கார்த்திகை சுக்ல பக்ஷ த்ருதியை திதி த்ரீலோசன ஜீரக கெளரி வ்ரதம். 22-10-2017.சிவனின் இடபாகம் பாதி பெற்ற தேவிக்கும் மூன்று
கண்கள் உண்டு. உமா மஹேஸ்வரியை மூன்று கண்களுடன் படமும் வரையலாம். இல்லாவிட்டால் அரிசி மாவினால் மூன்று கண்
உள்ளவளாககோலம் போட்டும். 16 உபசார பூஜை செய்தாலும் போதும். சாதத்தில் சீரக பொடி போட்டு உப்பு போட்டு நிவேதன ம்
செய்யவும்.சீர்+ அகம் ( உடலை சீராக வைக்கும் சக்தி வாய்ந்தது) இந்த சீரக பொடியை சுடு தண்நீரில் கரைத்து நிவேதனம் செய்வதால்
கண் பார்வை கோளாறுகளும் விழி வியாதிகளும் விலகும்.
கண்கள் உண்டு. உமா மஹேஸ்வரியை மூன்று கண்களுடன் படமும் வரையலாம். இல்லாவிட்டால் அரிசி மாவினால் மூன்று கண்
உள்ளவளாககோலம் போட்டும். 16 உபசார பூஜை செய்தாலும் போதும். சாதத்தில் சீரக பொடி போட்டு உப்பு போட்டு நிவேதன ம்
செய்யவும்.சீர்+ அகம் ( உடலை சீராக வைக்கும் சக்தி வாய்ந்தது) இந்த சீரக பொடியை சுடு தண்நீரில் கரைத்து நிவேதனம் செய்வதால்
கண் பார்வை கோளாறுகளும் விழி வியாதிகளும் விலகும்.