Vaagmi
0
எனது கிறுக்கல்கள்--Version 2.
வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ அனுபவங்கள். எத்தனையோ மனிதர்கள் வந்து போகிறார்கள். இந்தப்பயணத்தில் பயணிக்கும் பயணியையும் (என்னையும்) அவன் சந்திக்கும் அனுபவங்களையும், மனிதர்களையும் எல்லாவற்றையும் பற்றி ஒரு சாக்ஷியின் நிலையில் நின்று எழுதினால் எப்படி இருக்கும். அது தான் இந்தக்கிறுக்கல்கள். இது உரைநடை தான் கவிதையல்ல. கருத்துக்கள் மட்டுமே ஒருவேளை கனக்கலாம். வடிவம் கனக்காது.
இது சிலவருடங்கள் முன்பு நான் வேறொரு புனைப்பெயரில் இந்த வலைத்தளத்திலேயே எழுதிய "எனது கிறுக்கல்களி"ன் தொடர்ச்சி தான். நான் முன்னர் எழுதியதை படிக்க விரும்பினால் இங்கு க்ளிக் செய்யவும்
http://www.tamilbrahmins.com/showth...21;கல்கள்
இனி என் கிறுக்கல்களைத் தொடர்வேன்.
வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ அனுபவங்கள். எத்தனையோ மனிதர்கள் வந்து போகிறார்கள். இந்தப்பயணத்தில் பயணிக்கும் பயணியையும் (என்னையும்) அவன் சந்திக்கும் அனுபவங்களையும், மனிதர்களையும் எல்லாவற்றையும் பற்றி ஒரு சாக்ஷியின் நிலையில் நின்று எழுதினால் எப்படி இருக்கும். அது தான் இந்தக்கிறுக்கல்கள். இது உரைநடை தான் கவிதையல்ல. கருத்துக்கள் மட்டுமே ஒருவேளை கனக்கலாம். வடிவம் கனக்காது.
இது சிலவருடங்கள் முன்பு நான் வேறொரு புனைப்பெயரில் இந்த வலைத்தளத்திலேயே எழுதிய "எனது கிறுக்கல்களி"ன் தொடர்ச்சி தான். நான் முன்னர் எழுதியதை படிக்க விரும்பினால் இங்கு க்ளிக் செய்யவும்
http://www.tamilbrahmins.com/showth...21;கல்கள்
இனி என் கிறுக்கல்களைத் தொடர்வேன்.