ஸ்ரீ ஹயக்ரீவ ஜெயந்தி (Hayagreevar Jayanthi)
ஞானானந்தமயம் தேவம்
நிர்மலஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம்
ஹயக்ரீவம் உபாஸ்மஹே.
வ்யாக்யா முத்ராம் கரஸரஸிஜை: புஸ்தகம் ஶங்கசக்ரே
பிப்ரத்பிந்நஸ்படிகருசிரே புண்டரீகே நிஷண்ண:
அம்லாநஸ்ரீரம்ருதவிஶதைரம் ஶுபி: ப்லாவயந் மாம்
ஆவிர்பூயாதநக மஹிமா மாநஸே வாகதீஶ:
முன் இவ்வுலகேழும் இருள் மண்டி யுண்ண
முனிவரொடு தானவர்கள் திசைப்ப, வந்து
பன்னுகலை நால் வேதப் பொருளை எல்லாம்
பரிமுகமாய் அருளிய எம் பரமன் காண்மின் ,
செந்நெல்மலி கதிர் கவரி வீச சங்கம்
அவை முரலச் செங்கமல மலரை ஏறி
அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து
அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே!
வசையில் நான்மறை கெடுத்தவம் மலரயற் கருளி,முன் பரிமுகமாய்*
இசைகொள் வேதநூ லென்றிவை பயந்தவனே! எனக்கு அருள்புரியே*
உயர்கொள் மாதவிப் போதொடு லாவிய மாருதம் வீதியின்வாய்*
திசையெல்லாம்
கமழும்பொழில் சூழ்
திருவெள்ளறை நின்றானே!
ஞானானந்தமயம் தேவம்
நிர்மலஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம்
ஹயக்ரீவம் உபாஸ்மஹே.
வ்யாக்யா முத்ராம் கரஸரஸிஜை: புஸ்தகம் ஶங்கசக்ரே
பிப்ரத்பிந்நஸ்படிகருசிரே புண்டரீகே நிஷண்ண:
அம்லாநஸ்ரீரம்ருதவிஶதைரம் ஶுபி: ப்லாவயந் மாம்
ஆவிர்பூயாதநக மஹிமா மாநஸே வாகதீஶ:
முன் இவ்வுலகேழும் இருள் மண்டி யுண்ண
முனிவரொடு தானவர்கள் திசைப்ப, வந்து
பன்னுகலை நால் வேதப் பொருளை எல்லாம்
பரிமுகமாய் அருளிய எம் பரமன் காண்மின் ,
செந்நெல்மலி கதிர் கவரி வீச சங்கம்
அவை முரலச் செங்கமல மலரை ஏறி
அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து
அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே!
வசையில் நான்மறை கெடுத்தவம் மலரயற் கருளி,முன் பரிமுகமாய்*
இசைகொள் வேதநூ லென்றிவை பயந்தவனே! எனக்கு அருள்புரியே*
உயர்கொள் மாதவிப் போதொடு லாவிய மாருதம் வீதியின்வாய்*
திசையெல்லாம்
கமழும்பொழில் சூழ்
திருவெள்ளறை நின்றானே!