புரட்டாசி மாத வளர்பிறை
புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில் நவராத்திரி முடிகிறது. முதல் ஒன்பது நாட்களில்
#முப்பெரும்_தேவியரை #வழிபடவேண்டும்.
முதல் (1,2,3) மூன்று நாட்கள் #துர்க்கையின் வழிபாடு.
இடை மூன்று (4,5,6) நாட்கள் #லட்சுமி வழிபாடு.
கடை மூன்று நாட்கள் (7,8,9) #சரஸ்வதி வழிபாடு.
#துர்கை : இவள்
#நெருப்பின் அழகு. ஆவேசப் பார்வை. #வீரத்தின் தெய்வம். சிவபிரியை. இச்சா சக்தி. ''கொற்றவை'', ''காளி'' என்றும் குறிப்பிடுவர். வீரர்களின் தொடக்கத்திலும், முடிவிலும் வழிப்படும் தெய்வம். துர்க்கை, மகிஷன் என்ற அசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டாள். இவையே ' நவராத்திரி ' எனப்படும்.
அவனை #வதைத்த பத்தாம் நாள் '#விஜயதசமி' [ விஜயம் மேலான வெற்றி].
#நவதுர்க்கை:
வன துர்கை,
சூலினி துர்கை,
ஜாதவேதோ துர்கை,
ஜ்வாலா துர்கை,
சாந்தி துர்கை,
சபரி துர்கை, தீப துர்கை, சூரி துர்கை, லவண துர்க்கை. இவர்கள் #துர்க்கையின் #அம்சங்கள்.
#இலட்சுமி : இவள் மலரின் அழகு. #அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். #செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி. இலட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள். இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது. முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள்.
#அஷ்டலட்சுமி : ஆதி லட்சுமி, மகா இலட்சுமி, தன இலட்சுமி, தானிய இலட்சுமி, சந்தான இலட்சுமி, வீர இலட்சுமி, விஜய இலட்சுமி, கஜ இலட்சுமி . இவர்கள் இலட்சுமியின் அம்சங்கள்.
#சரஸ்வதி : இவள் #வைரத்தின் அழகு. #அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். #கல்வியின் தெய்வம். பிரம்மபிரியை.
#ஞான சக்தி. தமிழ் நூல்கள் சரஸ்வதியை, "
#ஆற்றங்கரைச்_சொற்கிழத்தி" என்று குறிப்பிடுகிறது.
#சரஸ்வதிபூஜை :
நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை ஆவாகனம் செய்வது முறையாகும். இது தேவியின் அவதார நாள். சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகிறது. சிரவணம் - திருவோணம் #அன்றே விஜயதசமி.
புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில் நவராத்திரி முடிகிறது. முதல் ஒன்பது நாட்களில்
#முப்பெரும்_தேவியரை #வழிபடவேண்டும்.
முதல் (1,2,3) மூன்று நாட்கள் #துர்க்கையின் வழிபாடு.
இடை மூன்று (4,5,6) நாட்கள் #லட்சுமி வழிபாடு.
கடை மூன்று நாட்கள் (7,8,9) #சரஸ்வதி வழிபாடு.
#துர்கை : இவள்
#நெருப்பின் அழகு. ஆவேசப் பார்வை. #வீரத்தின் தெய்வம். சிவபிரியை. இச்சா சக்தி. ''கொற்றவை'', ''காளி'' என்றும் குறிப்பிடுவர். வீரர்களின் தொடக்கத்திலும், முடிவிலும் வழிப்படும் தெய்வம். துர்க்கை, மகிஷன் என்ற அசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டாள். இவையே ' நவராத்திரி ' எனப்படும்.
அவனை #வதைத்த பத்தாம் நாள் '#விஜயதசமி' [ விஜயம் மேலான வெற்றி].
#நவதுர்க்கை:
வன துர்கை,
சூலினி துர்கை,
ஜாதவேதோ துர்கை,
ஜ்வாலா துர்கை,
சாந்தி துர்கை,
சபரி துர்கை, தீப துர்கை, சூரி துர்கை, லவண துர்க்கை. இவர்கள் #துர்க்கையின் #அம்சங்கள்.
#இலட்சுமி : இவள் மலரின் அழகு. #அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். #செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி. இலட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள். இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது. முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள்.
#அஷ்டலட்சுமி : ஆதி லட்சுமி, மகா இலட்சுமி, தன இலட்சுமி, தானிய இலட்சுமி, சந்தான இலட்சுமி, வீர இலட்சுமி, விஜய இலட்சுமி, கஜ இலட்சுமி . இவர்கள் இலட்சுமியின் அம்சங்கள்.
#சரஸ்வதி : இவள் #வைரத்தின் அழகு. #அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். #கல்வியின் தெய்வம். பிரம்மபிரியை.
#ஞான சக்தி. தமிழ் நூல்கள் சரஸ்வதியை, "
#ஆற்றங்கரைச்_சொற்கிழத்தி" என்று குறிப்பிடுகிறது.
#சரஸ்வதிபூஜை :
நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை ஆவாகனம் செய்வது முறையாகும். இது தேவியின் அவதார நாள். சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகிறது. சிரவணம் - திருவோணம் #அன்றே விஜயதசமி.