அம்மவாசை தர்ப்பணம் குறித்து ஒரு கேள்வி.
சமீபத்தில் எனது தந்தையார் இறைவனடி சேர்ந்தார்.. அம்மாவசை தர்ப்பணம் அவர் இறந்து ஒரு வருடத்துக்கு அப்புறம் தான் ஆரம்பிக்க வேண்டும். அது வரை செய்யக்கூடாது என்று அருகில் வசிப்பவர் கூறுகிறார்.. அது சரியா ? இல்லை இப்பொழுதே செய்ய ஆரம்பித்து விட வேண்டுமா ? இதைக்குறித்து விவரங்கள் கொடுத்தால் உதவியாக இருக்கும்.
மிக்க நன்றி
-ஶ்ரீனி
சமீபத்தில் எனது தந்தையார் இறைவனடி சேர்ந்தார்.. அம்மாவசை தர்ப்பணம் அவர் இறந்து ஒரு வருடத்துக்கு அப்புறம் தான் ஆரம்பிக்க வேண்டும். அது வரை செய்யக்கூடாது என்று அருகில் வசிப்பவர் கூறுகிறார்.. அது சரியா ? இல்லை இப்பொழுதே செய்ய ஆரம்பித்து விட வேண்டுமா ? இதைக்குறித்து விவரங்கள் கொடுத்தால் உதவியாக இருக்கும்.
மிக்க நன்றி
-ஶ்ரீனி