ரிஷி பஞ்சமி வ்ருதம்
ரிஷிபஞ்சமி
விநாயகசதுர்திக்கு மறு நாள் பாத்ரபத மாதம் சுக்ல பஞ்சமி அன்றுரிஷி பஞ்சமி விரதம் அனுஷ்டிக்கவேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]கஸ்யபர்[FONT=Times New Roman, serif],[/FONT]அத்ரி ஜமதக்னிபரத்வாஜர் கௌதமர் விசுவாமித்ரர்வசிஷ்டர் அகத்தியர் அருந்ததி
ஆகியோரைஎட்டு கலசங்கள் வைத்து பதினாறுஉபசார பூஜை செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif]. [/FONT]எட்டுசாஸ்த்ரிகள் வரச்சொல்லி இந்தரிஷிகளை அவர்களிடம் ஆவாஹனம்செய்து பூஜித்து சாப்பாடுபோட்டு தக்ஷிணை
கொடுத்துஅவர்களுக்கு ஒவ்வொருவருக்கும்ஆப்பிள்[FONT=Times New Roman, serif],[/FONT]ஆரஞ்சு வாழைபழம்[FONT=Times New Roman, serif],[/FONT]மாதுளை கொய்யாபன்னீர் திராட்சை பேரீட்சைபழம் மாம்பழம்[FONT=Times New Roman, serif].[/FONT]பலாசுளை குறைந்தபட்சம் ஒவ்வொன்றிலும் கடையில்
கிடைப்பதில்ஒரு பழம் வீதமும் பட்சணங்கள்எள்ளுருண்டை[FONT=Times New Roman, serif],[/FONT]அதிரசம்[FONT=Times New Roman, serif],[/FONT]வடை[FONT=Times New Roman, serif],[/FONT]முறுக்கு[FONT=Times New Roman, serif],[/FONT]தட்டை[FONT=Times New Roman, serif],[/FONT]சீடை[FONT=Times New Roman, serif],[/FONT]லட்டு[FONT=Times New Roman, serif],[/FONT]மைசூர் பாகு[FONT=Times New Roman, serif], [/FONT]ஆகியவைகளில்ஒவ்வொன்றும் ஒவ்வொருவருக்கும்ஒன்று தட்சிணை[FONT=Times New Roman, serif],[/FONT]தாம்பூலம் [FONT=Times New Roman, serif]([/FONT]அந்தகாலத்தில் முறத்தில்
போட்டுகொடுத்தார்கள் [FONT=Times New Roman, serif]).[/FONT]தற்காலத்தில்ஒவ்வொருவருக்கும் ஒருபிளாஸ்டிக் கூடையில் போட்டுகொடுக்க வேண்டும்[FONT=Times New Roman, serif]...[/FONT]வசதி படைத்தவர்கள் அதிகமாகவும் போட்டு கொடுக்கலாம்[FONT=Times New Roman, serif]..[/FONT]
நிறையதண்ணீர் ஓடும் ஆற்றிற்குசென்று நூற்று எட்டு நாயுருவிகுச்சியால் ஆயுர் பலம் யசோவர்சஹா பிரஜாஹா பசு வஸுநிச
ப்ருஹ்ம பிரக்ஞ்யாம் ச மேதாம் ச த்வம்நோ தேஹி வனஸ்பதே[FONT=Times New Roman, serif].[/FONT]என்ற மந்திரம்சொல்லி நூற்று எட்டு முறைபல் துலக்க வேண்டும்[FONT=Times New Roman, serif]..[/FONT]
மகா சங்கல்பம்சொல்லி ஸ்நானம் செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]அல்லது
குளம்அல்லது கிணற்றில்[FONT=Times New Roman, serif]\[/FONT]அல்லதுகுழாயடியில் ஸ்நானம் செய்யவேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]
ஆவணிஅவிட்டம் அன்று மகா சங்கல்பம்சொல்லும் மந்திரம் களை சொல்லிசங்கல்பம் செய்துகொண்டுஸ்நானம் செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif]..[/FONT]
அதிக்ரூர[FONT=Times New Roman, serif]--------------[/FONT]சொல்லவேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]
மாத விடாய்நின்று இரு வருடங்கள் கழித்துதான் இதை செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]கணவன் மனைவி சேர்ந்துசெய்யலாம்[FONT=Times New Roman, serif].[/FONT]விதவைகளும் அவசியம்செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]
தற்காலத்தில்மாதவிடாயின் போதும் வேலைக்குசெல்ல வேண்டி இருப்பதால்[FONT=Times New Roman, serif]. [/FONT]எந்த ரிஷிகள் மாதவிடாயின் போது செல்ல க்கூடாதுஎன்று எழுதி இருக்கிறார்களோஅவர்களிடம் பூஜை செய்து ஆசிபெறுகிறோம்[FONT=Times New Roman, serif].[/FONT]
மாதவிடாயின்போது கட்டுபாட்டைமீறினால் அந்த பெண்ணுக்குமட்டும் அல்லாமல் அந்த பெண்ணின்குழந்தைகளுக்கும் பாதிப்புஏற்படலாம் என்கின்றனசாஸ்திரங்கள்[FONT=Times New Roman, serif]..[/FONT]
இந்ததோஷத்திலிருந்து தன்னையும்தன் குழந்தைகளையும் காப்பாற்றிகொள்ளவே ரிஷி பஞ்சமி விரதம்[FONT=Times New Roman, serif].[/FONT]இது ஒரு பரிஹாரம்[FONT=Times New Roman, serif]..
[/FONT]
ரிஷிபஞ்சமி செய்யும் பெண் அன்றுமதியம் [FONT=Times New Roman, serif]108[/FONT]முறை நாயுருவிகுச்சியால் பல் துலக்கி விட்டுநெல்லி பொடியை உடலில் தடவிக்கொண்டு மஹா ஸங்கல்பம் செய்துகொண்டு நதியில் முழுகி ஸ்நானம்செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif]..[/FONT]
முடியாதவர்கள்முதல் நாள் காலையில் [FONT=Times New Roman, serif]108[/FONT]முறை பல் தேய்த்துஸங்கல்ப ஸ்நானம் செய்யவேண்டும்[FONT=Times New Roman, serif]..[/FONT]பஞ்சகவ்யம் சாப்பிடவேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]
மாலையில்தன் வீட்டில் ஸ்தண்டிலம்அமைத்து கீழே [FONT=Times New Roman, serif]2[/FONT]கிலோ கோதுமை பரப்பிஅதன் மேல் இலை போட்டு [FONT=Times New Roman, serif]2[/FONT]கிலோ பச்சரிசிபரப்பி எட்டு கலசங்களில்[FONT=Times New Roman, serif]10.[/FONT]ம்நம்பர் நூல் சுற்றி தண்ணீர்விட்டு அதில்
பச்சைகற்பூரம்[FONT=Times New Roman, serif],[/FONT]ஏலக்காய் பொடிபோட்டு[FONT=Times New Roman, serif]. [/FONT]மாவிலைகொத்து வைத்து தேங்காய் வைத்துகூர்ச்சம் வைத்து சுற்றிலும்சந்தனம் குங்குமம் வைத்துகலச வஸ்த்ரம் சாற்றி மாலைசாற்றி வைக்க வேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]
[FONT=Times New Roman, serif]16[/FONT]உபசார பூஜை[FONT=Times New Roman, serif];[/FONT]ஜபம்[FONT=Times New Roman, serif].[/FONT]ருத்திரம்[FONT=Times New Roman, serif],[/FONT]சமகம்[FONT=Times New Roman, serif],[/FONT]புருஷ சூக்தம்[FONT=Times New Roman, serif],[/FONT]ஸ்ரீ் ஸூக்தம்[FONT=Times New Roman, serif].[/FONT]மற்றவைகளும்[FONT=Times New Roman, serif].. [/FONT]பிறகு எட்டுசாஸ்திரிகளுக்கும் ஒவ்வொருரிஷி ஆவாநம்[FONT=Times New Roman, serif],[/FONT]பூஜை[FONT=Times New Roman, serif].[/FONT]சாப்பாடு[FONT=Times New Roman, serif].[/FONT]யமுநா பூஜையும்உண்டு[FONT=Times New Roman, serif].[/FONT]அர்க்கியம் உண்டு[FONT=Times New Roman, serif].[/FONT]
ஹோமம்செய்வதற்கு ஹோம குண்டம் அல்லதுசெங்கல் மணல் தேவை[FONT=Times New Roman, serif].[/FONT]நெய்[FONT=Times New Roman, serif],[/FONT]விராட்டி[FONT=Times New Roman, serif],[/FONT]ஹோம குச்சிகள்[FONT=Times New Roman, serif],[/FONT]சிராய் தூள்[FONT=Times New Roman, serif],[/FONT]விசிறி [FONT=Times New Roman, serif],[/FONT]கற்பூரம்[FONT=Times New Roman, serif],[/FONT]தீப்பெட்டி[FONT=Times New Roman, serif],[/FONT]நல்ல எண்ணை[FONT=Times New Roman, serif],[/FONT]திரி[FONT=Times New Roman, serif],[/FONT]குத்து விளக்கு [FONT=Times New Roman, serif],[/FONT]ஊதுபத்தி[FONT=Times New Roman, serif],[/FONT]தேவை[FONT=Times New Roman, serif].[/FONT]
இரவு கண்விழிக்க வேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]புராண கதைகள் படிக்கவேண்டும்[FONT=Times New Roman, serif]..[/FONT]
மறு நாள்காலை புனர் பூஜை செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif]. [/FONT]இதற்கு ஒரு வாத்யார்போதும்[FONT=Times New Roman, serif].[/FONT]
[FONT=Times New Roman, serif]7[/FONT]வருடங்கள் செய்யவேண்டும்[FONT=Times New Roman, serif].7 [/FONT]வருடம் வரை உயிரோடுஇருப்போம் என்பது நம் கையில்இல்லை[FONT=Times New Roman, serif]. [/FONT]ஆதலால்முதல் வருடமே இம்மாதிரிஉத்யாபநம் செய்து விட வேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]
மறுவருடத்திலிருந்து லிப்கோகம்பெனி அல்லது வேறு கம்பெனிவிரத பூஜா விதாநம் புத்தகத்தைபார்த்து யமுநா பூஜையும்ரிஷி பஞ்சமி பூஜையையும் செய்துவிடலாம்[FONT=Times New Roman, serif]. [/FONT]ஒரேவாத்யார் போதும்[FONT=Times New Roman, serif].[/FONT]
ரிஷிபஞ்சமி
விநாயகசதுர்திக்கு மறு நாள் பாத்ரபத மாதம் சுக்ல பஞ்சமி அன்றுரிஷி பஞ்சமி விரதம் அனுஷ்டிக்கவேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]கஸ்யபர்[FONT=Times New Roman, serif],[/FONT]அத்ரி ஜமதக்னிபரத்வாஜர் கௌதமர் விசுவாமித்ரர்வசிஷ்டர் அகத்தியர் அருந்ததி
ஆகியோரைஎட்டு கலசங்கள் வைத்து பதினாறுஉபசார பூஜை செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif]. [/FONT]எட்டுசாஸ்த்ரிகள் வரச்சொல்லி இந்தரிஷிகளை அவர்களிடம் ஆவாஹனம்செய்து பூஜித்து சாப்பாடுபோட்டு தக்ஷிணை
கொடுத்துஅவர்களுக்கு ஒவ்வொருவருக்கும்ஆப்பிள்[FONT=Times New Roman, serif],[/FONT]ஆரஞ்சு வாழைபழம்[FONT=Times New Roman, serif],[/FONT]மாதுளை கொய்யாபன்னீர் திராட்சை பேரீட்சைபழம் மாம்பழம்[FONT=Times New Roman, serif].[/FONT]பலாசுளை குறைந்தபட்சம் ஒவ்வொன்றிலும் கடையில்
கிடைப்பதில்ஒரு பழம் வீதமும் பட்சணங்கள்எள்ளுருண்டை[FONT=Times New Roman, serif],[/FONT]அதிரசம்[FONT=Times New Roman, serif],[/FONT]வடை[FONT=Times New Roman, serif],[/FONT]முறுக்கு[FONT=Times New Roman, serif],[/FONT]தட்டை[FONT=Times New Roman, serif],[/FONT]சீடை[FONT=Times New Roman, serif],[/FONT]லட்டு[FONT=Times New Roman, serif],[/FONT]மைசூர் பாகு[FONT=Times New Roman, serif], [/FONT]ஆகியவைகளில்ஒவ்வொன்றும் ஒவ்வொருவருக்கும்ஒன்று தட்சிணை[FONT=Times New Roman, serif],[/FONT]தாம்பூலம் [FONT=Times New Roman, serif]([/FONT]அந்தகாலத்தில் முறத்தில்
போட்டுகொடுத்தார்கள் [FONT=Times New Roman, serif]).[/FONT]தற்காலத்தில்ஒவ்வொருவருக்கும் ஒருபிளாஸ்டிக் கூடையில் போட்டுகொடுக்க வேண்டும்[FONT=Times New Roman, serif]...[/FONT]வசதி படைத்தவர்கள் அதிகமாகவும் போட்டு கொடுக்கலாம்[FONT=Times New Roman, serif]..[/FONT]
நிறையதண்ணீர் ஓடும் ஆற்றிற்குசென்று நூற்று எட்டு நாயுருவிகுச்சியால் ஆயுர் பலம் யசோவர்சஹா பிரஜாஹா பசு வஸுநிச
ப்ருஹ்ம பிரக்ஞ்யாம் ச மேதாம் ச த்வம்நோ தேஹி வனஸ்பதே[FONT=Times New Roman, serif].[/FONT]என்ற மந்திரம்சொல்லி நூற்று எட்டு முறைபல் துலக்க வேண்டும்[FONT=Times New Roman, serif]..[/FONT]
மகா சங்கல்பம்சொல்லி ஸ்நானம் செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]அல்லது
குளம்அல்லது கிணற்றில்[FONT=Times New Roman, serif]\[/FONT]அல்லதுகுழாயடியில் ஸ்நானம் செய்யவேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]
ஆவணிஅவிட்டம் அன்று மகா சங்கல்பம்சொல்லும் மந்திரம் களை சொல்லிசங்கல்பம் செய்துகொண்டுஸ்நானம் செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif]..[/FONT]
அதிக்ரூர[FONT=Times New Roman, serif]--------------[/FONT]சொல்லவேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]
மாத விடாய்நின்று இரு வருடங்கள் கழித்துதான் இதை செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]கணவன் மனைவி சேர்ந்துசெய்யலாம்[FONT=Times New Roman, serif].[/FONT]விதவைகளும் அவசியம்செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]
தற்காலத்தில்மாதவிடாயின் போதும் வேலைக்குசெல்ல வேண்டி இருப்பதால்[FONT=Times New Roman, serif]. [/FONT]எந்த ரிஷிகள் மாதவிடாயின் போது செல்ல க்கூடாதுஎன்று எழுதி இருக்கிறார்களோஅவர்களிடம் பூஜை செய்து ஆசிபெறுகிறோம்[FONT=Times New Roman, serif].[/FONT]
மாதவிடாயின்போது கட்டுபாட்டைமீறினால் அந்த பெண்ணுக்குமட்டும் அல்லாமல் அந்த பெண்ணின்குழந்தைகளுக்கும் பாதிப்புஏற்படலாம் என்கின்றனசாஸ்திரங்கள்[FONT=Times New Roman, serif]..[/FONT]
இந்ததோஷத்திலிருந்து தன்னையும்தன் குழந்தைகளையும் காப்பாற்றிகொள்ளவே ரிஷி பஞ்சமி விரதம்[FONT=Times New Roman, serif].[/FONT]இது ஒரு பரிஹாரம்[FONT=Times New Roman, serif]..
[/FONT]
ரிஷிபஞ்சமி செய்யும் பெண் அன்றுமதியம் [FONT=Times New Roman, serif]108[/FONT]முறை நாயுருவிகுச்சியால் பல் துலக்கி விட்டுநெல்லி பொடியை உடலில் தடவிக்கொண்டு மஹா ஸங்கல்பம் செய்துகொண்டு நதியில் முழுகி ஸ்நானம்செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif]..[/FONT]
முடியாதவர்கள்முதல் நாள் காலையில் [FONT=Times New Roman, serif]108[/FONT]முறை பல் தேய்த்துஸங்கல்ப ஸ்நானம் செய்யவேண்டும்[FONT=Times New Roman, serif]..[/FONT]பஞ்சகவ்யம் சாப்பிடவேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]
மாலையில்தன் வீட்டில் ஸ்தண்டிலம்அமைத்து கீழே [FONT=Times New Roman, serif]2[/FONT]கிலோ கோதுமை பரப்பிஅதன் மேல் இலை போட்டு [FONT=Times New Roman, serif]2[/FONT]கிலோ பச்சரிசிபரப்பி எட்டு கலசங்களில்[FONT=Times New Roman, serif]10.[/FONT]ம்நம்பர் நூல் சுற்றி தண்ணீர்விட்டு அதில்
பச்சைகற்பூரம்[FONT=Times New Roman, serif],[/FONT]ஏலக்காய் பொடிபோட்டு[FONT=Times New Roman, serif]. [/FONT]மாவிலைகொத்து வைத்து தேங்காய் வைத்துகூர்ச்சம் வைத்து சுற்றிலும்சந்தனம் குங்குமம் வைத்துகலச வஸ்த்ரம் சாற்றி மாலைசாற்றி வைக்க வேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]
[FONT=Times New Roman, serif]16[/FONT]உபசார பூஜை[FONT=Times New Roman, serif];[/FONT]ஜபம்[FONT=Times New Roman, serif].[/FONT]ருத்திரம்[FONT=Times New Roman, serif],[/FONT]சமகம்[FONT=Times New Roman, serif],[/FONT]புருஷ சூக்தம்[FONT=Times New Roman, serif],[/FONT]ஸ்ரீ் ஸூக்தம்[FONT=Times New Roman, serif].[/FONT]மற்றவைகளும்[FONT=Times New Roman, serif].. [/FONT]பிறகு எட்டுசாஸ்திரிகளுக்கும் ஒவ்வொருரிஷி ஆவாநம்[FONT=Times New Roman, serif],[/FONT]பூஜை[FONT=Times New Roman, serif].[/FONT]சாப்பாடு[FONT=Times New Roman, serif].[/FONT]யமுநா பூஜையும்உண்டு[FONT=Times New Roman, serif].[/FONT]அர்க்கியம் உண்டு[FONT=Times New Roman, serif].[/FONT]
ஹோமம்செய்வதற்கு ஹோம குண்டம் அல்லதுசெங்கல் மணல் தேவை[FONT=Times New Roman, serif].[/FONT]நெய்[FONT=Times New Roman, serif],[/FONT]விராட்டி[FONT=Times New Roman, serif],[/FONT]ஹோம குச்சிகள்[FONT=Times New Roman, serif],[/FONT]சிராய் தூள்[FONT=Times New Roman, serif],[/FONT]விசிறி [FONT=Times New Roman, serif],[/FONT]கற்பூரம்[FONT=Times New Roman, serif],[/FONT]தீப்பெட்டி[FONT=Times New Roman, serif],[/FONT]நல்ல எண்ணை[FONT=Times New Roman, serif],[/FONT]திரி[FONT=Times New Roman, serif],[/FONT]குத்து விளக்கு [FONT=Times New Roman, serif],[/FONT]ஊதுபத்தி[FONT=Times New Roman, serif],[/FONT]தேவை[FONT=Times New Roman, serif].[/FONT]
இரவு கண்விழிக்க வேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]புராண கதைகள் படிக்கவேண்டும்[FONT=Times New Roman, serif]..[/FONT]
மறு நாள்காலை புனர் பூஜை செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif]. [/FONT]இதற்கு ஒரு வாத்யார்போதும்[FONT=Times New Roman, serif].[/FONT]
[FONT=Times New Roman, serif]7[/FONT]வருடங்கள் செய்யவேண்டும்[FONT=Times New Roman, serif].7 [/FONT]வருடம் வரை உயிரோடுஇருப்போம் என்பது நம் கையில்இல்லை[FONT=Times New Roman, serif]. [/FONT]ஆதலால்முதல் வருடமே இம்மாதிரிஉத்யாபநம் செய்து விட வேண்டும்[FONT=Times New Roman, serif].[/FONT]
மறுவருடத்திலிருந்து லிப்கோகம்பெனி அல்லது வேறு கம்பெனிவிரத பூஜா விதாநம் புத்தகத்தைபார்த்து யமுநா பூஜையும்ரிஷி பஞ்சமி பூஜையையும் செய்துவிடலாம்[FONT=Times New Roman, serif]. [/FONT]ஒரேவாத்யார் போதும்[FONT=Times New Roman, serif].[/FONT]