங்கல்பம் செய்து ஸுத்த ஜலத்தால் பின் வருமாறு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
R.Ranganatha Vadhyar
(ஒவ்வொன்றும் மூன்று முறை)
1.யமாயநம: யமம் தர்ப்பயாமி
2.தர்மராஜாயநம: தர்மராஜம் தர்ப்பயாமி
3.ம்ருத்யவேநம: ம்ருத்யும் தர்ப்பயாமி
4.அந்தகாயவேநம: அந்தகாயம் தர்ப்பயாமி
5.வைவஸ்வதாயநம: வைவஸ்வதம் தர்ப்பயாமி
6.காலாயநம: காலம் தர்ப்பயாமி
7.ஸர்வபூத க்ஷயாயநம: ஸர்வபூதக்ஷயம் தர்ப்பயாமி
8.ஔதும்பராயநம: ஔதும்பரம் தர்ப்பயாமி
9.தத்நாயநம: தத்நம் தர்ப்பயாமி
10.நீலாயநம: நீலம் தர்ப்பயாமி
11.பரமேஷ்டினேநம: பரமேஷ்டினம் தர்ப்பயாமி
12.வ்ருகோதராயநம:வ்ருகோதரம் தர்ப்பயாமி
13.சித்ராயநம:சித்ரம் தர்ப்பயாமி
14.சித்ரகுப்தாயநம: சித்ரகுப்தம் தர்ப்பயாமி
R.Ranganatha Vadhyar
பின்னர் பின் வரும் ச்லோகம் சொல்லி ப்ரார்த்திக்கவும்.
யமோ நிஹந்தா பித்ரு தர்மராஜோ
வைவஸ்வதோ தண்டதரஸ்ச கால:
ப்ரேதாதிபோ ம்ருத்யுரகா(அ)பஹாரீ
க்ருதாந்தகோ மே ஸுப மாதநோது
நீலபர்வத ஸங்காஸ! ருத்ர கோப ஸமுத்பவ!
காலதண்ட தர! ஸ்ரீமன்! வைவஸ்வத! நமோஸ்துதே