• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Dravidians cut the scared thread of some innocent people yesterday in Chennai.

Status
Not open for further replies.
Some Dravidians cut the scared thread of some innocent people yesterday in Chennai. None of the political party or police punished them. Only Lord Narasimha can punish those wicked souls and their family. So seeing those punishments, these kind of incidents should not happen in future. So I request all Brahmin bandhus/ friends, chant Manyu Suktha purascharana or Vishnu Sahasranama on March 11th 10 Am to 10:30 Am. Pls forward to all Brahmin group across world. Let this burn like a fire.

As BRAHMINS let us demand the Supreme Court to pass "Bramhin Atrocities Act (BAA)" in which any person who targets/ makes fun of Bramhins Comm gvunity / shows negativity towards Bramhins in movies or social media, must be punished severely just like SC ST Atrocities Act (SCSTAA).

We are showcased as majorities and economically strong which is absolutely false. Most of us are still below the poverty line and are facing many problems economically without any proper support from the governments, both at State level or Central level.

If you think this is needed, PLEASE SHARE and show the unity in Bramhins and Hindus and let the Supreme Court hears our voice.

Please share this petition. .??

"https://www.change.org/p/supreme-court-of-india-raise-against-hate-towards-hindus-and-bramhins?recruiter=647328467&utm_source=share_petition&utm_medium=facebook&utm_campaign=share_for_starters_page&utm_term=des-lg-no_src-no_msg"



இந்த குரூப்பில் இருக்கும் அனைவரும் இங்கு கொடுத்து இருக்கும் புகாரை முதலமைச்சரின் புகார் பிரிவுக்கு உடனே அனுப்பவும்... குறைந்தது 10000 நபர்கள் அனுப்ப வேண்டும்... எல்லோரும் ஒத்துழைப்பு கொடுங்க...

மின் அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி - [email protected]

To

Mr.Edapaadi K.Palaniswami
Honorable Chief Minister, Tamil Nadu

Respected Chief Minister,

Our attention has been drawn to the news "Rituals thread of Brahmins allegedly cut Triplicane , Chennai
We kindly request you to take stern action against the perpetrators and also to take all necessary measures to prevent such incidents against Brahmin community in Tamil nadu.

With Regards


Namaste !

As a mark of pride of fellow Brahmins and to condemn the atrocities that happened yesterday, and to show strength, we have planned a peaceful walk around Thirumayilai with our Panchakancham/veshti ie in full traditional attire.

When strength is present, it would get displayed and may not be required to be displayed.
Strength ought to be our unity and with allocating time for what our clan requires.
It is time that we start these non-violent yet highly impactful actions for the society to gain back the confidence of the entire society.
We call upon all Hindus to stand with their brethren in this cause. Let's assemble at 5 pm at Mylapore Chitrakulam corner near Surya Sweets on this coming Sunday ie 11th March. Kindly pass on this message to every Hindu in Tamilnadu.





 
Vanakkam Thiru Nacchinarkiniyan avargale,

I respect your concern for our community. I have slightly modified and posted this message in PMs grievances site.Hopefully it will be forwarded to CS, TN by them. Don't expect any stern action from any quarter. But surely think it will make a difference and send a message that Brahmins are also capable of stay united and fight for their existence.
 
I also understand some agitations are being held by many brahmins associations in Chennai. I got invites and video clips of the protests they are carrying out in chennai.
 
I also understand some agitations are being held by many brahmins associations in Chennai. I got invites and video clips of the protests they are carrying out in chennai.


Ganesh Ji,

I am sharing a WhatsApp message which is self-explanatory....
---------------------------------------------------------

Namaste ! As a mark of pride of fellow Brahmins and to condemn the atrocities that happened yesterday, and to show strength, we have planned a peaceful walk around Thirumayilai with our Panchakancham/veshti ie in full traditional attire.

When strength is present, it would get displayed and may not be required to be displayed.


Strength ought to be our unity and with allocating time for what our clan requires.


It is time that we start these non-violent yet highly impactful actions for the society to gain back the confidence of the entire society.


We call upon all Hindus to stand with their brethren in this cause. Let's assemble at 5 pm at Mylapore Chitrakulam corner near Surya Sweets on this coming Sunday ie 11th March. Kindly pass on this message to every Hindu in Tamilnadu.

We are the group who silently swing into action unlike few others who only make more noise.LOL
 
Good Balaji,
This issue is one of the topic of discussion in Meeting of UP Brahman Samaj Ghaziabad unit scheduled to day at 2 PM. Hopefully some sort of support will arise
 
Good Balaji,
This issue is one of the topic of discussion in Meeting of UP Brahman Samaj Ghaziabad unit scheduled to day at 2 PM. Hopefully some sort of support will arise

Ganesh Ji,

It is nice to note that all eyes are at Chennai and there are people who care for us and to support us in times of crisis.

As you may be knowing that local vernacular news papers have obviously failed to highlight this atrocity committed on a hapless minority.

Here is another WhatsApp message which exposes the apathy of ........

Just shared as received

பிராமணனாய் பிறந்தால் கண்ணீர் தான் விட முடியும்...

Sumitha Ramesh அவர்களின் பதிவு ..........

மதியத்திலிருந்து மனசுக்குள் குமைந்து கொண்டிருக்கிறேன். கோபத்தை அடக்கப் படாத பாடுபடுகிறேன். இன்றைக்கு வீட்டுக்கு சின்னப் பெண், மாப்பிள்ளை சம்பந்தி எல்லாரையும் சாப்பிடக் கூப்பிட்டிருந்ததால் காலையிலிருந்து படு பிசி.


மதியம் ஸாதிகைவைத் தூக்கம் செய்து கொண்டிருந்த போது வித்யா போன் செய்து அந்த விஷயத்தைக் கூறியதும் அதிர்ந்து போனேன். அடி வயிற்றிலிருந்து திகு திகுவென்று எரிந்தது.


என் சின்ன அக்கா (இப்போது உயிருடன் இல்லை) அவளுக்கு ஒரே பிள்ளை. பி.எஸ்.சீனியர் செகன்டரியில் யு கே.ஜி. படித்துக் கொண்டிருந்த பிள்ளையை சட்டென ஒரு முடிவெடுத்து பள்ளியிலிருந்து நிறுத்தி வேதபாடசாலையில் சேர்த்தாள். அவள் புகுந்த வீட்டின் மூன்று தலைமுறைக்கு முந்தைய தாத்தா கனபாடிகளாக இருந்தவர். பிள்ளையை வேத பாடசாலையில் கொண்டு விட்டதற்கு அவள் சொன்ன காரணம், "நாலு தலைமுறைக்கு முன்னாடி வேதம் சொன்ன வீடுதானே இது. நாமளே அதை விட்டு விலகிட்டா எப்டி? அதுவும் உயர்ந்த படிப்புதான். அதுலயே கணக்கு, விஞ்ஞானம், தத்துவம், வான சாஸ்திரம் எல்லாமே இருக்கே". என்றாள்.


ஊர் விட்டு ஊர் சென்று ஏழு வயசு பிள்ளையை (கவிதாவை விட ஒரு வயது பெரியவன்) குருகுலத்தில் சேர்த்தாள். அங்கே, தானே குளித்து, தானே துவைத்து, தாய் தந்தையைப் பிரிந்திருந்து, வேதம் பயின்றது. பிறகு சென்னையில் வேத பாடம் தொடர்ந்தது. தற்போது இருப்பதும் சென்னையில்தான். பொதுவாகவே எல்லா பிராமணர்களையும் போலத்தான் எங்கள் குடும்பமும், யார் வம்புக்கும் போக மாட்டோம், எங்களிடம் யாரேனும் வம்பு செய்தால் கூட, ஓடி ஒளிவோமே தவிர, போலீஸ் ஸ்டேஷன் வாசற்படியை மிதித்ததில்லை. துஷ்டரைக் கண்டால் தூர விலகி விடு என்பதே எங்களுக்கு சொல்லப்பட்ட பாலபாடம்.


அப்படி வேதம் பயின்று தன் பிழைப்பை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கும் என் அக்கா பிள்ளையை இன்று காலை பெரியாரிஸ்ட்டுகள் நாலு பேர் கத்தியும் கபடாவுமாக நெருங்கி அவன் பூணூலை அறுத்து குடுமியை அறுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவன் போட்ட கூச்சலில் நாலாபுறமிருந்தும் ஆட்கள் ஓடிவர பயந்து விட்டு விட்டுச் சென்றிருக்க்கிரார்கள்.


இத்தனை நடந்தும் போலீசுக்குச் செல்ல அவர்கள் பிரியப்படவில்லை. அதுதான் பழக்கமில்லையே. பயந்து போயிருக்கிறார்கள். அடுத்த வாரம் அவனது ஐந்து வயசு பிள்ளைக்கு உபநயனம் செய்யவிருக்கிறான். இந்நிலையில் இது நடந்துள்ளது.


ஏன் ஏன் இப்படி? நாட்டில் எது நடந்தாலும் அப்பாவி பிராமணர்கள் மீதுதான் உங்கள் வீரத்தைக் காட்டுவீர்களா? எவனோ ஏதோ சொன்னான் என்றால் தெருவில் போகிற வருகிற அந்தணர்களின் பூணூலை அறுப்பீர்களா? தவறு செய்வது ஒருவன், தண்டனை இன்னொருவனுக்கா? என்ன நியாயம் இது? இதுதான் பகுத்தறிவா? இதுதான் பெரியாரின் கொள்கை என்றால் அந்தக் கொள்கையை நான் வெறுக்கிறேன். போலீசுக்குப் போகவில்லையே தவிர அவர்கள் வயிரெறிரிந்து சபிக்காமலா இருந்திருப்பார்கள்!


போங்கள், போய் வங்கியை ஏமாற்றுகிறவனை, ஊழல் செய்பவர்களை, நாட்டைச் சுரண்டுகிறவர்களை எல்லாம் அழைத்து மொட்டையடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மீது உட்கார வைத்து ஊர்வலம் அழைத்துச் சென்று உங்கள் பகுத்தறிவைக் காட்டுங்கள்.


இன்றைக்கு பாதிக்கப்பட்டவர்கள் எல்லோரின் சார்பிலும்தான் இப்பதிவு. மனசு ஆறவில்லை. ஏன் இப்படி இருக்கிறது தமிழ்நாடு. திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து என்று விடுதலை? !!

Source: WhasApp...
 
Ganesh Ji,

It is nice to note that all eyes are at Chennai and there are people who care for us and to support us in times of crisis.

As you may be knowing that local vernacular news papers have obviously failed to highlight this atrocity committed on a hapless minority.

Here is another WhatsApp message which exposes the apathy of ........

Just shared as received

பிராமணனாய் பிறந்தால் கண்ணீர் தான் விட முடியும்...

Sumitha Ramesh அவர்களின் பதிவு ..........

மதியத்திலிருந்து மனசுக்குள் குமைந்து கொண்டிருக்கிறேன். கோபத்தை அடக்கப் படாத பாடுபடுகிறேன். இன்றைக்கு வீட்டுக்கு சின்னப் பெண், மாப்பிள்ளை சம்பந்தி எல்லாரையும் சாப்பிடக் கூப்பிட்டிருந்ததால் காலையிலிருந்து படு பிசி.


மதியம் ஸாதிகைவைத் தூக்கம் செய்து கொண்டிருந்த போது வித்யா போன் செய்து அந்த விஷயத்தைக் கூறியதும் அதிர்ந்து போனேன். அடி வயிற்றிலிருந்து திகு திகுவென்று எரிந்தது.


என் சின்ன அக்கா (இப்போது உயிருடன் இல்லை) அவளுக்கு ஒரே பிள்ளை. பி.எஸ்.சீனியர் செகன்டரியில் யு கே.ஜி. படித்துக் கொண்டிருந்த பிள்ளையை சட்டென ஒரு முடிவெடுத்து பள்ளியிலிருந்து நிறுத்தி வேதபாடசாலையில் சேர்த்தாள். அவள் புகுந்த வீட்டின் மூன்று தலைமுறைக்கு முந்தைய தாத்தா கனபாடிகளாக இருந்தவர். பிள்ளையை வேத பாடசாலையில் கொண்டு விட்டதற்கு அவள் சொன்ன காரணம், "நாலு தலைமுறைக்கு முன்னாடி வேதம் சொன்ன வீடுதானே இது. நாமளே அதை விட்டு விலகிட்டா எப்டி? அதுவும் உயர்ந்த படிப்புதான். அதுலயே கணக்கு, விஞ்ஞானம், தத்துவம், வான சாஸ்திரம் எல்லாமே இருக்கே". என்றாள்.


ஊர் விட்டு ஊர் சென்று ஏழு வயசு பிள்ளையை (கவிதாவை விட ஒரு வயது பெரியவன்) குருகுலத்தில் சேர்த்தாள். அங்கே, தானே குளித்து, தானே துவைத்து, தாய் தந்தையைப் பிரிந்திருந்து, வேதம் பயின்றது. பிறகு சென்னையில் வேத பாடம் தொடர்ந்தது. தற்போது இருப்பதும் சென்னையில்தான். பொதுவாகவே எல்லா பிராமணர்களையும் போலத்தான் எங்கள் குடும்பமும், யார் வம்புக்கும் போக மாட்டோம், எங்களிடம் யாரேனும் வம்பு செய்தால் கூட, ஓடி ஒளிவோமே தவிர, போலீஸ் ஸ்டேஷன் வாசற்படியை மிதித்ததில்லை. துஷ்டரைக் கண்டால் தூர விலகி விடு என்பதே எங்களுக்கு சொல்லப்பட்ட பாலபாடம்.


அப்படி வேதம் பயின்று தன் பிழைப்பை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கும் என் அக்கா பிள்ளையை இன்று காலை பெரியாரிஸ்ட்டுகள் நாலு பேர் கத்தியும் கபடாவுமாக நெருங்கி அவன் பூணூலை அறுத்து குடுமியை அறுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவன் போட்ட கூச்சலில் நாலாபுறமிருந்தும் ஆட்கள் ஓடிவர பயந்து விட்டு விட்டுச் சென்றிருக்க்கிரார்கள்.


இத்தனை நடந்தும் போலீசுக்குச் செல்ல அவர்கள் பிரியப்படவில்லை. அதுதான் பழக்கமில்லையே. பயந்து போயிருக்கிறார்கள். அடுத்த வாரம் அவனது ஐந்து வயசு பிள்ளைக்கு உபநயனம் செய்யவிருக்கிறான். இந்நிலையில் இது நடந்துள்ளது.


ஏன் ஏன் இப்படி? நாட்டில் எது நடந்தாலும் அப்பாவி பிராமணர்கள் மீதுதான் உங்கள் வீரத்தைக் காட்டுவீர்களா? எவனோ ஏதோ சொன்னான் என்றால் தெருவில் போகிற வருகிற அந்தணர்களின் பூணூலை அறுப்பீர்களா? தவறு செய்வது ஒருவன், தண்டனை இன்னொருவனுக்கா? என்ன நியாயம் இது? இதுதான் பகுத்தறிவா? இதுதான் பெரியாரின் கொள்கை என்றால் அந்தக் கொள்கையை நான் வெறுக்கிறேன். போலீசுக்குப் போகவில்லையே தவிர அவர்கள் வயிரெறிரிந்து சபிக்காமலா இருந்திருப்பார்கள்!


போங்கள், போய் வங்கியை ஏமாற்றுகிறவனை, ஊழல் செய்பவர்களை, நாட்டைச் சுரண்டுகிறவர்களை எல்லாம் அழைத்து மொட்டையடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மீது உட்கார வைத்து ஊர்வலம் அழைத்துச் சென்று உங்கள் பகுத்தறிவைக் காட்டுங்கள்.


இன்றைக்கு பாதிக்கப்பட்டவர்கள் எல்லோரின் சார்பிலும்தான் இப்பதிவு. மனசு ஆறவில்லை. ஏன் இப்படி இருக்கிறது தமிழ்நாடு. திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து என்று விடுதலை? !!

Source: WhasApp...
hi

i remember this story.....becoz i was the teacher P S SENIOR SECONDARY SCHOOL...i know the pain as veda patashala student life..

but brahmin life as hard as tamilian in bangalore/karnataka....sometimes it happens.....becoz these kind of attrocities tpwards

brahmin community....many brahmin families left tamil nadu and settled in north india/abroad.....many kids dont want to

come back to chennai/tamil nadu...
 
Did they catch any of the culprits?

I think one cannot fight a gun battle with a stick. If there is no justice then people should leave the Tamil Nadu being that Brahmins are a minority with no voice.

It is important to enroll all people - Brahmins and non-Brahmins who are for social justice to petition the PM's office for some kind of law to be passed.
 
The sacred thread of a Brahmin man was cut here on Wednesday by cadres of a fringe rationalist outfit and four of them were arrested, police said on Wednesday. Eight men, who came in four motorbikes, cut the sacred thread (ponool in Tamil and janeu in Hindi) of a man at Triplicane area here, they said.
[FONT=Georgia !important]"Based on the complaint of a witness,an FIR was filed and four activists of Dravidar Viduthalai Kazhagam were arrested They will be remanded," a senior police official told PTI.




To a question, he said the arrest was made after a scrutiny of CCTV footage. He said police were in the process of identifying the victim and arresting the other attackers.

The incident comes against the backdrop of protests against BJP leader H Raja's comment against rationalist leader Periyar's statues, for which he expressed regret later.

Following Raja's comment in a Facebook post, two men, including one belonging to BJP, allegedly damaged a statue of Periyar at Tirupattur near Vellore in an inebirated state yesterday and were arrested.

The BJP functionary was sacked from the party on Wednesday.


http://www.eenaduindia.com/states/s...-thread-of-a-TN-Brahmin-cut-four-men-held.vpf





[/FONT]
 
Four alleged Dravidar Viduthalai Kazhagam men forcibly cut the poonals (sacred threads) of some people in Mylapore on Wednesday morning. The incident happened a day after BJP leader H Raja posted a message on social media platforms that denigrated social reformer Periyar E V Ramasamy.


Four men, who came on two-wheelers, cut the sacred threads of at least eight people walking on the Nallathambi road in Mylapore around 7am, eyewitnesses said. The men shouted slogans hailing Periyar.

Police sources said the victims had not lodged any complaint. Police reached the spot based on information from eyewitnesses.

Later in the day, four
DVK members surrendered before the Royapettah police stating that they had cut the poonal (sacred thread) of some people in Mylapore. Police identified the surrendered men as Ravanan, Bhoopathy, Parthiban and Rajesh.

https://timesofindia.indiatimes.com...ht-people-in-chennai/articleshow/63201343.cms
 
Copy of WhatApp message received…
Shared as received

திரு எஸ்.வி.சேகர் அவர்கள் செட்டியார் சுப.வீரபாண்டியனுக்கு எழுதிய பதில் கடிதம்!

இதை படித்த பிறகும் அவன் உயிரோட இருக்கனுமா?

முடிந்த அளவிற்கு பகிருங்கள்.

திரு. சுப.வீ. அவர்களுக்கு,

வணக்கம். இன்று நீங்கள் வெளியிட்ட பகிரங்க கடிதத்தை படித்தேன்.

ஊரறிய நீங்கள் மடல் வரைகிறீர்கள். நான், உலக அளவில் தெரிய வேண்டும் என்பதால் என் முகத்துடன் குரல் பதிவுடன் சமூகவலைதளங்களில் பேசினேன்.

உங்கள் பகிரங்க கடிதத்தில் நம்பர் போட்டு பாயிண்ட் பாயிண்ட்டாக எழுதியிருக்கிறீரகள். அதே போல நானும் பாயிண்ட் பாயிண்ட்டாகவே பதில் சொல்கிறேன்.

1. “எங்களை இழிவுபடுத்தும் சாதி” என்கிறீர்கள். அப்படியானால் நீங்கள் பிறந்த செட்டியார் வகுப்பு இழிவு படுத்தும் சாதியா இல்லை இழிவு படுத்தப்படும் சாதியா என்ன சொல்ல வருகிறீர்கள் ??என்னைப் பொறுத்தவரை எந்த சாதியும் இழிவானது இல்லை. சாதி மதம் என்பது அவரவருக்கு தாய் தந்தைதான். அதாவது தாய், தந்தை இருப்பவர்களும் மதிப்பவர்களும் என் கருத்தை ஏற்றுக்கொள்வார்கள்.

சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி சொன்னதாக கூறுகிறீர்களே.. அதே பாரதிதான் “.. காக்கை குருவி எங்கள் சாதி” பாடியிருக்கிறார்.

மகாகவி பாரதியை.. நம் தேசத்தின் சுதந்திர போராட்ட வீரராக பார்க்காமல் அவரை பிராமணன் என்று பார்த்தீர்கள். ஆகவேதான் அவரை உயர்த்திப் பிடிக்க வக்கில்லாமல் பாரதிதாசனை உயர்த்திப் பிடித்தீர்கள்..

ஆக, சாதி வெறி உங்களுக்குத்தான் இருக்கிறதே தவிர, பிராமணர்களுக்கு அல்ல. அதாவது பிற எந்த ஜாதியையும் வெறுக்கத் தெரியாதவர்கள் நாங்கள்.

இப்பொழுதும் என் வீட்டில் சமையல் வேலை செய்பவர், வீட்டு வேலை செய்பவர்கள், குழந்தைகளை பார்த்துக்கொள்பவர்கள் எவருமே என் ஜாதியினர் அல்லர். அவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

தினசரி பிணம் அடக்கம் செய்யும் வெட்டியான் தொழில் செய்பவர்களை அரசு ஊழியராக்கியவன் நான். ஆணையிட்டவர் அன்றய துணை முதல்வர் முக ஸ்டாலின். சாக்கடை சுத்தம் செய்யும் தொழிளாளர்களுக்கு ஜெட் ராடிங் யந்திரம் என் எம் எல் ஏ நிதியிலிருந்து வாங்கி கொடுத்துள்ளேன்

இதோ இப்போதுகூட, தமிழகத்தில் இரட்டைக் குவளை முறை இருப்பதாக செய்தி வந்திருக்கிறது. அங்கு சென்று அதே குவளையில் டீ குடிக்க நான் தயார். ஆனால் நீங்கள் சொல்லும் சாதியினர் டீ குடிப்பார்களா?

இன்றைக்கும் காஞ்சிபுரம் அருகில் உள்ள ஒரு குளத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் நீர் எடுக்க முடியாத நிலை. இது குறித்து சட்டமன்றத்தில் கூட விவாதிக்கப்பட்டது. ஆனால் இன்றும் அதே அவல நிலைதான் நீடிக்கிறது. நீங்கள் என்ன செய்துவிட்டீர்கள்?

சரி.. இன்னொரு விசயத்தையும் பார்ப்போம். கடவுள் நம்பிக்கை இல்லை, . சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை கிடையாது என்றெல்லாம் சொல்லிக்கொள்பவர் நீங்கள். அடுத்தவாரம் நடைபெறும் உங்கள் குடும்பத் திருமணத்திற்கு சாதீய பெயருடன்தானே அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது?. அதில் உங்கள் பெயரும் இருக்கிறதே நண்பரே…!

உங்களால் மட்டுமல்ல.. யாராலும் சாதியையும் மதத்தையும் ஒழிக்க முடியாது. இதுதான் யதார்த்தம். ஆனால் நீங்கள், கூட்டத்தினரை குஷிப்படுத்துவதற்காக உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் ரெக்கார்ட் டான்ஸ் ஆடுபவர்களைப்போல பேசுகிறீர்கள். அதனால்தான் தாழ்த்தப்பட்ட சமூகம் அப்பாவியாய் கைதட்டிக்கொண்டே தாழ்த்தப்பட்டவர்களாகவே இருந்துகொண்டிருக்கிறார்கள்.

2. எந்த பிராமணன் மீதாவது எப்.ஐ.ஆர். உள்ளதா” என்று நான் கேட்டதாக சொல்லியிருக்கிறீர்கள். “சாதிக்கலவரம் காரணமாக என்த பிராமணன் மீதாவது எப்.ஐ.ஆர். உள்ளதா” என்றுதான் கேட்டேன். அதை்ககூட புரிந்துகொள்ள முடியாமல், உங்கள் மண்டை கொதித்த காரணத்தினால் கூமர் நாராயணனையும் சங்கராசாரியாரையும் ஜெயலலிதாவயும் இழுக்கிறீர்கள்.

மக்களும், “ 2ஜி வழக்கு தீர்ப்புக்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறோம்” என்கிறார்கள்

.நீதிமன்றமே, விடுதலை செய்துவிட்ட சங்கராச்சாரியார் பற்றி நீங்கள் பேச வேண்டிய அவசியமே இல்லை.

உங்களைப்போன்றவர்கள் கொடுத்த சமூகநீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை பெற்றதால்தான் ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் தண்டனை அளித்தது என்று நாங்கள் நினைக்கிறோம்.

இங்கே இன்னொரு விசயத்தையும் சொல்லிவிடுகிறேன். . கடவுள் நம்பிக்கை உள்ள பிராமணர்களுக்கு சங்கரமடமும், மேல்மருத்தூரும் இரண்டுமே ஒன்றுதான். உங்கள் பார்வையில்தான் கோளாறு இருக்கிறது

3. 99 சதவிகிதம் மதிப்பெண் பெற்ற பிராமண மாணவர்களுக்கும் படிப்பதற்கு இடம் இல்லை என்று நான் சொன்னதை மறுத்திருக்கிறீர்கள். நான் சொல்வதுதான் உண்மை. யதார்த்த நிலை. 99 சதம் மதிப்பெண் பெற்ற பிராமண மாணவர்கள், தனியார் கல்லூரிகளில்தான் பல ல்ட்சம் செலவழித்து படிக்கிறார்கள் என்பது உலகுக்கே தெரியும். 35, 40 மார்க் வாங்கி சட்டத்துக்கு புறம்பாக பஸ் ஸ்டிரைக் மற்றும் பஸ் டே கொண்டாடும் கல்லூரிகளில் எங்கள் இன மாணவர்களுக்கு இடம் கிடையாது என்பதும் உலகுக்கே தெரியும்.

இதுவும் சமூக நீதிதான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

4.”மதிமாறன், மதியில்லாதவர், குறுக்குப்புத்திக்காரர் என்றெல்லாம் வசைபாடும் நீங்கள், அடுத்தவரை வெறுக்காமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்” “ என்று எனக்கு அறிவுரை கூறியிருக்கிறீர்கள். நான் அனைவரையும் மதிப்பவன். இது என்னுடன் பழகியவர்களுக்குத் தெரியும்.

சுபவீ – எஸ்.வீ.சேகர்
அதே நேரம், மரியாதையுடன் நடப்பவர்களுக்குத்தான் மரியாதை அளிக்க முடியும் பண்போடு பேசுபவர்களுக்குத்தான் பண்பாக பதில் சொல்ல முடியும். மூன்றாம் முறை அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

நாங்கள் என்றுமே ஒழுக்கத்திற்கு முன்னுரிமை கொடுப்போம். அது தேவையில்லை என நினைப்போருடன் ஒத்துப்போக இயலாது.

ஒரு கன்னத்தில் அறைந்தால் அந்த கன்னத்தை தடவிக்கொண்டு நிற்பவன் பிராமணன் அல்ல. அதையும் நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். புரிந்து கொள்வீர்கள்

உங்கள் கோபம் பிராமண சமுதாயத்தின் மீதா அல்லது தாழ்த்தப்பட்ட சமுதாயததை அடக்கி ஆளும் பிராமணர் அல்லாத மற்ற சமுதாயத்தின் மீதா? தைரியமாகச் சொல்லுங்கள்.

அப்படிப் பார்த்தால் நீங்களும் அப்படியான சமூகத்தைச் சேர்ந்தவர்தான்.

“மதிமாறனின் புத்தி கூர்மையான கேள்விகள்” (சிரிப்பை அடக்கிக்கொண்டு நீங்கள் இதை எழுதியிருப்பீர்கள் என நினைக்கிறேன்.) என்று நீங்கள் எழுதியிருப்பதன் மூலம் உங்கள் புத்தி கூர்மை மீதே எனக்கு சந்தேகம் வருகிறது நண்பரே.

மதிமாறன் தரக்குறைவாக பேசியதற்கு சான்று வேண்டும் என்கிறீர்களே… பார்ப்பான் என்ற வார்த்தை பிரயோகமே தவறு என்று நாங்கள் சொல்கிறோம். பிராமணர் என்று பொது வெளியில் நாகரீகமாக அழைக்க விருப்பம் இல்லாத மதியில்லாதவர்தான் உங்கள் மதிமாறன். வேறென்ன சான்று வேண்டும்?

அன்றைய விவாதத்தில் நாராயணன் செய்தது மகிச் சரி. அன்று . விதண்டாவாதத்தை ஆரம்பித்தது வைத்தது உங்கள் மதிமாறன் அதற்கு நியாயமான எதிர்வினை ஆற்றியது எங்கள் நாராயணன். இதையெல்லாம் வேடிக்கை பார்த்து பல் இளித்து அதனால், தான் வேலை செய்யும் முதலாளியிடம் திட்டு வாங்கியது குறுக்கு புத்தி நெறியாளர் நெல்சன்.

“சுன்னத் செய்வதும் நல்லது என்றுதான் மருத்துவஅறிவியல் சொல்கிறது. அதற்காக அனைவரும் சுன்னத் செய்து கொள்ளவேண்டும் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா” என்று மதிமாறன் கேட்டதாக சொல்கிறீர்கள். இது அறிவார்ந்த கேள்வி அல்ல. அடிவருடித்தனமான கேள்வி. யாருக்கு அடிவருடி என்பதை உங்கள் அறிவுக்கே விட்டுவிடுகிறேன்.

இந்த கேள்வியை தென் வட மாவட்டங்களில் நீங்கள் நேரில் போய் கேட்க துணிச்சல் உள்ளதா நண்பரே?

காயத்திரி மந்திரம் சொன்னால்கூடத்தான் மூளை வளரும். அவங்களை சொல்லச் சொல்வீர்களா அவர்கள்தான் சொல்வார்களா..

5 பதட்டத்திலும், ஆவேசத்திலும் பாவம்… ஐந்தாம் நம்பர் கேள்வி கேட்க மறந்துவிட்டீர்கள்.

6. என் புத்தி கூர்மையை பாராட்டியிருக்கிறீர்கள். இதிலாவது உண்மையை ஒப்புக்கொண்டதற்கு நன்றி. என் புத்தி கூர்மைக்கு காரணம் இருக்கிது… என்னுடைய பத்து வயதில் இருந்து திரு. சோ அவர்களுடன் பழகியிருக்கிறேன். 1980களில் இருந்து கலைஞர் எனக்குப் பழக்கம். 83லிருந்து ஸ்டாலின் எனது நண்பர். 2010 இல் இருந்து மோடி அவர்களும்.

நான் இன்றைக்கு எந்த கட்சியையும் தாஜா செய்து பிழைக்கவேண்டிய அவசியம் இல்லை. காரணம், நான் சாராய பேக்டரி வைத்திருக்கவில்லை, ரோடு காண்ட்ராக்ட் எடுப்பதில்லை, மணல் வியாபாரம் செய்வதில்லை. ஏன் எம் எல் ஏ நிதியில் ஒரு பைசா கூட கமிஷன் வாங்கியதில்லை.

ஒட்டு வங்கி பற்றித் தெரியாத உங்களாலும் திராவிடர் கழக வீரமணி போன்றவர்களாலும்தான் திமுகவுக்கு பின்னடைவு ஏற்படுகிறது. மூன்று முறை திமுக வெற்றி பெற்றதற்குக் காரணம் பிராமணர்களும்கூட என்பதை மறந்துவிடாதீர்கள்.

எங்கள் மூதறிஞர் ராஜதந்திரி ராஜாஜி அவர்கள் சொன்னதால்தான் பிராமணர்கள் ஓட்டு போட்டு, முதன் முதலாக திமுக ஆட்சி அமைத்தது என்ற சரித்திரத்தை மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

என் நண்பர் திரு ஸ்டாலின் அவர்களது தொடர் உழைப்பால் வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதல்வராகும் வாய்ப்பு இருக்கிறது. இந்த சூழலில் உங்களைப்போன்ற மற்றும் திராவிடர் கழக வீரமணி போன்றவர்களுடைய உளறலான கடவுள் மறுப்பு கொள்கைகளும் பிராமண எதிர்ப்பு பேச்சும் திமுகவின் வாக்கு வங்கியை சிதைக்கவே உதவும். ஒரு சதவிகிதம்கூட உங்களால் திமுகவுக்கு உதவியாக இருக்க முடியாது என்பது நிதர்சனம். இதை செயல் தலைவரும் உணர்ந்துள்ளார் என்பதை உணர்வீர்கள்

ஆகவே என் போன்றவர்களுடைய நியாயமான பேச்சை ஸ்டாலின் அவர்கள் கேட்பார்களா, அல்லது சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொள்வது போல் உங்களைப்போன்றவர்களுடைய பேச்சை ஸ்டாலின் அவர்கள் கேட்பார்களா என்பதை காலம் உங்களுக்கு தெளிவு படுத்தும்.

அடுத்ததாக, ஆள்வைத்து வெட்டுவேன் என்பதாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் கையில் அரிவாள் கொடுத்து வெட்டும் அளவிற்கு உங்கள் யார் மேலும் எனக்கு கோபம் இல்லை. தவிரவும் நீங்களே உங்கள் முதுகிலும் மனதிலும் அரிவாளை சுமந்து கொண்டு யாரை வெட்டலாம் என அலையும் போது எங்களுக்கு பேப்பரில் நியூஸ் படிக்கும் வேலை மட்டும்தான்.

அப்புறம்… அடுத்த வாரம் நடக்க இருக்கும் உங்கள் இல்ல திருமணத்தில் சாதிப் பெயருடன் அழைப்பிதழ் அச்சடித்திருப்பதை ஏற்கெனவே சொன்னேன் அல்லவா..

இன்னும் சில தகவல்களை வாட்ஸ்அப்பில் பார்த்தேன்.

“சுப.வீ தீவிர சாதி மறுப்பாளர். எதிர்பாராத விதமாக அவர் தன் சாதிலேயே திருமணம் செய்துகொள்ள வேண்டியதாயிற்று.

எதிர்பாராத விதமாக அவரது மூத்த மகனுக்கு தன் சொந்த சாதியிலேயே பெண் எடுக்க வேண்டியதாயிற்று.

எதிர்பாராத விதமாக அவரது இரண்டாம் மகனுக்கு தன் சொந்த சாதியிலேயே பெண் எடுக்க வேண்டியதாயிற்று.

எதிர்பாராத விதமாக வாணியச் செட்டியார் அறக்கட்டளையில் உறுப்பினராக இருக்க வேண்டியதாயிற்று.. மற்றபடி சுப.வீ தீவிர சாதி மறுப்பாளர்.” என்பதுதான் அந்த வாட்ஸ் அப் பதிவு.

ஊருக்கு மட்டுமே உபதேசமோ?

இதுதான் தங்களின் சாதி மறுப்பு கொள்கையென்றால் நானும் சாதி மறுப்பாளன்தான். வாழ்க சாதீய மறுப்பு. . ஹிஹிஹி..

பி கு

தாங்கள் எனக்கெழுதிய கடிதத்தை ரஜினிகாந்தை வைத்து 29 படங்களை இயக்கிய தங்களுடைய சகோதரர் எஸ்.பி. முத்துராமன் படித்தால் கூட தங்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று உறுதியாக நம்புகிறேன்.

இன்னொரு பி.கு: மீண்டும் உங்களிடமிருந்து கடிதம் எப்போதும் வந்தாலும் பதில் அளிக்க தயாராக இருக்கிறேன்.

உங்களுக்கு மட்டுமல்ல பிரான்ஸ் தமிழச்சிக்கும் சேர்த்துதான் இந்த பதில்.

என்றும் அன்புடன்

எதிர் துருவமான தங்களின் நண்பன்

எஸ்.வி.சேகர்
 
WhatsApp message

Shared as received ..

-------------------------------------------------------------------------
सुप्रीम कोर्ट का निर्णय पढ़िये, अब ब्राह्मण समाज के लिये अपशब्दों का प्रयोग अब अँट्रासिटी एक्ट के तहत गुनाह दाखिल कराया जा सकता है"

As BRAHMINS let us demand the Supreme Court to pass "Bramhin Atrocities Act (BAA)" in which any person who targets/ makes fun of Bramhins Co fcmm gvunity / shows negativity towards Bramhins in movies or social media, must be punished severely just like SC ST Atrocities Act (SCSTAA).


We are showcased as majorities and economically strong which is absolutely false. Most of us are still below the poverty line and are facing many problems economically without any proper support from the governments, both at State level or Central level.


If you think this is needed, PLEASE SHARE and show the unity in Bramhins and Hindus and let the Supreme Court hears our voice.


Please share this petition. .??


Unable to post the link as it requires minimum 10 post count..
 
Brahmins Protest

​Nobody expected that Brahmins will hit the streets for a cause. Now it has happened for the first time. A new beginning. But unlike other protest this is peaceful , no slandering , no abusing , no ozhiga, no vazhga, a unique and civilized way of protest. The Tamil TV channels has blacked out . Doesn't matter. Thanks to social media it will spread.

https://www.facebook.com/groups/3736...0415252155403/


https://www.facebook.com/groups/3736...0415252155403/


[video]https://www.facebook.com/groups/3736...0415252155403/[/video]
 
Last edited:
Shared as received..

தமிழ்ச்சமுதாயத்தின் அங்கமான...
பிராம்மணர்களின் பூணூலை அறுக்கும்...
அநாகரீக செயலை கண்டித்து
ஒன்றுபட்ட சமுதாயத்தை வலியுறுத்தி
19/3/2018 திங்கட்கிழமை
மாலை 6.00 மணிக்கு
மயிலை மாங்கொல்லையில்
மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்...
������������������

தலைமை:
நடிகர் எஸ்.வி. சேகர் ( மயிலாப்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)

முன்னிலை:
மயிலை S. சத்யா
( நிறுவனத்தலைவர், மகாகவி பாரதியார் மக்கள் கழகம்)
வரவேற்புரை:
P. சுரேஷ்கண்ணா
******
கண்டனப்பேருரை*
******
டாக்டர் K. கிருஷ்ணசாமி
(நிறுவனத்தலைவர், புதிய தமிழகம் கட்சி) /
டாக்டர்
தி. தேவநாதன்
நிறுவனத்தலைவர், ஜனநாயக முன்னேற்றக்கழகம்)
இரா. அன்பழகனார்
(நிறுவனத்தலைவர், தமிழ்நாடு மீனவர் பேரவை)
நடிகர் K ராஜன்
J. J. சந்துரு
கவிஞர்
கஙகை மணிமாறன்
L. கருப்பையாத் தேவர்
மொஹிதின் இப்ராஹிம்
(தாளாளர், இஸ்லாமியா பள்ளி, கீழக்கரை)
ஹுமாயுன் கபீர்(united laminations)
சார்லஸ்(நிறுவனர், நேஷன் ஆஃப் சீட்ஸ்)
ஜான் பால்
மற்றும் பலர்...


நன்றியுரை: மின் வாரியம் ஸ்ரீநிவாஸன்


ஒற்றுமை உணர்வை ஓங்கி ஒலித்திட ஒன்றுபடுவோம்...வென்று காட்டுவோம்..
9444005600.
9841030385. ������������Pl forward to all people interested in harmony and brotherhood..

Source: WhatsApp
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top