தெய்வாசுர சம்பத் விபாக யோகம்
ஸ்ரீமத் பகவத்கீதை
பதினாறாம் அத்தியாயம்
தெய்வாசுர சம்பத் விபாக யோகம்
பகவான் தெய்வ, அசுர குணங்களை விவரிக்கிறார். பொறியடக்கம், தவம், எளிமை, கோபமின்மை, எல்லா உயிர்களையும் நேசித்தல், பொறாமையின்மை, பேராசையின்மை, புகழை விரும்பாமை ஆன்மீகத்தில் ஈடுபாடு முதலியன தெய்வத்தன்மை உடையோரின் இயல்புகள். அசுர தன்மை உடையோர் புலன்களின் திருப்தியே முக்கியமென்று நிறைவேறாத ஆசையுடன் தற்பெருமை, ஆடம்பரம் இவைகளால் கவரப்பட்டு கடவுள் இல்லையென்று தூய்மையற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அப்படி அசுர பிறவி எடுத்த மூடர்கள் என்னை அடைய முடியாமல் பிறவி தோறும் அசுரராய் பிறக்கின்றனர். காமம், கோபம், பேராசை, என்ற மூன்று வாயில்களைக் கொண்டது நரகம். இவை ஆத்மாவை அழிப்பவை, எனவே இம்மூன்றையும் விலக்க வேண்டும். சாஸ்திர நெறியைப் புறக்கணித்து, மனம் போன போக்கில் செல்பவனுக்கு, சித்தியோ, நற்கதியோ, இன்பமோ கிடைக்காது என்று சொல்கிறார்.
அசுரகுணமுல்லது மனிதனின் மனம் தெய்வ குணமுள்ளது ஆத்மா.
தெய்வாசுர சம்பத் விபாக யோகம் யோக மார்க்கத்தில் ஒளியும் இருளும்.
ஸ்ரீமத் பகவத்கீதை
பதினாறாம் அத்தியாயம்
தெய்வாசுர சம்பத் விபாக யோகம்
பகவான் தெய்வ, அசுர குணங்களை விவரிக்கிறார். பொறியடக்கம், தவம், எளிமை, கோபமின்மை, எல்லா உயிர்களையும் நேசித்தல், பொறாமையின்மை, பேராசையின்மை, புகழை விரும்பாமை ஆன்மீகத்தில் ஈடுபாடு முதலியன தெய்வத்தன்மை உடையோரின் இயல்புகள். அசுர தன்மை உடையோர் புலன்களின் திருப்தியே முக்கியமென்று நிறைவேறாத ஆசையுடன் தற்பெருமை, ஆடம்பரம் இவைகளால் கவரப்பட்டு கடவுள் இல்லையென்று தூய்மையற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அப்படி அசுர பிறவி எடுத்த மூடர்கள் என்னை அடைய முடியாமல் பிறவி தோறும் அசுரராய் பிறக்கின்றனர். காமம், கோபம், பேராசை, என்ற மூன்று வாயில்களைக் கொண்டது நரகம். இவை ஆத்மாவை அழிப்பவை, எனவே இம்மூன்றையும் விலக்க வேண்டும். சாஸ்திர நெறியைப் புறக்கணித்து, மனம் போன போக்கில் செல்பவனுக்கு, சித்தியோ, நற்கதியோ, இன்பமோ கிடைக்காது என்று சொல்கிறார்.
அசுரகுணமுல்லது மனிதனின் மனம் தெய்வ குணமுள்ளது ஆத்மா.
தெய்வாசுர சம்பத் விபாக யோகம் யோக மார்க்கத்தில் ஒளியும் இருளும்.