• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Imagination running riot

Status
Not open for further replies.

rgurus

Active member
ஒரு விபரீத கற்பனை (?)

ஆண்டு 2217



என்ன ஆச்சரியம். தமிழ்நாட்டில் ஒரு கோவில்கூட இல்லை. கோவில் இருந்த இடங்களில் எல்லாம் மசூதிகளும், சர்ச்சுகளும் தான் இருக்கின்றன. இருவரும் மனம் மகிழ்ந்து "அடடா, கோவில்களை இல்லாத தமிழ் நாட்டைக் காண எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. நாம் நம்நாட்களில் பண்ண வேண்டும் என்று நினைத்து நம்மால் செய்ய முடியாததை நம் வாரிசுகள் செய்து விட்டனரே என்று பூரித்துப் போயினர். நிறைய மசூதிகள் வந்துவிட்டதாலே இனி ரம்ஜானப்போது குடிக்க நிறைய கஞ்சி கிடைக்கும் என்று மனதிற்குள் கருணாநிதி மகிழ்ச்சி கொண்டார்.

அண்ணா சாலைக்குப்போவோம் என்று இருவரும் கிளம்புகின்றனர். சென்னை இப்போது சென்னாபாத் ஆகி இருந்தது. அண்ணா சாலை அப்துல்லா சாலை ஆகிவிட்டது.

என்ன என்னுடைய சிலையைக் காணோம் ? அண்ணா கதறுகிறார்.

ஐயையோ! என்னுடைய சிலையையும் காணோமே என்று கதறி அழுகிறார் அண்ணாவின் தம்பி அண்ணாவிற்கு சற்றும் சளைக்காமல்.

சரி. நம் தலைவர் பெரியார் சிலையாவது இருக்கிறதா பார்ப்போம் என்று பெரியார் சிலையைத் தேட ஆரம்பிக்கின்றனர்.

"அடடா, என்ன கொடுமை, பெரியார் சிலை ஒன்று கூட இல்லையே. என்ன ஆயிற்று நாங்க அந்த மாதிரி பகுத்தறிவு பேசினவங்களுக்கு அவங்களைப் பெருமைப் படுத்தற மாதிரி வீதிக்கு ஒரு சிலை, எல்லாக்கோவில் வாசல்லேயும் ஒரு சிலைன்னை வெச்சி சூடம் கொளுத்தி மாலை போட்டு மரியாதை செஞ்சு பகுத்தறிவைத் தெருத் தெருவாப் பரப்பினோமே. நாங்க அங்கங்கே கண்ட இடத்திலும் வெச்ச சிலைகளெல்லாம் ஒண்ணுகூட இல்லியே. சரி. என்ன ஆயிற்று என்று விசாரிப்போம்"

தெருவில் சென்று கொண்டிருந்த ஒருவரை விசாரிக்கின்றனர்.

அவர்: "சிலை ....வெக்கிறதெல்லாம் .......இந்துக்களோடே .......முட்டாள்தனம்னு ......சொல்லி அத்தனை .....சிலைகளையும் ....கடல்லே ......போட்டுட்டாங்க".

என்று தட்டுத்தடுமாறி ஒருவர் பேச "ஏன் தமிழில் பேசத்தயங்குகிறீர்கள்?" என்று கேட்க "உஸ், மெதுவாகப் .....பேசுங்கள்.....தமிழில் நாங்கள் பேசுகிறோம் என்று தெரிந்தால் ......எங்களுக்குக் கசையடி .....கிடைக்கும்" என்றார்.

"ஏன், தமிழுக்கு இந்த இழுக்கு?"

"அது காட்டுமிராண்டிகளோடே பாஷைன்னு சொல்லி அது வெறும் இந்துமத மற்றும் புராணக் குப்பை மொழின்னு சொல்லி அதனாலே தமிழ்நாட்டின் தேசிய மொழியான உருதுவும், அதுக்கு அடுத்தபடியா இருக்கிற ஆங்கிலமும் தமிழாலே அழிஞ்சி போயிடுங்கிற பயத்தாலே இந்த உருதுஸ்தான்லே தமிழுக்குத்தடை விதிச்சிருக்காங்க."

"என்ன உருதுஸ்தானா?"

"ஆமாம்.தமிழ்நாடுங்கற பேரை உருதுஸ்தான்னு மாத்திட்டாங்க.

போனவருடம்கூட மாணவர்கள் தமிழ்த் திணிப்பை எதிர்த்து ஒரு பெரிய போராட்டம் நடத்தினாங்க."

"ஆனா நாங்க இந்து மதத்தைத்தானே ஒழிக்கப்பாடுபட்டோம்.தமிழை இல்லையே"

"தமிழும் இந்துமதமும் இணைஞ்சு இருக்கிறதாலே தமிழை ஒழிச்சா இந்து மதத்தை ஒழிச்சுடலாம்னுதான் தமிழுக்குத் தடை விதிச்சிட்டாங்க".

"தமிழ்க்கடவுள்கள் உட்பட அத்தனை கடவுள்களையும் கடலில் தூக்கி எறிஞ்சிட்டாங்க".

"இப்போ உருதுஸ்தான்லே மொத்தமா ஒரு நூறு இந்துக்கள்தான் இருக்கோம். அதுவும் தலைமறைவா இருக்கோம் இந்த மாதிரி தாடி மீசையோடே குல்லா போட்டுக்கிட்டு. மத்தவங்க எல்லாரையும் மதம் மாத்திட்டாங்க. மாறாதவங்களைக் கொன்னுட்டாங்க. முஸ்லிம்கள் 60% மும், கிறிஸ்தவர்கள் 39.9%மும் இருக்காங்க.மதம்மாற பயந்த மத்த பலரும் பயந்து இந்தியாவில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துட்டாங்க".

"என்ன? இந்தியாவிலா? அப்படின்னா தமிழ்நாடு?"

"தமிழ்நாடுன்னு சொல்லாதீங்க. உருதுஸ்தான். இப்ப உருதுஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிஞ்சி தனிநாடு ஆயிட்டுது."

"அடா,அடா, கேட்கவே இனிமையாக இருக்கிறதே. அன்று நாங்கள் தனித் திராவிட நாடு கேட்டோம். மிரட்டினார்கள். வீர திராவிட பரம்பரையில் வந்த நாங்கள் எங்கள் வீரத்திற்கு சோதனை வந்த நேரத்தில் அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிட உடமையடா என்று பாட்டுப் பாடியபடி எங்கள் கோரிக்கைக்கு ஓய்வு கொடுத்து எங்கள் வீரத்தை எங்களைத் திருப்பி அடிக்காத இங்கிருந்த பார்ப்பனர்கள் மீது காட்டி, அவர்களை ஒரு வழியாக ஒன்றும் இல்லாமல் செய்து வெற்றிக் கொடி நாட்டினோம். சரி. இந்து மத பண்டிகைகளை எல்லாம் ஒழிச்சிட்டாங்களா?"

"இந்துக்களையே மொத்தமா ஒழிச்ச அப்புறம் இந்துப்பண்டிகை எம்மாத்திரம்?"

"நல்ல காரியம்தான் பண்ணி இருக்காங்க. பிள்ளையார் சதுர்த்தி, தீபாவளி இதெல்லாம் ஒழிஞ்சி இருக்குமே. நாங்க ஒழிக்கணும்னு நெனச்சோம். அதை இவங்க ஒழிச்சிட்டாங்களா? நல்லதுதான்."

"அதுமாத்திரம் இல்லீங்க. பொங்கலையும் ஒழிச்சிட்டாங்க."

"என்ன பொங்கலையுமா?"

"கடவுள் இல்லேன்னு சொல்றவங்களுக்குத் தூக்குத் தண்டனை இப்ப எல்லாம்."

"அப்படியா? சரி. பொங்கலை ஒழிச்சா, புது வருடம் எப்படி ஆரம்பம் ஆகும்?"

"அதெல்லாம் இப்ப பழைய கதை. புது வருஷம் இப்ப ஹிஜிரி யிலே இருந்துதான் ஆரம்பம்."

"நான் கண்டுபிடிச்ச புது வருஷமும் போச்சா?" கருணாநிதி கதறுகிறார்.

"என்னங்க நாமொன்று நினைக்க ....

இவங்க ஒண்ணு நெனச்சுட்டாங்க?"

"ஏதோ,திராவிடகழகம், திமுக, கம்யூனிஸ்டுகள் இப்படி ஒரு உருப்படாத கும்பலெல்லாம் ஒண்ணு சேர்ந்து தமிழகத்தில் இந்து மதத்தை ஒழிச்சிட்டாங்க. தமிழங்களா இருந்தவங்க எல்லாம் தங்களோடே பாரம்பரிய கொண்டாட்டங்களெல்லாமுட்டாள்தனமானவை என்று சொல்லிக் கொண்டாடறதை அரசாங்கமும் இந்த நாட்டின் மதச் சட்டமும் தடை விதிச்சிடுத்து."

"ஆமாம். எங்க உயிர் மூச்சான திருக்குறள் எப்படி இருக்கு?"

"தமிழிலே இப்ப அதைத் தடை செஞ்சுட்டாங்க. அதிலே இருந்து ஒரு 300 குறள் வரையிலும் அதெல்லாம் இந்து ஃபகீர்கள் செஞ்ச இடைச்செருகல்னு சொல்லி எடுத்துட்டாங்க.

திருக்குறளை உருதுலேதான் வள்ளுவர் எழுதினார்னு முஸ்லிம்களும், ஆங்கிலத்திலே தான் எழுதினார்னு கிறுஸ்தவக் கும்பலும் சொல்றாங்க.

திருவள்ளுவர் ஒரு நபியின் தூதர்னு முஸ்லீம்களும்அவர் ஏசுவின் சீடர்னு கிறுஸ்தவங்களும் சரித்திரத்தைத் தங்களுக்கு ஏத்தபடி மாத்தி எழுதிக்கிட்டாட்டாங்க. இப்ப குழந்தைங்க எல்லாம் இதைத்தான் படிக்கிறாங்க.அவர் எழுதிய திருக்குறள் பைபிளிலிருந்து காப்பி அடிக்கபட்டதுன்னும், இல்லை குறானிலிருந்து திருடப்பட்டதுன்னும் ஒரு சர்ச்சை தோன்றி இருக்கு".

"அங்கே என்ன தகராறு?"

"அதுவா? முந்தி எல்லாம் இந்து முஸ்லிம் சண்டை மாதிரி இப்ப முஸ்லிம்களுக்கும், கிறுஸ்தவர்களுக்கும் அடிக்கடி இந்த மாதிரி சண்டை வருது. இஸ்லாமுலே இருந்துதான் உலக நாகரிகம் தோணிச்சின்னு முஸ்லிம்களும், கிறுஸ்துவத்திலே இருந்துதான்னு கிறிஸ்தவர்களும் அடிக்கடி சண்டை போட்டுக்கறாங்க. இது எதிலே போய் முடியுமோன்னு தெரியல்லே. ஆனாஅந்தத் திராவிடக் கழகங்களையும் அந்த போலி மதச்சார்பின்மையையும் ஆரம்பிச்ச அந்த மோசக்காரக் கும்பல்கள் மட்டும் இப்ப என் கையிலே கிடைச்சா நான் சும்மா விடமாட்டேன்" ஆவேசமாக உறுமுகிறார்.

அண்ணாவின் ஆவியும், கருணாநிதியின் ஆவியும் மாயமாய் மறைந்து விட்டன. இன்னும் அங்கே நிற்க அவர்களுக்குப் பைத்தியமா என்ன?
 


May remind history... unforgetable.. religious persecution inflicted upon one religion in particular by the Tiger....... and against Pandits at Kashmir....etc
 
Last edited by a moderator:
Dear Guru Sir,

FYI, our moderator does NOT want the name of 'that' reformer (?), in our forum posts.

So, one member cleverly changed that name as 'Big River'!! :D
 
Everyone is free to imagine a doomsday scenario if that gives him happiness.

Changes are inevitable.

Why imagine a far fetched one and internally get hurt more?

Why not be an optimist and hope for a change for the better of ones choice?

This cynicism is killing .

We have had a whole life to live.

We lived well if we compare how we were fifty years back.

Of course it could have been better.

But nothing radically prevented us to achieve more .

<snipped>

My down vote.
 
Last edited by a moderator:



It can be even treated as a 'wake up call'....

It all depends on how one look at the issues....the spectrum..

It is interesting... and nothing wrong in it.

In fact such posts deserve all encouragement and appreciation.

It is something in the nature of forewarning..

Keep it up Guru Ji.

Now my 'up vote' to you. :)


 
Last edited by a moderator:
Dear Ganeshji,
thank you. I value your comment. Some one has pointed out that it is a disastorous imagination. I have myself titled it as விபரீத கற்பனை. If you look at the theme of the article, it is a warning, a wake up call. If some refuse to accept it, they are free to do so. But pragmatism is the need of the hour and not brazen optimism which will land us in a ditch. What happened to Hinduism in Indonesia? Has not history taught enough lessons? What caused the birth of Pakistan? let us not close our eyes blindly to realism and refuse to see it. Hope for the best BUT PREPARE FOR THE WORST
 
Dear Krishji,
sorry. You have every right not to agree with me ,because you are such a gret optimist. I am not writing this to get a rating or just to please someone. What I feel, I write. You have looked at it from one side. This is not against muslims or Christians, but against our own POLITICIANS WHO HAVE CONVERTED THEM INTO VOTE BANKS AND I HAVE PUT IT IN MY OWN WAY. Anyhow, I thank you for spending some of your valuable time going through this pessimistic article written by a cranky fellow like me. I thank you once again.
 
Everyone is free to imagine a doomsday scenario if that gives him happiness.

@Krish44,

Please mind your words and your language in a public forum like this. I have removed the sentence that is not appropriate. A warning has already been issued to you.
 
The following is the background for writing my previous article on விபரீதக் கற்பனை
இந்தியாவிலுள்ள பிராமணர்களில் பெரும்பாலானோர் ஏழை கீழ்த்தர அல்லது நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தான். இவர்கள் தான் நம்நாட்டிலுள்ள பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கும், அறிவிஜீவிகளுக்கும், இடது சாரிகளுக்கும் கிடைத்துள்ள எளிய இலக்கு (soft target). இவர்கள் பொதுவாக சாதுவானவர்கள், வன்முறையில் நம்பிக்கை அற்றவர்கள். இவர்கள் மக்கட் தொகையில் குறைவானவர்களாக இருப்பதால்் இவர்களை வைத்து வங்கி அரசியல் செய்ய முடியாத காரணத்தால் அரசியல்வாதிகள் இவர்களை அலட்சியப் படுத்துகின்றனர். ஏளனப் படுத்துகின்றனர். வேறு யாரைப் பற்றியும் பேசுவதற்கான தில் இல்லாத கும்பல் இவர்களைத் திட்டுவதை ஒரு நாகரீக, வீரம் செறிந்த பொழுது போக்காகக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பார்ப்பனர்கள் நிலைமை மிக மிகப் பரிதபமானது. பார்ப்பனர்களை ஆதரிக்கும் அல்லது அவர்களைக் கண்டு பரிதாபப் படும் ஒரு கட்சி கூட தமிழ் நாட்டில் கிடையாது. இப்படி இருந்தால் அந்தக் கட்சி தமிழ் நாட்டில் வாழமுடியாது. அந்த அளவிற்குத் தமிழ் நாட்டில் மக்களும், கட்சிகளும் மூளைச் சலவை செய்யப் பட்டுள்ளனர். தமிழ் நாட்டில் அழிந்து கொண்டு இருக்கும் இனம் இவர்கள் இனம். முன்பு தமிழ்நாடு முழுவதும் பல சிற்றூர்களிலும், கிராமங்களிலும் அக்கிரகாரங்களில் இவர்கள் வாழ்ந்து வந்தார்கள்.இன்று பெரும்பாலான அக்கிரஹாரங்கள் அழிந்து விட்டன. அக்கிரகாரங்கள் இருக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் எவ்வாறு எதனால் இன்று அவற்றில் பெரும்பாலானவை அழிந்து பட்டு முஸ்லிம்கள் குடியிருப்பாக மாறிவிட்டன, மாறி வருகின்றன என்பதைத்தான் சொல்ல விரும்புகிறேன். இவ்வாறு அவை மாறக் காரணமென்ன? கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு மேலாக பிராமண வெறுப்புக்கான விதை போடப்பட்டு அதில் திராவிடக் கழகங்கள் பொறுப்பற்ற வெறுப்பு என்னும் தண்ணீரை நிறையவே பாய்ச்சி, அந்த வெறுப்பை "நீ செய்யாவிட்டால் என்ன, உங்க அப்பன் செய்தான்" என்ற ஓநாய் ஆட்டுக்குட்டி கதையைச் சொல்லிச் சொல்லி வளர்த்து, திராவிட ஆரிய புருடாக் கதைகளப் பரப்பி, ஆலமரமாக வளர்த்துவிட்டனர். இதனால் இன்று அறிவிக்கப்படாத பிராமண இனப்படுகொலையை இவர்கள் இங்கு மறைமுகமாக அரங்கேற்றிக் கொண்டுருக்கின்றனர். இவர்களுக்கு வந்தேறிகள் என்ற புதுக் கற்பனைப் பெயரும் தரப்பட்டுள்ளது. மனித இனம் முழுவதும் ஏழரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்ரிக்காவில் cradle of earth என்ற இடத்தில் தோன்றியதாக விஞ்ஞான ஆராய்ச்சி வல்லுநர்கள் சொல்கின்றனர். இவர்கள்தான் பகுத்தறிவாளர்களாயிற்றே. தங்களுக்குப் பிடிக்காத உண்மையை யார் சொன்னாலும் இவர்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். இவர்களைப் பொறுத்தவரையில்" எப்பொருள் யார்யார வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு இல்லை, அரிது தான். அதுதான் இவர்களின் பகுத்தறிவு. எல்லோருமே வந்தேறிகளக இருக்கும்போது இந்த வந்தேறிகள் பிராமணர்களை வந்தேறிகள் என்று அழைப்பதை என்ன என்று சொல்ல? இங்கே தன்மானத்துடன் உயிர் வாழ பல பிராமணர்களும் வெளி நாடுகளுக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் தோன்றிவிட்டது. இவ்வளவுக்கும் தமிழ் நாட்டில் இன்று நிலவும் எந்தப் பிரச்சினைக்கும் பிராமணர்கள் எந்த விதத்திலும் பொறுப்பே இல்லை என்ற உண்மையை இந்த வந்தேறிகள் நன்கு அறிவார்கள். இருந்தும் நூறு வருஷ பழக்கதோஷம். அவ்வளவு எளிதில் மாறிவிடுமா? அதுவும் பார்ப்பனர்களைத் திட்டுவதாலோ கேவலப்படுத்துவதாலோ தங்கள் உடம்புக்கு எந்த சேதமும் ஏற்படாதது மாத்திரமல்ல, பல அரசியல் லாபமும் கிடைக்கிறது என்னும்போது இந்தத் திரிடப் கும்பலின் வீரத்திற்குக் கேட்கவா வேண்டும்? கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் பார்ப்பனர்களுக்குப் போதுமான பாதுகாப்பு இல்லாமற் போய்விட்டது. எனவே பெரு நகரங்களை நோக்கி அவர்கள் நகர ஆரம்பித்தனர். இதனால் பலர் தங்கள் நிலபுலன்களையம் , வீட்டையும் விற்க வேண்டியது ஆயிற்று. இவர்கள் பிராமணர்கள் என்ற ஒரே காரணத்தால் நிலத்தை நல்ல விலைக்கு விற்கமுடியாமல் குத்தகைக்காரர்களுக்கும், விவசாயிகளுக்கும் அவர்கள் கேட்கிற அடி மாட்டு விலைக்கே விற்க வேண்டியதாயிற்று. அதே போல் வீடுகளை விற்கும்போதும் இதே பிரச்சினை. கூட விலை கேட்க யாரையும் அனுமதிக்கமாட்டார்கள், அப்போது தைரியமாக ஓரளவு அதிக விலை கொடுத்து வாங்க முஸ்லிம்கள் தான் பெரும்பாலும் முன் வருகிறார்கள். அவர்கள் என்ன பிராமணர்களைப்போல சாதுக்களா? எனவே புலியை முறத்தால் அடித்த பரம்பரையில் தோன்றிய தமிழன் அவர்களைக் கண்டவுடன் தொடை நடுங்கி வாய்மூடி மௌனியாவான். புரட்சி, வீராவேசம் பேசும் இந்தக் கும்பல் அத்தனையும் கைகட்டி வாய்புதைத்து தங்கள் வீரத்தைப் பிராமணனிடம் காட்டி அவன் தன் சொத்தை ஒரு முஸ்லிமுக்கு விற்றதற்காக முஸ்லிம்கள் காதில் விழாதபடி பிராமணனைத் திட்டுவார்கள். இவர்கள் தலைவர்களோ இவர்கள் போடப்போகும் ஓட்டுப் பிச்சைக்காக இவர்களிடம் சரணாகதி அடைவது மட்டுமின்றி குல்லா போட்டுக் கொண்டு கஞ்சி குடித்துக் கொஞ்சிக் குலாவும் காட்சி இருக்கே. அப்பப்பா சொல்லி மாளாது. மூட நம்பிக்கைகள் இந்துமதத்தில் மட்டும்தான் இருக்கிறது என்ற மூட நம்பிக்கையை வளர்க்கப் பிறந்தது இந்தக் கும்பல். இந்த நேரத்தில் நான் சந்தித்த என் நண்பன் நினைவு எனக்கு வருகிறது. அவன் தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு சிறு கிராமத்தைச்சேர்ந்த பிராமணன். அவனுடைய அப்பாவும் வேறு வழியின்றி குறைந்த விலைக்குத் தன் நிலத்தை விற்று விட்டு அக்கிரகாரத்திலிருந்த தன் வீட்டை அடிமாட்டு விலைக்கு விற்கமுடியாமல் தவித்தபோது அந்த ஊரிலிருந்த ஒரு வசதி வாய்ந்த முஸ்லிம்தான் ஒரு நியாய விலைக்கு வாங்கினாரென்றும், அதேபோல் இன்று அந்த அக்கிரகாரத்திலுள்ள அனைத்து வீடுகளும் விற்கப்பட்டு இன்று அது ஒரு முஸ்லிம் தெருவாகவே மாறிவிட்டது என்றும் சொன்னான். அத்தோடு நிற்காமல் அவன் மேலும் சொன்ன வார்த்தைகள் என்னை நிலைகுலையச்செய்துவிட்டன. "இனி மேலும் இந்த ஊரிலும் நாட்டிலும் நாம் மரியாதையுடன் வாழவேண்டுமென்றால் நமக்கு இருக்கும் ஒரே வழி முஸ்லிமாக மாறுவதுதான்" என்றான். திடுக்கிட்ட நான் ஏன் என்று கேட்ட போது அவன் சொன்னான் " தமிழ்நாட்டிலே பிராமணர்களுக்குக் குறைந்த பட்ச மரியாதைகூட இல்லை. அவனை வாய்க்கு வந்தபடி ஏசியும் பேசியும் தமிழனே இல்லை என்றும், இந்தியன் என்றால் ஏதோ சொல்லத்தகாத வார்த்தையை சொல்லிவிட்டதுபோல் நகைத்துக் கிண்டல் செய்தும் அவமானப் படுத்துகிற இதே வக்கிரக் கும்பல் நாளை நான் ஒரு முஸ்லிமானால் என்னைக் கேலி பேசுவதை விட்டு விட்டு எனக்கு மரியாதை தர ஆரம்பிப்பார்கள். வடமொழி வார்த்தையைத் தவிர்த்து அரபு மொழி வார்த்தைகளைப் பேசினான் ஆரவாரிப்பார்கள். பார்ப்பனர்கள் பேசும் தமிழைக் கிண்டல் செய்யும் இந்தக் கிறுக்குக் கும்பல் முஸ்லிம்கள் பேசும் தமிழுக்கு மரியாதை தருவார்கள். மறந்தும் கேலி செய்ய மாட்டார்கள். செய்தால் என்ன ஆகும் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். நான் அப்போது பச்சைத் தமிழன் ஆகிவிடுவேன். எல்லாக்கட்சிகளும், எல்லா ஜாதிகளும் என்னை மரியாதையுடன் பார்ப்பார்கள்" என்றான். அவன் சொல்லியதில் இருந்த உண்மை மறுக்க முடியாத உண்மை. தமிழ் நாட்டிலே இதைப் புரிந்து கொள்ளும் ஒரு அறிவுள்ள பச்சை அல்லது சிகப்புத் திராவிடன் இல்லையா? அத்தனை பேரும் மரை கழண்டவர்களா? இன்றைய இந்த நிலைக்கு திராவிடக்கட்சிகளும், நாம் கடைப்பிடிக்கும் போலி மதச்சார்பின்மையும்தான் காரணம்" என்றான். அவன் சொன்னதில் உண்மை இருப்பதை உணர்கிறேன். அந்தக் காலத்தில் ( அதாவது 1950 களில்) ஒரு முறை இவர்களுடைய ஆஸ்தான தலைவர் தந்தை பெரியார் சீர்திருத்தம், சுயமரியாதை, மூட நம்பிக்கை பற்றிப் பேசுகையில் முஸ்லிம்களின் ஒரு மூட நம்பிக்கையைப் பற்றி ( முதல் தடவையாகவும், கடைசித் தடவையாகவும்) பேச ஆரம்பித்த உடனே அன்று அங்கு மேடையில் விழுந்த கல் அவரை ஆயுள் உள்ளளவும் பார்ப்பனரைத்தவிர வேறு எந்த மதத்தினரை பற்றியும் வாய் திறக்க முடியாமல் செய்துவிட்ட சம்பவம் அவர்களின் வீரத்திற்கு அடையாளமன்றோ. இந்த வீர, தீர, சூரர்களின் அசிங்கமான செய்கைகளும் பேச்சுக்களும், அவற்றின் அரசாங்கமும் பார்ப்பனர்கள் நிம்மதியாக உயிர்வாழ நம் நாட்டை விட்டே வெளியேறச் செய்து ஒரு மறைமுக இன அழிப்புக்கு வித்திட்டுருக்கிறது. காஷ்மீரிலிருந்து பண்டிட்டுகள் வெளியேறியது ஒரு சரித்திர சம்பவம். ஆனால் இங்கிருந்து பிராமணர்கள் தாங்கள் பிராமணர்கள் என்ற ஒரே காரணத்தால் மட்டுமே தங்கள் பிழைப்புக்காக தமிழ்நாட்டை விட்டு வெளியேறும் சம்பவம் இன்று இலை மறைவு காய்மறைவாகவே இருக்கிறது.இன்னும் வெட்ட வெளிச்சமாகவில்லை. அதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள் போலும். அனேகமாக பெரும்பாலான அக்கிரகாரங்களும் இன்று முஸ்லிம்களின் இருப்பிடமாக மாறியதால் அந்த அக்கிரகாரத்திலிருந்த கோவில்கள் பராமரிப்பு இன்றியும், பூஜை, புனஸ்காரங்கள் இன்றியும் பாழடைந்து போவது மட்டுமின்றி கேட்பாரற்று இப்போது அவற்றில் சில மசூதிகளாகவும், பல அவர்களின் சொந்த மற்றும் வியாபாரக் கிடங்குகளாகவும் மாற்றப் பட்டுவிட்டன. அந்தத் தெருக்களும் இன்று முஸ்லிம் பெயருடன் காணப் படுகின்றன. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் பல கோவில்களும் சிதிலமடையும். இது தடுக்கப்படாவிடில் என்ன ஆகும் என்பதைத்தான் நான் ஏற்கனவே என் "விபரீத கற்பனை"யில் கூறியுள்ளேன். இப்படி நிகழ்ந்தால் அதற்கு முழுக்காரணமும் இந்த முதுகெலும்பில்லாத திராவிடக் கட்சிகளே அல்லாது வேறு எவரும் இல்லை. முதுகு அறிப்பைப் போக்க அறுவாளை எடுத்து சொறிந்து கொண்ட கதையாக இருக்கிறது இந்தத் திராவிடக் கழகங்களின் கதை.
எனக்கு முஸ்லிம்கள் மீதோ அல்லது கிறிஸ்துவர்கள் மீதோ எந்த வெறுப்பும் கிடையாது. ஆனால் தமிழ்ப் பண்பாடே தனது மூச்சு, பேச்சு என்று சொல்லும் இந்தத் திராவிடக் கும்பல் யானையைப் போல் தன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டு ஆனந்தப் படுகிறார்கள். இவர்களின் கடைந்தெடுத்த மூடத்தனத்தைக் கண்டு நகைப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. சிந்திக்கும் திறனுள்ள ஒரு தமிழனாவது தோன்றி இந்தத் துரோக, சண்டாள, அறிவற்ற கும்பலிடமிருந்து தமிழ் நாட்டை மீட்க மாட்டானா என்று ஏங்குகிறேன்.
one may be a great optimist and may not agree with me. What I have narrated above is partly based on my experience and partly of many of my friends. A little bit of exaggeration may be there to emphasise my point of view, but this is happening in many villages in Tamil Nadu

 
இந்தியாவிலுள்ள பிராமணர்களில் பெரும்பாலானோர் ஏழை கீழ்த்தர அல்லது நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தான். இவர்கள் தான் நம்நாட்டிலுள்ள பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கும், அறிவிஜீவிகளுக்கும், இடது சாரிகளுக்கும் கிடைத்துள்ள எளிய இலக்கு (soft target). இவர்கள் பொதுவாக சாதுவானவர்கள், வன்முறையில் நம்பிக்கை அற்றவர்கள். இவர்கள் மக்கட் தொகையில் குறைவானவர்களாக இருப்பதால்் இவர்களை வைத்து வங்கி அரசியல் செய்ய முடியாத காரணத்தால் அரசியல்வாதிகள் இவர்களை அலட்சியப் படுத்துகின்றனர். ஏளனப் படுத்துகின்றனர். வேறு யாரைப் பற்றியும் பேசுவதற்கான தில் இல்லாத கும்பல் இவர்களைத் திட்டுவதை ஒரு நாகரீக, வீரம் செறிந்த பொழுது போக்காகக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பார்ப்பனர்கள் நிலைமை மிக மிகப் பரிதபமானது. பார்ப்பனர்களை ஆதரிக்கும் அல்லது அவர்களைக் கண்டு பரிதாபப் படும் ஒரு கட்சி கூட தமிழ் நாட்டில் கிடையாது. இப்படி இருந்தால் அந்தக் கட்சி தமிழ் நாட்டில் வாழமுடியாது. அந்த அளவிற்குத் தமிழ் நாட்டில் மக்களும், கட்சிகளும் மூளைச் சலவை செய்யப் பட்டுள்ளனர். தமிழ் நாட்டில் அழிந்து கொண்டு இருக்கும் இனம் இவர்கள் இனம். முன்பு தமிழ்நாடு முழுவதும் பல சிற்றூர்களிலும், கிராமங்களிலும் அக்கிரகாரங்களில் இவர்கள் வாழ்ந்து வந்தார்கள்.இன்று பெரும்பாலான அக்கிரஹாரங்கள் அழிந்து விட்டன. அக்கிரகாரங்கள் இருக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் எவ்வாறு எதனால் இன்று அவற்றில் பெரும்பாலானவை அழிந்து பட்டு முஸ்லிம்கள் குடியிருப்பாக மாறிவிட்டன, மாறி வருகின்றன என்பதைத்தான் சொல்ல விரும்புகிறேன். இவ்வாறு அவை மாறக் காரணமென்ன? கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு மேலாக பிராமண வெறுப்புக்கான விதை போடப்பட்டு அதில் திராவிடக் கழகங்கள் பொறுப்பற்ற வெறுப்பு என்னும் தண்ணீரை நிறையவே பாய்ச்சி, அந்த வெறுப்பை "நீ செய்யாவிட்டால் என்ன, உங்க அப்பன் செய்தான்" என்ற ஓநாய் ஆட்டுக்குட்டி கதையைச் சொல்லிச் சொல்லி வளர்த்து, திராவிட ஆரிய புருடாக் கதைகளப் பரப்பி, ஆலமரமாக வளர்த்துவிட்டனர். இதனால் இன்று அறிவிக்கப்படாத பிராமண இனப்படுகொலையை இவர்கள் இங்கு மறைமுகமாக அரங்கேற்றிக் கொண்டுருக்கின்றனர். இவர்களுக்கு வந்தேறிகள் என்ற புதுக் கற்பனைப் பெயரும் தரப்பட்டுள்ளது. மனித இனம் முழுவதும் ஏழரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்ரிக்காவில் cradle of earth என்ற இடத்தில் தோன்றியதாக விஞ்ஞான ஆராய்ச்சி வல்லுநர்கள் சொல்கின்றனர். இவர்கள்தான் பகுத்தறிவாளர்களாயிற்றே. தங்களுக்குப் பிடிக்காத உண்மையை யார் சொன்னாலும் இவர்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். இவர்களைப் பொறுத்தவரையில்" எப்பொருள் யார்யார வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு இல்லை, அரிது தான். அதுதான் இவர்களின் பகுத்தறிவு. எல்லோருமே வந்தேறிகளக இருக்கும்போது இந்த வந்தேறிகள் பிராமணர்களை வந்தேறிகள் என்று அழைப்பதை என்ன என்று சொல்ல?
இங்கே தன்மானத்துடன் உயிர் வாழ பல பிராமணர்களும் வெளி நாடுகளுக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் தோன்றிவிட்டது. இவ்வளவுக்கும் தமிழ் நாட்டில் இன்று நிலவும் எந்தப் பிரச்சினைக்கும் பிராமணர்கள் எந்த விதத்திலும் பொறுப்பே இல்லை என்ற உண்மையை இந்த வந்தேறிகள் நன்கு அறிவார்கள். இருந்தும் நூறு வருஷ பழக்கதோஷம். அவ்வளவு எளிதில் மாறிவிடுமா? அதுவும் பார்ப்பனர்களைத் திட்டுவதாலோ கேவலப்படுத்துவதாலோ தங்கள் உடம்புக்கு எந்த சேதமும் ஏற்படாதது மாத்திரமல்ல, பல அரசியல் லாபமும் கிடைக்கிறது என்னும்போது இந்தத் திராவிடப் கும்பலின் வீரத்திற்குக் கேட்கவா வேண்டும்? கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் பார்ப்பனர்களுக்குப் போதுமான பாதுகாப்பு இல்லாமற் போய்விட்டது. எனவே பெரு நகரங்களை நோக்கி அவர்கள் நகர ஆரம்பித்தனர். இதனால் பலர் தங்கள் நிலபுலன்களையம் , வீட்டையும் விற்க வேண்டியது ஆயிற்று. இவர்கள் பிராமணர்கள் என்ற ஒரே காரணத்தால் நிலத்தை நல்ல விலைக்கு விற்கமுடியாமல் குத்தகைக்காரர்களுக்கும், விவசாயிகளுக்கும் அவர்கள் கேட்கிற அடி மாட்டு விலைக்கே விற்க வேண்டியதாயிற்று. அதே போல் வீடுகளை விற்கும்போதும் இதே பிரச்சினை. கூட விலை கேட்க யாரையும் அனுமதிக்கமாட்டார்கள், அப்போது தைரியமாக ஓரளவு அதிக விலை கொடுத்து வாங்க முஸ்லிம்கள் தான் பெரும்பாலும் முன் வருகிறார்கள். அவர்கள் என்ன பிராமணர்களைப்போல சாதுக்களா? எனவே புலியை முறத்தால் அடித்த பரம்பரையில் தோன்றிய தமிழன் அவர்களைக் கண்டவுடன் தொடை நடுங்கி வாய்மூடி மௌனியாவான். புரட்சி, வீராவேசம் பேசும் இந்தக் கும்பல் அத்தனையும் கைகட்டி வாய்புதைத்து தங்கள் வீரத்தைப் பிராமணனிடம் காட்டி அவன் தன் சொத்தை ஒரு முஸ்லிமுக்கு விற்றதற்காக முஸ்லிம்கள் காதில் விழாதபடி பிராமணனைத் திட்டுவார்கள். இவர்கள் தலைவர்களோ இவர்கள் போடப்போகும் ஓட்டுப் பிச்சைக்காக இவர்களிடம் சரணாகதி அடைவது மட்டுமின்றி குல்லா போட்டுக் கொண்டு கஞ்சி குடித்துக் கொஞ்சிக் குலாவும் காட்சி இருக்கே. அப்பப்பா சொல்லி மாளாது. மூட நம்பிக்கைகள் இந்துமதத்தில் மட்டும்தான் இருக்கிறது என்ற மூட நம்பிக்கையை வளர்க்கப் பிறந்தது இந்தக் கும்பல். இந்த நேரத்தில் நான் சந்தித்த என் நண்பன் நினைவு எனக்கு வருகிறது. அவன் தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு சிறு கிராமத்தைச்சேர்ந்த பிராமணன். அவனுடைய அப்பாவும் வேறு வழியின்றி குறைந்த விலைக்குத் தன் நிலத்தை விற்று விட்டு அக்கிரகாரத்திலிருந்த தன் வீட்டை அடிமாட்டு விலைக்கு விற்கமுடியாமல் தவித்தபோது அந்த ஊரிலிருந்த ஒரு வசதி வாய்ந்த முஸ்லிம்தான் ஒரு நியாய விலைக்கு வாங்கினாரென்றும், அதேபோல் இன்று அந்த அக்கிரகாரத்திலுள்ள அனைத்து வீடுகளும் விற்கப்பட்டு இன்று அது ஒரு முஸ்லிம் தெருவாகவே மாறிவிட்டது என்றும் சொன்னான். அத்தோடு நிற்காமல் அவன் மேலும் சொன்ன வார்த்தைகள் என்னை நிலைகுலையச்செய்துவிட்டன. "இனி மேலும் இந்த ஊரிலும் நாட்டிலும் நாம் மரியாதையுடன் வாழவேண்டுமென்றால் நமக்கு இருக்கும் ஒரே வழி முஸ்லிமாக மாறுவதுதான்" என்றான். திடுக்கிட்ட நான் ஏன் என்று கேட்ட போது அவன் சொன்னான் " தமிழ்நாட்டிலே பிராமணர்களுக்குக் குறைந்த பட்ச மரியாதைகூட இல்லை. அவனை வாய்க்கு வந்தபடி ஏசியும் பேசியும் தமிழனே இல்லை என்றும், இந்தியன் என்றால் ஏதோ சொல்லத்தகாத வார்த்தையை சொல்லிவிட்டதுபோல் நகைத்துக் கிண்டல் செய்தும் அவமானப் படுத்துகிற இதே வக்கிரக் கும்பல் நாளை நான் ஒரு முஸ்லிமானால் என்னைக் கேலி பேசுவதை விட்டு விட்டு எனக்கு மரியாதை தர ஆரம்பிப்பார்கள். வடமொழி வார்த்தையைத் தவிர்த்து அரபு மொழி வார்த்தைகளைப் பேசினான் ஆரவாரிப்பார்கள். பார்ப்பனர்கள் பேசும் தமிழைக் கிண்டல் செய்யும் இந்தக் கிறுக்குக் கும்பல் முஸ்லிம்கள் பேசும் தமிழுக்கு மரியாதை தருவார்கள். மறந்தும் கேலி செய்ய மாட்டார்கள். செய்தால் என்ன ஆகும் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். நான் அப்போது பச்சைத் தமிழன் ஆகிவிடுவேன். எல்லாக்கட்சிகளும், எல்லா ஜாதிகளும் என்னை மரியாதையுடன் பார்ப்பார்கள்" என்றான். அவன் சொல்லியதில் இருந்த உண்மை மறுக்க முடியாத உண்மை. தமிழ் நாட்டிலே இதைப் புரிந்து கொள்ளும் ஒரு அறிவுள்ள பச்சை அல்லது சிகப்புத் திராவிடன் இல்லையா? அத்தனை பேரும் மரை கழண்டவர்களா? இன்றைய இந்த நிலைக்கு திராவிடக்கட்சிகளும், நாம் கடைப்பிடிக்கும் போலி மதச்சார்பின்மையும்தான் காரணம்" என்றான். அவன் சொன்னதில் உண்மை இருப்பதை உணர்கிறேன்.
அந்தக் காலத்தில் ( அதாவது 1950 களில்) ஒரு முறை இவர்களுடைய ஆஸ்தான தலைவர் தந்தை பெரியார் சீர்திருத்தம், சுயமரியாதை, மூட நம்பிக்கை பற்றிப் பேசுகையில் முஸ்லிம்களின் ஒரு மூட நம்பிக்கையைப் பற்றி ( முதல் தடவையாகவும், கடைசித் தடவையாகவும்) பேச ஆரம்பித்த உடனே அன்று அங்கு மேடையில் விழுந்த கல் அவரை ஆயுள் உள்ளளவும் பார்ப்பனரைத்தவிர வேறு எந்த மதத்தினரை பற்றியும் வாய் திறக்க முடியாமல் செய்துவிட்ட சம்பவம் அவர்களின் வீரத்திற்கு அடையாளமன்றோ. இந்த வீர, தீர, சூரர்களின் அசிங்கமான செய்கைகளும் பேச்சுக்களும், அவற்றின் அரசாங்கமும் பார்ப்பனர்கள் நிம்மதியாக உயிர்வாழ நம் நாட்டை விட்டே வெளியேறச் செய்து ஒரு மறைமுக இன அழிப்புக்கு வித்திட்டுருக்கிறது. காஷ்மீரிலிருந்து பண்டிட்டுகள் வெளியேறியது ஒரு சரித்திர சம்பவம். ஆனால் இங்கிருந்து பிராமணர்கள் தாங்கள் பிராமணர்கள் என்ற ஒரே காரணத்தால் மட்டுமே தங்கள் பிழைப்புக்காக தமிழ்நாட்டை விட்டு வெளியேறும் சம்பவம் இன்று இலை மறைவு காய்மறைவாகவே இருக்கிறது.இன்னும் வெட்ட வெளிச்சமாகவில்லை. அதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள் போலும். அனேகமாக பெரும்பாலான அக்கிரகாரங்களும் இன்று முஸ்லிம்களின் இருப்பிடமாக மாறியதால் அந்த அக்கிரகாரத்திலிருந்த கோவில்கள் பராமரிப்பு இன்றியும், பூஜை, புனஸ்காரங்கள் இன்றியும் பாழடைந்து போவது மட்டுமின்றி கேட்பாரற்று இப்போது அவற்றில் சில மசூதிகளாகவும், பல அவர்களின் சொந்த மற்றும் வியாபாரக் கிடங்குகளாகவும் மாற்றப் பட்டுவிட்டன. அந்தத் தெருக்களும் இன்று முஸ்லிம் பெயருடன் காணப் படுகின்றன. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் பல கோவில்களும் சிதிலமடையும். இது தடுக்கப்படாவிடில்
என்ன ஆகும் என்பதைத்தான் நான் ஏற்கனவே என் "விபரீத கற்பனை"யில் கூறியுள்ளேன். இப்படி நிகழ்ந்தால் அதற்கு முழுக்காரணமும் இந்த முதுகெலும்பில்லாத திராவிடக் கட்சிகளே அல்லாது வேறு எவரும் இல்லை. முதுகு அறிப்பைப் போக்க அறுவாளை எடுத்து சொறிந்து கொண்ட கதையாக இருக்கிறது இந்தத் திராவிடக் கழகங்களின் கதை.
எனக்கு முஸ்லிம்கள் மீதோ அல்லது கிறிஸ்துவர்கள் மீதோ எந்த வெறுப்பும் கிடையாது. ஆனால் தமிழ்ப் பண்பாடே தனது மூச்சு, பேச்சு என்று சொல்லும் இந்தத் திராவிடக் கும்பல் யானையைப் போல் தன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டு ஆனந்தப் படுகிறார்கள். இவர்களின் கடைந்தெடுத்த மூடத்தனத்தைக் கண்டு நகைப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. சிந்திக்கும் திறனுள்ள ஒரு தமிழனாவது தோன்றி இந்தத் துரோக, சண்டாள, அறிவற்ற கும்பலிடமிருந்து தமிழ் நாட்டை மீட்க மாட்டானா என்று ஏங்குகிறேன்.
 
நான் எழுதுவதற்குக் காரணமாக இருந்த அடிப்படை உண்மை
Mumbai Nagarajan s v:
முஸ்லிம் மயமாகிவிட்ட அக்ரஹாரங்கள்!
தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்டங்களில் நாங்கள் சுற்றுப்பயணம் செய்தபோது எங்களை அதிர்ச்சி அடையச் செய்தது அக்ரஹாரங்களில் நாங்கள் கண்ட காட்சிகள்தான். அக்ரஹாரங்களில் கோயில்கள் எல்லாம் இடிந்த மண்டபங்களாகக் காட்சி தருகின்றன. பர்தா அணிந்த பெண்களும், குல்லா, லுங்கி அணிந்த தாடி வளர்த்த ஆண்களும்தான் அங்கு நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். தெய்வீக மணம் கமழும் தஞ்சை மண்டலத்தில் சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், நாகூர், திருவாரூர் போன்ற முக்கியமான நகரங்களில் உள்ள அக்ரஹாரங்கள் இஸ்லாமிய மயமாகிவிட்டன. தஞ்சை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் அய்யம்பேட்டைக்கு அருகிலுள்ள சக்கராபள்ளியில் அக்ரஹாரம் இன்று ஹாஜியார் தெருவாகவும், காயிதே மில்லத் தெருவாகவும் மாறிவிட்டன.
இங்குள்ள அக்ரஹாரத்தில் 1500 ஆண்டுகள் பழமையான சக்ரவாகேஸ்வரர் ஆலயம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. மாலை 5 மணிக்கு மேல் இந்தப் பகுதிகளில் முஸ்லிம் அல்லாதவர்கள் நடமாட முடியாதாம்.
இந்த சக்கராப்பள்ளிக்கு அருகில் ராஜகிரியில் மிகப்பெரிய அக்ரஹாரங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. மற்ற ஊர்களில் அக்ரஹாரங்களில் கோயில்களாவது எஞ்சியிருக்கின்றன. ஆனால் இங்கு கோயிலும் இல்லை. அக்ரஹார தெருக்களில் ஜின்னா தெரு, காயிதே மில்லத் தெரு, ஹாஜியார் தெரு என்ற பெயர்ப் பலகைகள் மின்னுகின்றன. உள்ளூர் நபர்கள் சிலரிடம் விசாரித்தபோது ஹிந்துக்கள் அக்ரஹாரத்திலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியேறி விட்டார்கள். இங்கிருந்த சிவன் கோயிலை இடித்துவிட்டு முஸ்லிம்கள் மசூதி கட்டிவிட்டதாகக் கூறினார்கள்.
திருவாரூர் அருகே உள்ள கொடிக்கால்பாளையத்திலும், அடியக்கமங்கலத்திலும் அக்ரஹாரங்கள் அடியோடு மாறிவிட்டன. இங்குள்ள மசூதிகள் எல்லாவற்றிலும் மிகப்பெரிய குளங்கள் உள்ளன. இந்தக் குளங்களே அங்கு கோயில் இருந்தது என்பதற்கான சாட்சி. அடியக்கமங்கலத்தில் பாப்பாரக் குளம் என்று அழைக்கப்படும் குளத்தையொட்டி மிகப்பெரிய மசூதி உள்ளது. இங்கு ஒரு அக்ரஹாரம் இருந்திருக்கிறது. அந்த அக்ரஹார ஹிந்துக்கள் பயன்படுத்தி வந்த குளமே பாப்பாரக் குளம் என்று அடியக்கமங்கலத்தில் கட்டிட வேலை செய்யும் ஒருவர் நம்மிடம் கூறினார்.
மயிலாடுதுறை அருகிலுள்ள நீடூரில் நிலைமை படுமோசம். இங்கு அக்ரஹாரத்திலுள்ள எல்லா வீடுகளையும் முஸ்லிம்கள் வாங்கி விட்டனர். அக்ரஹாரத்தின் முகப்பில் உள்ள பெருமாள் கோயில் இடிந்து போய் கிடக்கிறது. இந்தப் பெருமாள் கோயில் குளத்தை முஸ்லிம்கள் மதரஸா குளம் என்று அழைக்கிறார்கள்.
பெருமாள் கோயிலுக்கு நேர் எதிரே மிகப்பெரிய குளம் ஒன்று இருக்கிறது. இந்தக் குளம் அக்ரஹாரத்தின் ஈசானிய மூலையில் உள்ள விஸ்வநாதர் கோயிலுக்குச் சொந்தமானது. இந்த விஸ்வநாதர் கோயில் மூலஸ்தானத்தில் மிகப்பெரிய அரச மரம் வளர்ந்துள்ளது. இதனால் கோயில் இடிந்து கற்குவியலாக மாறிவிட்டது. மூலஸ்தானத்தின் இரு பக்கங்களிலும் அரசு மரத்தின் வேர்கள் தூண்கள் போல நிற்கிறது. இந்தக் கோயிலில் இருந்த விலை மதிப்பற்ற விக்கிரகங்கள் எங்கே போனது என்றே தெரியவில்லை. இந்தக் கோயில் இப்போது ஒரு முஸ்லிமின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அக்ரஹாரங்கள் எப்படி முஸ்லிம் மயமாகியது? சில அக்ரஹார பெரியவர்களிடமே கேட்டோம். முதலில் அக்ரஹாரத்தில் அதிக விலை கொடுத்து ஒரு வீட்டை முஸ்லிம்கள் வாங்கி விடுகிறார்கள். பிறகு அந்த வீட்டின் வாசலிலேயே ஆட்டை அறுப்பார்கள். மீனைக் கழுவி பக்கத்து வீட்டில் ஊற்றுவார்கள். அக்ரஹார பெண்களிடம் கலாட்டா செய்வார்கள். இந்தச் சமயத்தில் டெல்டா மாவட்டங்களில் திராவிடர் கழகம் செல்வாக்கோடு இருந்ததால் முஸ்லிம்கள் அவர்களோடு கைகோர்த்துக் கொண்டு பல அட்டூழியங்களைச் செய்தார்கள். இதனைச் சகிக்க முடியாத ஹிந்துக்கள் ஒவ்வொருவராக வீட்டை அவர்களுக்கே விற்றுவிட்டு, நாட்டின் பல பகுதிகளில் குடியேறி விட்டார்கள் என்று வேதனையோடு கூறினார்கள்.
தங்களது முன்னோர்கள் வாழ்ந்த வீட்டை பார்ப்பதற்கு இப்போது யாராவது வருகிறார்களா?' என்று நீடூரில் ஒருவரிடம் கேட்டோம். "பலர் அதுபோல வருகிறார்கள். பலரால் தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த வீட்டைக் காண முடிவதில்லை. தங்கள் வீட்டைக் கண்டுபிடித்த சிலரும் அங்கு முஸ்லிம்கள் வசிப்பதை வேதனையோடு பார்த்துவிட்டுச் செல்கிறார்கள். சமீபத்தில் மும்பையிலிருந்து வந்த ஒருவர் அக்ரஹாரம் முஸ்லிம்மயமாகி இருப்பதைப் பார்த்துவிட்டு இந்த குளக்கரையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார்" என்றார் அந்தப் பெரியவர். இதைச் சொல்லும்போது அவரின் கண்கள் கலங்கியது. அக்ரஹாரங்கள் எல்லாம் இன்று அரேபியாவாக மாறிக் கொண்டிருக்கின்றன. வேத மந்திரங்கள் ஒலித்த அக்ரஹாரங்களில் அரபி வசனங்கள் கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது மனம் வலிக்கத்தான் செய்கிறது.
this information is the basis for my above two articles,
 
Vide Post No 13

Guruji,

You have acted as a real messiah to the emaciated and much maligned Tamil Brahmin community..Hope Tamil Brahmins care for their brethren, their religion, traditions as much as you care...There is a undeclared war declared on Hinduism in Tamil Nadu...Brahmins are the weakest link at the moment...The anguish shared by your Tamil Brahmin friend from a tiny village in Thanjavur District spells a death knell for the community! Let us get our act together and work towards stimulating and reviving the community
 
Dear Ganeshji, Thank you for your response to my write up. That is based on my personal experience.
When I visited my native village ( it is no more a village, but now the headquarters of a district that bears its name) after a break of thirty years, where I have lived my first fifteen years and with which I had a close contact for the next thirty years, I was not able to locate my house. All my other relatives have left the village for various reasons. The whole street has undergone phenomenal changes and has become partly residential and mostly commercial. The street that I saw was not the street that I lived in. From the one neem tree planted and nurtured for years by my grand uncle that is fortunately still uncut, and with some enquiries here and there I was able to locate my house, with tears rolling down my eyes. The whole street has completely changed and that was what bothered me for days together and somehow I wanted to express my inner feelings and that was what prompted me to write that விபரீதக் கற்பனை and not as a prophet of doom. I am reminded of Gangadevi's Madhura Vijayam. The situation is very similar to what happened to Madurai after the attack by Malikafur. Today we are surrounded and attacked by local Malikkafurs in the guise of DKs, DMKs and so on.
 
Dear Guru Sir,

Right from 50s, most of the brahmins living in agrahArams sent their sons and daughters for higher studies.

They searched for jobs in cities, got married and settled in cities/ abroad. When those brahmins were old and

unable to maintain their lands, they sold off their lands. They were mostly financially independent. Later on,

when NO brahmin came forward to buy their houses, they were forced to sell to other communities. Hence

the agraharams are vanishing. Sad but true! :sad:

Now, some senior resorts are cropping up in agraharam style and those who are interested in spirituality,

choose to live in those villas / row houses! :cool:
 
Dear Guru Sir,

Right from 50s, most of the brahmins living in agrahArams sent their sons and daughters for higher studies.

They searched for jobs in cities, got married and settled in cities/ abroad. When those brahmins were old and

unable to maintain their lands, they sold off their lands. They were mostly financially independent. Later on,

when NO brahmin came forward to buy their houses, they were forced to sell to other communities. Hence

the agraharams are vanishing. Sad but true! :sad:

Now, some senior resorts are cropping up in agraharam style and those who are interested in spirituality,

choose to live in those villas / row houses! :cool:


quite true.. I think many brahmin community festivities are celebrated with much fanfare outside TN or even out side India with same enthusiasm, so they do not feel the absence of community activity for which these agraharams were once famous for.
 
Conversions
It is always said that our caste system is our bane. Of course it is true. But this system has been there for thousands of years and my question is how is it that such a bad system, if at all bad, continued for so long, if it really represents suppression by a group of unarmed minorities. If there has been real suppression, this system would have died a natural death long ago. Except where there were such problems, in all other areas of the country, the caste division continued without any great resistance. Today the Hindu population of this country is 78% and the Christian and Muslim population together is about 19%. Assuming that 9% have been forcefully converted, the people who opted for voluntary conversion is about 10%. If the caste system has been such a rigid and challenging one, this percentage must have been far more particularly during the Moghul and British rules. The reason for this voluntary conversion also may be for power and perks that go with it. If today people change their religion for some crumbs because of poverty, why it has not happened to a greater extent on those days when there was a favourable political climate for conversion? Does that mean that people were all above poverty and hence unwilling to convert or the powers that were, were not willing to convert people. Even 500 years back it is claimed that India was a very rich country and there were nearly no beggars. So within these 500 years, the Moghul rulers and the British rulers have exploited the indians of their wealth and reduced them to the conditions that they face now. So if poverty is the sole factor for conversion, it is the duty of every Hindu to protect these people from conversion and subversion. The caste system that was functioning smoothly till then has been obviously used and exploited by the British to create dissent among the various sections of the population. The history of our country have been written by authors, mostly influenced by the west to suit their interest and thinking. Later on they used the caste system prevailing here for their survival by creating enmity and misunderstanding between castes. They wrote their own version of Indian history and used their experts to divide us further using their half baked knowledge of our customs, traditions and religion. Max muller with his scant knowlege of Sanskrit developed the theory of Aryan invasion and later before his
death, he retraced saying that it was wrong. But Britishers caught hold of this nebulous theory, gave shape to it and created the Aryan Dravidian myth which resulted in the formation of justice party which subsequently gave birth to the DK, DMK and so on and the British vestige is perpetuated. I am not trying to justify the caste hegemony since it has lost its relevance today, but still some find it convenient for their political survival to keep the caste division alive. Hatred against a particular community is the one thing that unites these divisive forces and THIS FACTOR IS EXPLOITED BY THE MUSLIMS AND CHRISTIANS. I won't say they are at fault but I would like to emphasise that WE ARE AT FAULT.
 
The following is the latest development after I wrote the article on கற்பனைக் கவிதை . There is an open threat to India and its Hindus
An open threat to the unity of India.
This antinational should immediately be arrested and severest punishment shouldq be given for sedition.
In his first message as an al-Qaeda operative, Musa released an audio recording on Monday slamming Indian Muslims for not joining Islamic jihad for 'Ghazwa-e-Hind' (the final and last battle for the conquest of India).
Invoking the recent "atrocities" against Muslims in India, Musa reiterated that the war was not just limited to Kashmir. "It's a war between Islam and the infidel," he declared in his first direct address to Indian Muslims
Recalling multiple instances of lynching of Muslims by cow-vigilantes, Musa shamed Indian Muslims for not standing up for the victims.
In his rant against Indian Muslims, Musa said, " Indian Muslims keep screaming that 'Islam is peace'."
"They (Indian Muslims) are the most 'beghairat qaum' (shameless community) who cannot speak up against oppression and injustice. Is this what our Prophet and his 'salafs' (followers) have taught us? They gave their blood during the wars and martyrdom for the honour of our sisters," Musa said.





Zakir Musa slams Indian Muslims for not joining jihad, calls them ‘world’s most shameless' - Times of India
Former Hizbul Mujahideen commander Zakir Musa, in his first message as an al-Qaeda operative, released an audio recording on Monday slamming Indian Muslims for not…
timesofindia.indiatimes.com
 
This is in continuation of the above
Hindus to become minorities in our own country.
Some seven hundred years back, before Mogul invasion and later British occupation, the entire India comprising the present India, Pakistan and Bangladesh was full of Hindus (98%). The present population of India is 120 crores,
Pakistan 20 crores and Bangladesh 17 crores ( total 157 crores) But for the invasions, coercions and conversions, all these would have remained Hindus. But the present Hindu population of this area is India 95 crores, Pakistan 0.2 crores and Bangladesh 1.7 crores, the total being 96.9 crores, say 97 crores. That means the Hindu population has gone down in this region from 157 crores to 97 crores, thus constituting about 62%. ( From 98% it has come down to 62%). In the present India, their population has gone down from 84% at the time of independence to 78% as of now. With Jihadi threats and with our pseudo secularism, this population percentage is likely to come down very fast and at this rate, we will become a minority in our own country not in a distant future, but probably within another century. With the stupid DKs and DMKs working hand in gloves with the muslims and appeasing them, not out of any love for them, but out of love for power and out of a morbid fear for all others other than Brahmins, little realising that these idiots will be crushed and their proud culture completely annihilated by the jihadis which are only utilising the dissensions and hatred created by these Khazhgams and are just waiting for that. Fools that they are, for the sake of some temporary gains, they are hobnobbing with those WHO ARE TOTALLY OPPOSED TO OUR CULTURE AND OUT TO DESTROY IT AS PART OF THEIR JIHADI PLAN. That is one of the main reasons why they are taking cudgels against Brahmins and trying to divide further the Hindu religion, exploiting the hate campaign of these Kazhgams perpetrated over a century. These Kazhagams are out to destroy Tamil, that is Hindu culture. Not realising this these fools are putting their heads in the anvil ready to be sacrificed like the sacrificial goat.


There is a need for greater awakening among Hindus.
 
கிட்டத்தட்ட 700 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது முகலாயர்கள், மற்றும் பிரிட்டிஷார் படை எடுப்புக்கு முன்பு, நம் அன்றைய இந்தியாவில் ( இன்றைய நம் இந்தியா+ பாகிஸ்தான்+. பங்களாதேஷ்) 98% இந்துக்கள் இருந்தனர். அதில் பலரும் இடைக்காலத்தில் தோன்றிய அரசியல்காரணமாக மத மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டனர். அப்படி ஒரு கட்டாயம் உருவாகாமலிருந்திருந்தால் அதில் பெரும்பாலானோரும் மதம் மாறாமல் இந்து மதத்திலேயே இருந்திருப்பார்கள். ஆனால் இன்று அதே பகுதி இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் என்று பிரிந்த பிறகு அவற்றின் மொத்த ஜனத்தொகை 157 கோடி. அதில் இந்துக்களின் ஜனத்தொகை 97 கோடி. அதாவது இந்த இடைப்பட்ட நூற்றாண்டுகளில் இந்துக்களின் ஜனத்தொகை இந்தக் குறிப்பிட்ட இடப்பரப்பில் 62 சதவீதமாகும். அதாவது 98 லிருந்து 62 ஆகக் குறைந்துவிட்டது. இப்பொழுதுள்ள ஜிஹாதி வெறி, மதச்சார்பின்மை, இடதுசாரிகளின் போக்கு, அறிவுஜீவிகளின் அறிவற்ற போக்கு, திராவிடக் கட்சிகளின் முஸ்லிம்களுடன் கொஞ்சுக்குலாவுதல், எந்தக் கட்சிகளுக்கும் முஸ்லிம்களைத் தட்டிக் கேட்கும் "தில்" இல்லாமை, சந்தர்ப்பவாதம் போன்ற காரணங்களால், இந்துக்களின் சதவீதம் வெகு வேகமாகக் குறையக்கூடும். இதனால் இன்னும் ஒரு நூற்றாண்டில் இன்றய இந்தியாவில் இந்துக்கள் சிறுபான்மை ஆகிவிடுவர். இதை ஒரு சில முஸ்லிம் அமைப்புகளே கூறுகின்றன. மூஸா என்னும் தீவிரவாதி இரண்டு நாட்களுக்கு முன்பு இந்திய முஸ்லிம்கள் அனைவரையும் இந்துக்களுக்கு எதிராக தூண்டிவிட்டதைப் பார்த்து இருப்பீர்கள். அகில உலக அளவில் அவர்களுடைய ஜிஹாதி வெறி தூண்டி விடப்பட்டுள்ளதற்கு சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த கொலைகளே சான்று.

இப்படி இருக்கையில் பார்ப்பனர்களை அழிப்பதாக நினைத்துக்கொண்டு, கழகக் கட்சிகள் பலவும் முஸ்லிம்களுடன் இங்கு கூடிக்குலாவி மகிழ்கின்றனர். இது தலையில் ஏற்பட்ட அரிப்பைப் போக்கிக் கொள்ள கொள்ளிக் கட்டையைக் கொண்டு சொறிவதற்கு ஒப்பாகும். இதனால் பயன் அடையப்போவது பெரும்பாலும் முஸ்லிம்களும், ஓரளவுக்குக் கிறிஸ்தவர்களும்தான். இந்தக் கும்பல் சமீப காலமாக தமிழ்ப் போர்வையைப் போர்த்திக்கொண்டு இன்று சில கழகங்களுடன் சேர்ந்து கொண்டு இந்துக்களையும், பார்பனர்களையும் வாய்க்குவந்தபடி பேசி இந்தக்கழகக் கூட்டத்தை மகிழ்விக்கின்றனர். இந்தக் கழகக் கழிசடைகளும் கொண்டாடி மகிழ்கின்றனர். முஸ்லிம்கள் மெஜாரிட்டியானால் முதலில் அடிவாங்குவது தமிழ்க் கலாசாரம்தான். தமிழ்ப்பெண்கள் பர்தாவுக்குள் புகத்தயாரா? பூ, பொட்டு, தாலி இவற்றை இழக்கத் தயாரா? தமிழ்ப் பண்பாட்டை இழக்கத் தயாரா? பொங்கலுக்குப் பொங்கல் வைத்துவிடுவார்கள். வடமொழிபற்றி வாய்கிழியப் பேசும் இக்கயவர்கள் அரேபிய மொழி பற்றித் தப்பித் தவறியும் தவறாகப் பேசிவிட முடியுமா? எத்தனையோ போராட்டத்திற்குப் பின் இன்று கிடைத்துள்ள ஓரளவு சுதந்திரத்தை நம் தமிழ்ப் பெண்கள் இழக்கத் தயாரா? கடவுளைக் கண்டபடியும் ஏசும் சுதந்திரத்தை இன்று அனுபவிக்கும் இந்தக்கும்பலுக்கு விபூதி, நாமம் இவற்றை மதச்சின்னங்கள் என்று தூற்றும் இக்கும்பலுக்கு, பார்ப்பனர்களை வாய்க்கு வந்த படி ஏசும் இந்தத் கும்பலுக்குக் முஸ்லிம்கள் என்றாலே சப்த நாடியும் அடங்கித் தொடை நடுங்கும் இக்கும்பலுக்கு "குல்லாய் அணிய முடியாது, தொழுகைக்கு மசூதி செல்ல முடியாது" என்று சொல்ல திராணி இருக்குமா? உலகத்தை சற்று சுற்றுப் பாருங்கள். முஸ்லிம்கள் ஆட்சிக்கு வந்தால் முதலில் அழியப்போவது இவர்கள் பெருமை பேசும் இந்தத் திராவிடக் கலாசாரம் தான். இது முஸ்லிம் கலாசாரத்துக்கு முற்றிலும் விரோதமானது. இவர்களுடைய பாரம்பரியக் கோவில்களும்தான் அழிந்து போகும். இந்தக்கழகங்களின் பார்ப்பன எதிர்ப்பு எரியும் தீயில் எண்ணை வார்ப்பது போல் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு உதவுமேயன்றி இவர்களுக்கு உதவாது. இவர்கள் தங்கள் வீட்டுப் பெண்களிடம் கேட்டுப் பார்க்கட்டும் அவர்கள் முஸ்லிம்கள் ஆகத் தயாரா என்று? இன்றைய ஒரு சில அரசியல் லாபங்களுக்காக இவர்கள் தங்களைப் பலி கடா ஆக்கிக் கொள்கிறார்கள் என்பது கூடத் தெரியாத கோழைகள், மடஜென்மங்கள் இவர்கள். இதைத்தான் சில நாட்களுக்குமுன் விபரீதக் கற்பனை என்ற பெயரில் எழுதி இருந்தேன். வேறென்ன சொல்ல? சிந்திக்கும் திறமை உள்ளவர்கள் சிந்திப்பார்கள். ஆனால் இந்தப் பகுத்தறிவாளர்கள்தான் சிந்தனைக்கு அப்பாற்பட்டவர்கள் ஆயிற்றே. இவர்கள் சிந்திக்கத் தெரிந்தவர்கள் அல்ல. வெறும் நிந்திக்கத் தெரிந்தவர்கள்.
 
எனக்கு முஸ்லிம்கள்மீதோ, கிறிஸ்தவர்கள் மீதோ எந்த வெறுப்பும் இல்லை. திராவிடக் கழகங்களினால் ஏற்படக்கூடிய அவல நிலையைத்தான் நான் குறிப்பிட்டு இருக்கிறேன். அவர்களுடைய இந்து மத வெறுப்பு, தவறான பிரசாரம், அவர்களின் அரசியல் இதனால் இப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படலாமோ என்பதுதான் எனது பயம். இது வெறுப்பைத்தூண்டுவதாக யாராவது கருதினால், இக்கட்டுரையை நான் அழித்து (deleteசெய்து) விடத்தயார். எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. இதனால் யாருடைய மனமும் புண்பட்டிருந்தால் அதற்கு நான் வருந்துகிறேன்.
 
எனக்கு முஸ்லிம்கள்மீதோ, கிறிஸ்தவர்கள் மீதோ எந்த வெறுப்பும் இல்லை. திராவிடக் கழகங்களினால் ஏற்படக்கூடிய அவல நிலையைத்தான் நான் குறிப்பிட்டு இருக்கிறேன். அவர்களுடைய இந்து மத வெறுப்பு, தவறான பிரசாரம், அவர்களின் அரசியல் இதனால் இப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படலாமோ என்பதுதான் எனது பயம். இது வெறுப்பைத்தூண்டுவதாக யாராவது கருதினால், இக்கட்டுரையை நான் அழித்து (deleteசெய்து) விடத்தயார். எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. இதனால் யாருடைய மனமும் புண்பட்டிருந்தால் அதற்கு நான் வருந்துகிறேன்.

Sir,

You need not be apologetic about what you what stated...You have shared the sad state of affairs of Hinduism in your native land...Keep up the good work!!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top