ஸ்ரீ பெருந்தேவி தாயார் ஸ்ரீ பேரருளாளன். த
ஸ்ரீ பெருந்தேவி தாயார் ஸ்ரீ பேரருளாளன். திருக்கச்சி, காஞ்சிபுரம்.
"நமாமி பார்க்கவீம் க்யாதிம் ஸுகாம் ஸௌம்யாம் ஸுகப்ரதாம் "
ப்ருகு மஹர்ஷியின் புத்ரியாகத் தோன்றியமையால் , பிராட்டி பார்க்கவி என்னப்படுகிறாள் ! அவளுக்கு க்யாதி என்றும் பெயர் உண்டு.. ஆநந்தமே வடிவானவள் அவள். அழகிற் சிறந்தவள் ! அனைவருக்கும் ஸுகத்தை அளிப்பவள்.
தன் ஒளியாலே உலகனைத்தையும் விளங்கச் செய்பவள் பிராட்டி ! விகாரமற்றவள் ( மாறுபாடுகளற்றவள் ) ..பரமபதத்தில் உறைபவள்.. தோஷமற்றவள்..தூய்மையே வடிவானவள் ..மேலும் ; வண்மைக் குணத்தில் அவளுக்கு ஒப்பாருமில்லை.. அடியவர்களுக்கு எத்தனை நன்மைளைச் செய்தாலும் , ஒன்றும் செய்யாது போனோமே என்று நாணிடும் தன்மையள் !
பிரமன் முதலானோர் அடைந்திருக்கும் சிறப்புகளுக்கு , இவள் அருளே காரணம் !
அனைத்து பலன்களையும் வாரி வழங்கிடும் அவள் வள்ளல் தன்மைக்குப் பல்லாண்டு பாடிடுவோம் !
எழுத்து ஸ்ரீ உ.வே. அக்காரக்கனி ஸ்ரீனிதி ஸ்வாமி ( Srinidhi Akkarakani )
ஸ்ரீ பெருந்தேவி தாயார் ஸ்ரீ பேரருளாளன். திருக்கச்சி, காஞ்சிபுரம்.
"நமாமி பார்க்கவீம் க்யாதிம் ஸுகாம் ஸௌம்யாம் ஸுகப்ரதாம் "
ப்ருகு மஹர்ஷியின் புத்ரியாகத் தோன்றியமையால் , பிராட்டி பார்க்கவி என்னப்படுகிறாள் ! அவளுக்கு க்யாதி என்றும் பெயர் உண்டு.. ஆநந்தமே வடிவானவள் அவள். அழகிற் சிறந்தவள் ! அனைவருக்கும் ஸுகத்தை அளிப்பவள்.
தன் ஒளியாலே உலகனைத்தையும் விளங்கச் செய்பவள் பிராட்டி ! விகாரமற்றவள் ( மாறுபாடுகளற்றவள் ) ..பரமபதத்தில் உறைபவள்.. தோஷமற்றவள்..தூய்மையே வடிவானவள் ..மேலும் ; வண்மைக் குணத்தில் அவளுக்கு ஒப்பாருமில்லை.. அடியவர்களுக்கு எத்தனை நன்மைளைச் செய்தாலும் , ஒன்றும் செய்யாது போனோமே என்று நாணிடும் தன்மையள் !
பிரமன் முதலானோர் அடைந்திருக்கும் சிறப்புகளுக்கு , இவள் அருளே காரணம் !
அனைத்து பலன்களையும் வாரி வழங்கிடும் அவள் வள்ளல் தன்மைக்குப் பல்லாண்டு பாடிடுவோம் !
எழுத்து ஸ்ரீ உ.வே. அக்காரக்கனி ஸ்ரீனிதி ஸ்வாமி ( Srinidhi Akkarakani )