[FONT=Helvetica, serif]28-04-[/FONT][FONT=Helvetica, serif]18.[/FONT]ந்ருஸிம்மஜயந்தி[FONT=Helvetica, serif]:[/FONT][FONT=Helvetica, serif]
[/FONT]வைசாகசுக்ல பக்ஷ சதுர்தசி யன்றுமாலை ப்ரதோஷ வேளையில் ஸ்வாதிநக்ஷதிரத்தில் உலகை காக்கஅவதரித்தவரை நாமும் இன்றுபூஜை[FONT=Helvetica, serif],[/FONT]ஸ்தோத்ரம்[FONT=Helvetica, serif],[/FONT]அர்ச்சனை[FONT=Helvetica, serif],[/FONT]வழிபாடு[FONT=Helvetica, serif],[/FONT]நமஸ்காரம்செய்து ப்ரார்திப்போம்[FONT=Helvetica, serif].[/FONT][FONT=Helvetica, serif]
[/FONT]ஒவ்வொருமாதமும் சுக்ல பக்ஷ சதுர்தசியன்றுஉபவாசமிருந்து மாலையில் இவரைபூஜிப்பது மிக்க நன்மையைதரும்[FONT=Helvetica, serif]..[/FONT]முடியாவிட்டால்இன்றாவது காலை முதல் எதுவும்சாப்பிடாமல் உபவாசம் இருந்துமாலையில்[FONT=Helvetica, serif]
[/FONT]ஶ்ரீந்ருஸிம்ம மூர்த்தியின் படமோவிக்ரஹமோ வைத்து[FONT=Helvetica, serif],[/FONT]ஶ்ரீமத் பாகவத புத்தகத்துடன்ஶ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்மர்ஸஹஸ்ர நாமார்ச்சனை செய்துபானகம் முதலியன நிவேத்யம்செய்து முறைப்படி பூஜிக்கவும்[FONT=Helvetica, serif].[/FONT][FONT=Helvetica, serif]
[/FONT]பிறகுஶ்ரீ மத் பாகவதத்தில் உள்ளப்ரஹ்லாத சரித்ரம் [FONT=Helvetica, serif]([/FONT]ஏழாவதுஸ்கந்தம் ஒன்று முதல் பத்துஅத்யாயங்கள் [FONT=Helvetica, serif])[/FONT]பாராயணம்செய்யவும்[FONT=Helvetica, serif].[/FONT]ப்ரஹ்லாதரால்செய்யப்பட்ட ஸ்தோத்ரம் [FONT=Helvetica, serif]([/FONT][FONT=Helvetica, serif]7[/FONT]ஆவதுஸ்கந்தம்[FONT=Helvetica, serif]9[/FONT]ஆவதுசர்க்கம்[FONT=Helvetica, serif])[/FONT]பாராயணம்செய்யவும்[FONT=Helvetica, serif].[/FONT][FONT=Helvetica, serif]
[/FONT]இவ்வாறுஇவரை பூஜிப்பதால் மனதிலுள்ளகாமம்[FONT=Helvetica, serif],[/FONT]க்ரோதம்போன்ற உள் சத்ருக்களும் வெளியேதிரியும் விரோதிகளும் நம்மிடம்நண்பர்கள் ஆகிறார்கள்[FONT=Helvetica, serif].[/FONT]மேலும்நீதி மன்றத்தில் வழக்கு வெற்றிஅடையும்[FONT=Helvetica, serif]..[/FONT][FONT=Helvetica, serif]
[/FONT]எவ்வளவுபடித்தாலும் படிக்கும்விஷயங்கள் நினைவில் நிற்காமல்ஞாபக மறதியுள்ளவர்கள் இவரைபூஜிப்பதால் நல்ல நினைவுஆற்றலை பெறலாம்[FONT=Helvetica, serif]..[/FONT][FONT=Helvetica, serif]
[/FONT]தேவர்களின்தலைவனே[FONT=Helvetica, serif],[/FONT]ஶ்ரீந்ருஸிஹ்மா எனது வம்சத்தில்பிறந்துள்ளவரையும் இனி பிறக்கபோகிறவர்களையும் பிறவி பெருங்கடலிலிருந்து கரையேற்றிவிடு[FONT=Helvetica, serif].[/FONT][FONT=Helvetica, serif]
[/FONT]பாபமென்னும்கடலில் மூழ்கியவனும்[FONT=Helvetica, serif],[/FONT]நோய்துன்பம் என்னும் ஜலத்தால்சூழப்பட்டவனும்[FONT=Helvetica, serif],[/FONT]பெரியதுக்கத்துடன் கூடியவனுமானஎன்னை கை கொடுத்து தூக்கிவிடுங்கள்[FONT=Helvetica, serif].[/FONT]ஆதிஷேசன்மீது வீற்றிருப்பவரே[FONT=Helvetica, serif].[/FONT][FONT=Helvetica, serif],[/FONT][FONT=Helvetica, serif]
[/FONT]உலகம்அனைத்திற்கும் தலைவரே[FONT=Helvetica, serif].[/FONT]பாற்கடலில்பள்ளிக்கொண்டு சக்ரத்தைகையில் தாங்கிய ஜனார்த்தனா[FONT=Helvetica, serif].[/FONT]ஶ்ரீந்ருஸிம்ஹா எனக்கு இவ்வுலகில்தேவையான அனைத்து இன்பங்களையுமம்தந்து[FONT=Helvetica, serif],[/FONT]இறுதியில்மோக்ஷத்தையும் தந்து அருள்புரிவாய்[FONT=Helvetica, serif].[/FONT][FONT=Helvetica, serif]
[/FONT]இவ்வாறுபக்தியுடன் ப்ரார்திக்கவும்[FONT=Helvetica, serif]..[/FONT]மனதில்உள்ள அனைத்து பயங்களும் நீங்கிதைரியம்[FONT=Helvetica, serif],[/FONT]அகத்தூய்மை[FONT=Helvetica, serif],[/FONT]உடல்வலிமை நல்ல ஸுக வாழ்வும்ஏற்படும்[FONT=Helvetica, serif]..[/FONT]
[/FONT]வைசாகசுக்ல பக்ஷ சதுர்தசி யன்றுமாலை ப்ரதோஷ வேளையில் ஸ்வாதிநக்ஷதிரத்தில் உலகை காக்கஅவதரித்தவரை நாமும் இன்றுபூஜை[FONT=Helvetica, serif],[/FONT]ஸ்தோத்ரம்[FONT=Helvetica, serif],[/FONT]அர்ச்சனை[FONT=Helvetica, serif],[/FONT]வழிபாடு[FONT=Helvetica, serif],[/FONT]நமஸ்காரம்செய்து ப்ரார்திப்போம்[FONT=Helvetica, serif].[/FONT][FONT=Helvetica, serif]
[/FONT]ஒவ்வொருமாதமும் சுக்ல பக்ஷ சதுர்தசியன்றுஉபவாசமிருந்து மாலையில் இவரைபூஜிப்பது மிக்க நன்மையைதரும்[FONT=Helvetica, serif]..[/FONT]முடியாவிட்டால்இன்றாவது காலை முதல் எதுவும்சாப்பிடாமல் உபவாசம் இருந்துமாலையில்[FONT=Helvetica, serif]
[/FONT]ஶ்ரீந்ருஸிம்ம மூர்த்தியின் படமோவிக்ரஹமோ வைத்து[FONT=Helvetica, serif],[/FONT]ஶ்ரீமத் பாகவத புத்தகத்துடன்ஶ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்மர்ஸஹஸ்ர நாமார்ச்சனை செய்துபானகம் முதலியன நிவேத்யம்செய்து முறைப்படி பூஜிக்கவும்[FONT=Helvetica, serif].[/FONT][FONT=Helvetica, serif]
[/FONT]பிறகுஶ்ரீ மத் பாகவதத்தில் உள்ளப்ரஹ்லாத சரித்ரம் [FONT=Helvetica, serif]([/FONT]ஏழாவதுஸ்கந்தம் ஒன்று முதல் பத்துஅத்யாயங்கள் [FONT=Helvetica, serif])[/FONT]பாராயணம்செய்யவும்[FONT=Helvetica, serif].[/FONT]ப்ரஹ்லாதரால்செய்யப்பட்ட ஸ்தோத்ரம் [FONT=Helvetica, serif]([/FONT][FONT=Helvetica, serif]7[/FONT]ஆவதுஸ்கந்தம்[FONT=Helvetica, serif]9[/FONT]ஆவதுசர்க்கம்[FONT=Helvetica, serif])[/FONT]பாராயணம்செய்யவும்[FONT=Helvetica, serif].[/FONT][FONT=Helvetica, serif]
[/FONT]இவ்வாறுஇவரை பூஜிப்பதால் மனதிலுள்ளகாமம்[FONT=Helvetica, serif],[/FONT]க்ரோதம்போன்ற உள் சத்ருக்களும் வெளியேதிரியும் விரோதிகளும் நம்மிடம்நண்பர்கள் ஆகிறார்கள்[FONT=Helvetica, serif].[/FONT]மேலும்நீதி மன்றத்தில் வழக்கு வெற்றிஅடையும்[FONT=Helvetica, serif]..[/FONT][FONT=Helvetica, serif]
[/FONT]எவ்வளவுபடித்தாலும் படிக்கும்விஷயங்கள் நினைவில் நிற்காமல்ஞாபக மறதியுள்ளவர்கள் இவரைபூஜிப்பதால் நல்ல நினைவுஆற்றலை பெறலாம்[FONT=Helvetica, serif]..[/FONT][FONT=Helvetica, serif]
[/FONT]தேவர்களின்தலைவனே[FONT=Helvetica, serif],[/FONT]ஶ்ரீந்ருஸிஹ்மா எனது வம்சத்தில்பிறந்துள்ளவரையும் இனி பிறக்கபோகிறவர்களையும் பிறவி பெருங்கடலிலிருந்து கரையேற்றிவிடு[FONT=Helvetica, serif].[/FONT][FONT=Helvetica, serif]
[/FONT]பாபமென்னும்கடலில் மூழ்கியவனும்[FONT=Helvetica, serif],[/FONT]நோய்துன்பம் என்னும் ஜலத்தால்சூழப்பட்டவனும்[FONT=Helvetica, serif],[/FONT]பெரியதுக்கத்துடன் கூடியவனுமானஎன்னை கை கொடுத்து தூக்கிவிடுங்கள்[FONT=Helvetica, serif].[/FONT]ஆதிஷேசன்மீது வீற்றிருப்பவரே[FONT=Helvetica, serif].[/FONT][FONT=Helvetica, serif],[/FONT][FONT=Helvetica, serif]
[/FONT]உலகம்அனைத்திற்கும் தலைவரே[FONT=Helvetica, serif].[/FONT]பாற்கடலில்பள்ளிக்கொண்டு சக்ரத்தைகையில் தாங்கிய ஜனார்த்தனா[FONT=Helvetica, serif].[/FONT]ஶ்ரீந்ருஸிம்ஹா எனக்கு இவ்வுலகில்தேவையான அனைத்து இன்பங்களையுமம்தந்து[FONT=Helvetica, serif],[/FONT]இறுதியில்மோக்ஷத்தையும் தந்து அருள்புரிவாய்[FONT=Helvetica, serif].[/FONT][FONT=Helvetica, serif]
[/FONT]இவ்வாறுபக்தியுடன் ப்ரார்திக்கவும்[FONT=Helvetica, serif]..[/FONT]மனதில்உள்ள அனைத்து பயங்களும் நீங்கிதைரியம்[FONT=Helvetica, serif],[/FONT]அகத்தூய்மை[FONT=Helvetica, serif],[/FONT]உடல்வலிமை நல்ல ஸுக வாழ்வும்ஏற்படும்[FONT=Helvetica, serif]..[/FONT]