ஸ்ரீ கிருஷ்ண காயத்ரி
ஸ்ரீ கிருஷ்ண காயத்ரி
ஓம் தேவகி நந்தனாய வித்மஹே |
வாசுதேவாய தீமஹி|
தன்னோ கிருஷ்ண ப்ரசோதயாத் ||
சர்வஜன ஆகர்ஷணம்,சந்தோசம்,சமயோசித புத்தி,குழந்தைபாக்கியம் உண்டாகும்.
கிருஷ்ண காயத்திரி மந்திரம்:–
‘ஓம் தாமோதராய வித்மஹே
ருக்மணீ வல்லபாய தீமஹி
தந்நோ க்ருஷ்ணஹ் ப்ரசோதயாத்’
பொருள்:–
தாமோதரனை அறிவோமாக. ருக்மணியின் நாதனை நாம் அனைவரும் தியானம் செய்வோம். கிருஷ்ணனாகிய அவன் நம்மை காத்து அருள் செய்வானாக. கிருஷ்ணரை துதித்து வழிபடும் போது, அர்ச்சனைகள், சுலோகங்கள் முதலியவற்றை சொல்லி வணங்க வேண்டும்.
பிறகு கற்பூர தீபம் காட்டும் பொழுது, மேற்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்வதால், தீயவர்களிடம் இருந்து இறைவன் நம்மை காத்தருள்வான்.
வறுமை நீங்கும். மாயைகள் அகலும். தைரியம், விடாமுயற்சி ஆகியவை உண்டாகும். பாவங்கள் விலகும். பகைவர்கள் நம்மை விட்டு விலகுவார்கள். நண்பர்கள் உதவ முன் வருவார்கள். சந்தான பாக்கியம் கிட்டும்.
ஸ்ரீ கிருஷ்ண காயத்ரி
ஓம் தேவகி நந்தனாய வித்மஹே |
வாசுதேவாய தீமஹி|
தன்னோ கிருஷ்ண ப்ரசோதயாத் ||
சர்வஜன ஆகர்ஷணம்,சந்தோசம்,சமயோசித புத்தி,குழந்தைபாக்கியம் உண்டாகும்.
கிருஷ்ண காயத்திரி மந்திரம்:–
‘ஓம் தாமோதராய வித்மஹே
ருக்மணீ வல்லபாய தீமஹி
தந்நோ க்ருஷ்ணஹ் ப்ரசோதயாத்’
பொருள்:–
தாமோதரனை அறிவோமாக. ருக்மணியின் நாதனை நாம் அனைவரும் தியானம் செய்வோம். கிருஷ்ணனாகிய அவன் நம்மை காத்து அருள் செய்வானாக. கிருஷ்ணரை துதித்து வழிபடும் போது, அர்ச்சனைகள், சுலோகங்கள் முதலியவற்றை சொல்லி வணங்க வேண்டும்.
பிறகு கற்பூர தீபம் காட்டும் பொழுது, மேற்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்வதால், தீயவர்களிடம் இருந்து இறைவன் நம்மை காத்தருள்வான்.
வறுமை நீங்கும். மாயைகள் அகலும். தைரியம், விடாமுயற்சி ஆகியவை உண்டாகும். பாவங்கள் விலகும். பகைவர்கள் நம்மை விட்டு விலகுவார்கள். நண்பர்கள் உதவ முன் வருவார்கள். சந்தான பாக்கியம் கிட்டும்.