வீட்டில் உள்ள பஞ்சத்தை போக்கி வீட்டை பணம
#பஞ்சமூலீகைதூபம் :-
#நன்னாரி ,
#லவங்கப்பட்டை ,
#சந்தனம்
#வெண் குங்கிலியம்
மற்றும் #வெள்ளைப்போளம் எடுத்து கொள்ளவும் .
இவை அனைத்தையும் #ஒன்றாகபொடித்துவைத்து #கொள்ளவும் ; வீட்டை பணம் இழுக்கும் காந்தமாக மாற்ற வாரம் ஒரு முறை இந்த பொடியை கொண்டு தூபம் போடவும் . நீங்கள் ஆச்சரியம் படும் வகையில் வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.
#அதிஷ்ட_வாய்ப்புகளுக்கான #தூபம்.!!!!!
ஏலக்காய் / கிராம்பு ( பொடித்து வைத்து கொள்ளவும் ) இவை இரண்டையும் சாம்பிராணி உடன் கலந்து தினம்தோறும் நாம் தங்கும் இடத்தில் ( வீடு , விடுதி ) தூபம் போட்டால் , நாம் முன்னேற்ற பாதையில் செல்ல #அதிஷ்ட வாய்ப்புகள் நம்மை #தேடி வரும்.
குறிப்பாக வீட்டு வாசலில் போடவும்.
#பஞ்சமூலீகைதூபம் :-
#நன்னாரி ,
#லவங்கப்பட்டை ,
#சந்தனம்
#வெண் குங்கிலியம்
மற்றும் #வெள்ளைப்போளம் எடுத்து கொள்ளவும் .
இவை அனைத்தையும் #ஒன்றாகபொடித்துவைத்து #கொள்ளவும் ; வீட்டை பணம் இழுக்கும் காந்தமாக மாற்ற வாரம் ஒரு முறை இந்த பொடியை கொண்டு தூபம் போடவும் . நீங்கள் ஆச்சரியம் படும் வகையில் வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.
#அதிஷ்ட_வாய்ப்புகளுக்கான #தூபம்.!!!!!
ஏலக்காய் / கிராம்பு ( பொடித்து வைத்து கொள்ளவும் ) இவை இரண்டையும் சாம்பிராணி உடன் கலந்து தினம்தோறும் நாம் தங்கும் இடத்தில் ( வீடு , விடுதி ) தூபம் போட்டால் , நாம் முன்னேற்ற பாதையில் செல்ல #அதிஷ்ட வாய்ப்புகள் நம்மை #தேடி வரும்.
குறிப்பாக வீட்டு வாசலில் போடவும்.