• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மஹாளய பக்ஷம்

Status
Not open for further replies.
17/09/2016 அன்று மஹாளய பக்ஷம் ஆரம்பம். கண்யா ரவி சங்கரமானம் அன்றய தேதியில் சம்பவிக்கிறது.
அதனால் அன்று கன்யா ரவி ஸங்க்ரமன தர்ப்பணம் செய்யவேண்டுமா அல்லது மஹாளய பக்ஷ தர்ப்பணம் செய்யவேண்டுமா . நான் பிரதி மாத பிறப்பு தர்பணமும் செய்ய்பவன். மேலும் மஹஹாளய பக்ஷம் 16 நாட்களு,ம் தர்ப்பணம் செய்பவன். அதனால் விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.

Rajappa Namakkal
 
முதலில் மாத பிறப்பு தர்பணமும் பிறகு மஹாளய தர்பணமும் செய்ய வேண்டும். திருக்கணித பஞ்சாங்கபடி 16-9-16 அன்றே மாத பிறப்பு மாலை 6 மனிக்கு என்று வருவதால் ஷண்ணவதி தர்பண சங்கல்பத்தில் கொடுக்கபடவில்லை. வாக்கிய பஞ்சாக்கபடி 17-9-16 மாத பிறப்பு என்றால் அன்றே மாத பிறப்புன் தர்பணமும், மஹாளய தர்பணம் பிறகும் செய்யலாம்.
 
MAHALAYA THARPANAM 2016
..

யஜுர் வேதம் ஆபஸ்தம்ப சூத்திரம் மஹாளய தர்ப்பணம். ஐயர்.
1. 16-09-2016 வெள்ளீ
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே வர்ஷ ருதெள ஸீம்ம மாஸே சுக்ல பக்ஷே பூர்ணீமாயாம் புண்ய திதெள ப்ருகு வாஸர பூர்வப்ரோஷ்டபதா நக்ஷத்ர சூல நாம யோக பத்ர கரண ஏவங்குண ஸகல

விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் பூர்ணீமாயாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் சடஷீதி ஸம்ஞக கன்யா ரவி ஸங்க்ரமண சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

17-09-2016 சனி
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள ஸ்திர வாஸர உத்ரப்ரோஷ்டபதா நக்ஷத்ர கண்ட நாம யோக பாலவ கரண ஏவங்குண

ஸகல விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் ப்ரதமாயாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வசு வசு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய

அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் கன்யாகதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்யகாலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

18-09-2016-ஞாயிறு
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷ த்விதீயாயாம் புண்ய திதெள பானு வாஸர ரேவதி நக்ஷத்ர வ்ருத்தி நாம யோக கரஜ கரண ஏவங்குண ஸகல

விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் த்வீதீயாயாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வசு வசு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய

அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் கன்யாக
தே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்யகாலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

19-09-2016 திங்கள்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ருதீயாயாம் புண்ய திதெள இந்து வாஸர அசுவினி நக்ஷத்ர த்ருவ நாம யோக பத்ர கரண ஏவங்குண ஸகல

விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் த்ருதீயாயாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வசு வசு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய

அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் கன்யாகதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்யகாலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

20-09-2016 செவ்வாய்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்த்யாம் புண்ய திதெள பெளம வாஸர அபபரணீ நக்ஷத்ர வ்யாகாத நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸகல

விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் சதுர்த்யாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வசு வசு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய

அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் கன்யாகதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்யகாலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

21-09-2016 புதன்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே சஷ்ட்யாம் புண்ய திதெள செளம்ய வாஸர க்ருத்திகா நக்ஷத்ர வஜ்ர நாம யோக கரஜ கரண ஏவங்குண ஸகல

விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் சஷ்ட்யாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வசு வசு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய

அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் கன்யாகதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்யகாலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே



22-09-2016 வியாழன்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே சப்தம்யாம் புண்ய திதெள குரு வாஸர ரோஹிணீ நக்ஷத்ர சித்தி நாம யோக பத்ர கரண ஏவங்குண ஸகல

விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் சப்தம்யாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வசு வசு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய

அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் கன்யாகதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்யகாலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

23-09-2016 வெள்ளீ
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர ம்ருகசிரோ நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸக

விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் அஷ்டம்யாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வசு வசு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய

அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் கன்யாகதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்யகாலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

23-09-2016 வெள்ளீ
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர ம்ருகசிரோ நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸகல

விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் அஷ்டம்யாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) --------------------------- அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத [புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

24-09-2016 சனி
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர ஆருத்ரா நக்ஷத்ர வரீயான் நாம யோக தைதுல கரண ஏவங்குண ஸகல

விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் நவம்யாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வசு வசு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய

அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் கன்யாகதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்யகாலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

25-09-2016 ஞாயிறு

ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே தசம்யாம் புண்ய திதெள பானு வாஸர புனர்வசு நக்ஷத்ர பரிகம் நாம யோக வணீஜ கரண ஏவங்குண ஸகல

விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் தசம்யாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வசு வசு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய

அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் கன்யாகதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்யகாலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

26-09-2016 திங்கள்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே ஏகாதசியாம் புண்ய திதெள இந்து வாஸர புஷ்ய நக்ஷத்ர சிவ நாம யோக பவ கரண ஏவங்குண ஸகல விஷேசேண

விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் ஏகாதசியாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வசு வசு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய அவசிஷ்டானாம்

ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் கன்யாகதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்யகாலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

27-09-2016 செவ்வாய்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே ஏகாதசியாம் புண்ய திதெள இந்து வாஸர புஷ்ய நக்ஷத்ர சிவ நாம யோக பவ கரண ஏவங்குண ஸகல விஷேசேண

விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் ஏகாதசியாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வசு வசு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய்ய த்ருப்தியர்த்தம்

கன்யாகதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்யகாலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

28-09-2016 புதன்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ரயோதசியாம் புண்ய திதெள செளம்ய வாஸர மகா நக்ஷத்ர ஸாத்ய நாம யோக கரஜ கரண ஏவங்குண ஸகல விஷேசேண

விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் த்ரயோதசியாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வசு வசு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய அவசிஷ்டானாம்
ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் கன்யாகதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்யகாலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

28-09-2916 புதன்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ரயோதசியாம் புண்ய திதெள செளம்ய வாஸர மகா நக்ஷத்ர ஸாத்ய நாம யோக கரஜ கரண ஏவங்குண ஸகல விஷேசேண

விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் த்ரயோதசியாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் த்வாபர யுகாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

29-09-2016 வியாழன்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தசியாம் புண்ய திதெள குரு வாஸர பூர்வபல்குனி நக்ஷத்ர சுப நாம யோக பத்ர கரண ஏவங்குண ஸகல

விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் சதுர்தசியாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வசு வசு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய

அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் கன்யாகதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்யகாலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

30-09-2016 வெள்ளீ
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ப்ருகு வாஸர உத்ரபல்குனி நக்ஷத்ர சுப்ர நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண ஸகல
விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வசு வசு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய

மாதுலாதி வர்கத்வ்ய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் கன்யாகதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்யகாலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

30-09-2016 வெள்ளீ
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ப்ருகு வாஸர உத்ரபல்குனி நக்ஷத்ர சுப்ர நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண ஸகல

விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ச சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

01-10-2016 சனி
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே சுக்ல பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள ஸ்திர வாஸர ஹஸ்த நக்ஷத்ர ப்ராம்ய நாம யோக கிம்ஸ்துக்ன கரண ஏவங்குண ஸகல

விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் ப்ரதமாயாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வசு வசு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய

அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் கன்யாகதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்யகாலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யேl





யஜுர் வேதம் ஆபஸ்தம்ப சூத்திரம் அமாவாசை தர்ப்பணம். காலையில் ஸ்னாநம்,நெற்றிக்கு வீபூதி, சந்தனம், திருமண் இட்டு கொள்ளவும்.சந்தியா வந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாஸனம்.செய்யலாம். மறுபடியும் பத்து மணிக்கு ஸ்னானம் செய்து விட்டு மடி உடுத்தி தர்பணம் செய்யவும்.

அமாவாசை தர்ப்பணம். முதலில் ஆசமனம். அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ கேசவ ,நாராயண மாதவ, கோவிந்த, விஷ்ணு மதுஸூதன த்ரிவிக்ரம, வாமனா ஶ்ரீதரா ஹ்ரிஷீகேச.பத்மநாபா தாமோதரா. பவித்ரம் (மூண்று புல் )வலது கை பவித்ர விரலில் போட்டு கொள்ளவும்

. இரண்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும் மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும். சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே.


ஒம்பூஹு ஓம்புவஹ ஓம் சுவஹ;ஓம் மஹஹ ஒம் ஜனஹ ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜோதீ ரஸோ அம்ருதம் ப்ரம்ம ஓம் பூர்புவசுவரோம்.


மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்


அபவித்ர பவித்ரோவா ஸர்வா வஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ

ராம ஸ்மரணே னைவ வ்யபோஹதிஹி ந ஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச யோகஸ்ச கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த

அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞ்யயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே

அஷ்டா விம்சதீ தமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷினே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே…………..


நாம ஸம்வத்ஸரே …………..அயனே…………..ருதெள …………..மாஸே.க்ருஷ்ண பக்ஷே………….யாம் புண்ய திதெள ………….வாஸர யுக்தாயாம்…………..நக்ஷத்ர
யுக்தாயாம் விஷ்ணுயோக விஷ்ணு கரன ஏவங்குண ஸகல விஷேஷன விஷிஷ்டாயாம் வர்தமானாயாம் ……………..யாம் புண்ய திதெள














(பூணல் இடம்) ப்ராசீணாவீதி ………….கோத்ராணாம் (உங்கள் கோத்ரம் சொல்லவும்)) ……………ஸர்மணாம் (அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர் சொல்லவும்)) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம்

(தாயார் இல்லாதவருக்கு மட்டும்)……………….கோத்ரானாம் (கோத்ரம் சொல்லவும்)----------------(பெயர்கள் சொல்லவும்) (அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி) தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம்

( பின் வரும் மந்திரத்தை தாயார் இருப்பவர் சொல்லவும்)…………..கோத்ரானாம்……………..தானா
 
( பின் வரும் மந்திரத்தை தாயார் இருப்பவர் சொல்லவும்)…………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிதுர் பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்)

தாயார் பிறந்த கோத்ரம் சொல்லவும் …………கோத்ராணாம்…………. சர்மனாம் (அம்மாவின், அப்பா, தாத்தா, கொள்ளுதாத்தா பெயர் சொல்லவும்) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் ஸபத்னீக மாதா மஹ

மாது:பிதாமஹ: மாது:ப்ரபிதா மஹானாம் உபய வம்ச பித்ரூணாம் ச அக்ஷய த்ருப்த்தியர்த்தம்

தத் தத் கோத்ரானாம் தத்தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபானாம், பித்ருவ்ய மாதுலாதீனாம் வர்க த்வய அவசிஷ்டானாம் சர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்த்யர்த்தம் கன்யாகதே ஸவிதர ஆஷாட்யாதி

பஞ்சமாபர புண்யகாலே பக்ஷ மஹாளயே ப்ரதம---தின தர்ஸ ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


((மறு நாள் முதல் த்விதிய தினம், த்ருதீய , சதுர்த, பஞ்சம, சஷ்டம, ஸப்தம, அஷ்டம, நவம, தஸம, ஏகாதச, த்வாதச, த்ரயோதச, சதுர்தச தின என்று சொல்லவும்.)

கையில் பவித்ரத்துடன் இருக்கும் கட்டை பில்லை மட்டும் கீழே போடவும்.பூணல் வலம் போட்டு கொள்ளவும். கையை ஜலத்தால் துடைத்து கொள்ளவும்.

பூணல் இடம்: மூன்று தர்ப்பையால் தர்ப்பணம் செய்யும் இடத்தை துடைக்கவும்

.அபே தவீத வி ச ஸர்ப தாதோ. யேத்ர ஸ்த புராணா யே ச னூதனாஹா
அதாதிதம் யமோ வசானம் ப்ருதிவ்யாஹா அக்ரன்னிமம் பிதரோ லோகமஸ்மை. தர்பையால் பூமியில் குத்தவும். தர்பையை தென்மேற்கு பக்கம் போடவும்.

கையில் கருப்பு எள்ளு எடுத்து கொண்டு தர்பணம் செய்யும் இடத்தில் கையை மரித்து இரைக்கவும். இந்த மந்த்ரம் சொல்லி.

அபஹதா அசுரா ரக்ஷாகும்ஸி பிஸாசா யே க்ஷயந்தி ப்ருதிவி மனு அன்யத்ரே தோகச்சந்து யத்ரைஷாம் கதம் மன: உதீரதாம் அவரே உத்பராஸ: உன்மத்யமா: பிதர: ஸோம்யாஸ: அஸூம் யே இயு:அவ்ருகா: ருதஞா: தேனோவந்து பிதரோஹவேஷு.



பூணல் வலம்.: தண்ணீரால் ப்ரோக்ஷிக்கவும். (தெளிக்கவும்)

அபவித்ர பவித்ரோவா ஸர்வா வஸ்தாம் கதோபிவா . ய:ஸ்மரேத் புன்டரீகாக்ஷம் ஸ பாஹ்யா அப்யந்த்ர சுசிஹி பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவஹ.

கர்த்தா எப்போதும் கிழக்கு நோக்கி உட்கார வேண்டும்.

பூணல் இடம்: ஒரு வட்டமான பித்தளை தாம்பாளத்தில் ( மூன்று லிட்டர் ஜலம் பிடிக்கும் அளவுள்ளது) தர்பை கூர்ச்சம் தெற்கு நுனியாய் முதல் கூர்சம் அப்பா, அம்மா வர்கம், அடுத்த கூர்ச்சம் அம்மாவின் அப்பாஆத்து

வர்க்கம், முதல் கூர்ச்சத்திற்கு மேற்கே, இரண்டாவது கூர்ச்சம்.இரண்டாவது கூர்சத்திற்கு மேற்கே மூன்றாவது , ( காருண்ய பித்ருக்களுக்கு) வைக்கவும்.

அல்லது ஆத்து ஸம்ப்ரதாயப்படி போட்டு, ஆள் காட்டி விரல் தவிர மற்ற விரல்களால் குறிப்பாக கட்டை விரல், மோதிர விரல்களால் கருப்பு எள் எடுத்துகொண்டு ஆவாஹனம் செய்யவும்

.. “ஆயாத பிதரஸ் ஸோம்யா கம்பீரை:பதிபிஹி பூர்வைஹி ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஸதஸாரதஞ்ச”

அஸ்மின் கூர்ச்சே ……………கோத்ரான் (உங்கள் கோத்திரத்தை கூறவும்) ………..ஷர்மனஹ (உங்கள் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர்களை கூறவும்) வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ

ப்ரபிதாமஹான்…………கோத்ரா: ( உங்கள் கோத்திரத்தை கூறவும்)…………தா (அம்மா இல்லையெனில்) அம்மா, அப்பாவின் அம்மா, தாத்தாவின் அம்மா பெயர்களை

கூறவும்) வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஹா அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீ ஸ்ச ஆவாஹயாமி.

ஜீவனுடன் இருப்பவர்களை விலக்கி மற்றவர்களை ஆவாஹனம் செய்யவும்.

மற்றொரு கூர்ச்சத்தில் அல்லது ஒரே கூர்ச்சத்தில் (ஸம்ப்ரதாய வழக்க படி) ……………

ஆயாத பிதர : ஸெளம்யா ;கம்பீரை: பதிபி: பூர்வை;ப்ரஜாம் அஸ்மப்யம் ததத; ரயிம்ச தீர்காயுத்வம் ச ஸதசாரதம் ச அஸ்மின் கூர்ச்சே---------- (அம்மா ஆத்து கோத்ரம் சொல்லவும்)………….ஸர்மனஹ

( அம்மாவின் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர் சொல்லவும்) வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் ஸ பத்னீக மாதா மஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி. “.

காருணீக பித்ரு ஸ்தானம் ஆவாஹனம். ஆயாத பிதர: ஸெளம்யா கம்பீரை: பதிபி: பூர்வை: ப்ரஜாம் அஸ்மப்யம் ததத ரயிஞ்ச தீர்கா யுத்வம்ச சத சாரதம் ச ; அஸ்மின் கூர்ச்சே

தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண; வஸு வஸு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய அவசிஷ்டான் ஸர்வான் காருணீக பித்ரூன் ஆவாஹயாமி. கருப்பு எள் எடுத்து கையை திருப்பி கூர்சத்தின் மேல் தெளிக்கவும்.

ஆஸன மந்த்ரம்: ஸக்ருதாச் சின்னம் பர்ஹி ரூர்னம் ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதரஸ் ஸோம்யா:பிதாமஹா: ப்ரபிதாமஹா:ச அனுகை ஸஹ.

என்று சொல்லி பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம் ஸபத்னீக மாதாமஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்று சொல்லவும்

மூன்று தர்ப்பத்தை கூர்ச்சம் பக்கத்தில் வைக்கவும்.

வஸுஸ்வரூபானாம் அஸ்மத் சர்வேஷாம் காருணீக பித்ரூணாம் இதமாஸனம். மூன்று கட்டை தர்பைகளை கூர்சத்தின் மேல் வைக்கவும்.

வர்கத்வய பித்ருப்யோ நமஹ காருணீக பித்ருப்யோ நம: என்று சொல்லி கருப்பு எள்ளு எடுத்து ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதமென்று சொல்லி கூர்ச்சத்தில் போடவும்.

இட து காலை முட்டி போட்டு கொண்டு தெற்கு முகமாய் ப்ராசீனாவீதியாய் (பூணல் இடம்) தர்பணம் செய்யவும். (சிறிது எள்ளும் நிறய ஜலமும் எடுத்து கட்டை விரல் ஆள்காட்டி விரலுக்கு மத்திய பக்கமாக கூர்ச்ச நுனியில் தர்பிக்கவும்.
--
1.1: உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமாஹா பிதரஹ ஸோம்யாஸஹ அசூம்ய ஈஉஹு அவ்ருகா ரிதக்ஞாஸ் தேனோ வந்து பிதரோஹ வேஷூ…………கோத்ரான் ……..-----------ஷர்மணஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

1.2: அங்கிரஸோன: பிதரோ நவக்வா அதர்வானோ ப்ருகவஸ் ஸோம்யாஸஹ தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞியானாமபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம ………….கோத்ரான்…………..…-------------------------------------------------சர்மணஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

1.3: ஆயந்துனஹ பிதரஸ் ஸோம்யாஸோ அக்னிஷ் வாத்தா:பதிபிர் தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்த்வதி ப்ருவந்துதே அவந்த் வஸ்மான் ………….கோத்ரான்………------------------------------------------------------------.ஸர்மணஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

2.1 ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம்
ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன். ………….கோத்ரான் ………..-------------------------சர்மணஹ ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

2.2.: பித்ருப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ பிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ ப்ரபிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ …………கோத்ரான்………---------------------------------------.ஸர்மனஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

2.3: யே சே ஹ பிதரோ யே ச நேஹ யாகும்ச்ச வித்ம யாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்குஸ் ஸ்வதயா மதந்தி. ………….கோத்ரான்……….--------------------------------------ஸர்மணஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.1: மது வாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ:மாத்வீர் நஸ்ஸந்த் வோஷதீ ……………கோத்ரான்…………..-------------ஸர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

3.2: மது நக்த முதோஷஸீ மது மத் பார்த்திவகும் ரஜ; மது த்யெள ரஸ்து ந:பிதா ………கோத்ரான்……….----------சர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.3.: மது மான் நோ வனஸ்பதிர் மது மாகும் அஸ்து சூர்யஹ மாத்வீர் காவோ பவந்து ந:………..கோத்ரான் …………----------------.ஸர்மனஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா
மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி \

மாத்ரூ வர்க்கம்: …………….கோத்ராஹா………---------------------------------.தாஹா அம்மா பெயர் சொல்லவும்) வஸு ரூபாஹா மாத்ரூ:ஸ்வதா நமஸ் தர்பயாமி…….மூன்று முறை

--------------------------- கோத்ராஹா………….--------------------------தாஹா (பாட்டி பெயர்) ருத்ர ரூபாஹா பிதாமஹி ஸ்வதா நமஸ். தர்பயாமி மூன்று முறை;

------------------------------கோத்ராஹா………-------------------------------தாஹா (கொள்ளுப்பாட்டி பெயர்) ஆதித்ய ரூபாஹா ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.

மாதா மஹ வர்க்கம் தர்பணம்:

1.1: உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமாஹா பிதரஹ ஸோம்யாஸஹ அசூம்ய ஈஉஹு அவ்ருகா ரிதக்ஞாஸ் தேனோ வந்து பிதரோஹ வேஷூ…………கோத்ரான் ……..-------ஷர்மனஹ வசுரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

1.2 அங்கிரஸோன: பிதரோ நவக்வா அதர்வானோ ப்ருகவஸ் ஸோம்யாஸஹ தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞியானாமபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம ………….கோத்ரான்…………..……-------------------------------------------சர்மனஹ வசுரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

1.3: ஆயந்துனஹ பிதரஸ் ஸோம்யாஸோ அக்னிஷ் வாத்தா:பதிபிர் தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்த்வதி ப்ருவந்துதே அவந்த் வஸ்மான் ………….கோத்ரான்………-------------------------------------------.ஸர்மணஹ வசுரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

2.1 ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிச்ருதம்
ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன். ………….கோத்ரான் ……….----------------------.சர்மணஹ ருத்ரரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


2.2.: பித்ருப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ பிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ ப்ரபிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ …………கோத்ரான்………-------------------.ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது; பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

2.3: யே சே ஹ பிதரோ யே ச நேஹ யாகும்ச்ச வித்ம யாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்குஸ் ஸ்வதயா மதந்தி. ………….கோத்ரான்……….-------------------------------------ஸர்மணஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.1: மது வாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ:மாத்வீர் நஸ்ஸந்த் வோஷதீ ……………கோத்ரான்…………..---------ஸர்மணஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

3.2: மது நக்த முதோஷஸீ மது மத் பார்த்திவகும் ரஜ; மது த்யெள ரஸ்து ந:பிதா ………கோத்ரான்……….------------சர்மணஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.3.: மது மான் நோ வனஸ்பதிர் மது மாகும் அஸ்து சூர்யஹ மாத்வீர் காவோ பவந்து ந:………..கோத்ரான் ………….-----------ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

…………..கோத்ராஹா………….------------------------தாஹா வசு ரூபாஹா மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

……………கோத்ராஹா………------------------------ தாஹா ருத்ர ரூபாஹா மாதுஹு பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

……….கோத்ராஹா……..----------------------------தாஹா ஆதித்ய ரூபாஹா மாதுஹு ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.

ஞாத அஞ்ஞாத வர்க த்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை
ஊர்ஜம் வஹந்தீஹி அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத ஒரு முறை.

காருணீக பித்ருக்கள் தர்பணம். எல்லோருக்கும் மூன்று முறை தர்பணம் செய்யவும்.

அப்பாவின் சகோதரர்கள்:-----------------கோத்ரான்---------------------------சர்மண: வஸுரூபான் பித்ருவ்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி .

அண்ணன் தம்பிகள்: ------------கோத்ரான்----------------------------------------சர்மண: வஸுரூபான் ஜ்யேஷ்ட/ கனிஷ்ட ப்ராத்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. .

புத்ரர்கள்: ------------கோத்ரான் -----------------------------சர்மண: வஸுரூபான் புத்ரான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

அப்பாவின் ஸஹோதரிகள்: (அத்தை) ----------கோத்ரா:---------------------------தா: வஸுரூபா: பித்ரு ஸ்வஸ்ரூ : ஸ்வதா நமஸ் தர்பயாமி

அம்மாவின் ஸகோதரர்கள்: ------------கோத்ரான்--------------------------------------சர்மண: வஸுரூபான் மாதுலான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

அம்மாவின் ஸகோதரிகள்: ------------கோத்ரா:-----------------------------------------தா: வஸுரூபா: மாத்ருபகினி : ஸ்வதா நமஸ் தர்பயாமி

மாப்பிள்ளை: ------------கோத்ரான்-----------------------------சர்மண: வஸுரூபான் ஜாமீ: ஸ்வதா நமஸ் தர்பயாமி

ஸஹோதரி: -----------கோத்ரா:----------------------------தா: வஸுரூபா: பகினி ஸ்வதா நமஸ் தர்பயாமி

பெண்: --------------கோத்ரா:-------------------------------------தா: வஸுரூபா: துஹித்ரூ ஸ்வதா நமஸ் தர்பயாமி

மனைவி: -----------கோத்ரா:----------------------------------தா: வஸுரூபா: பார்யா: ஸ்வதா நமஸ் தர்பயாமி.

மாமனார்:----------கோத்ரான்----------------------------------சர்மண: வசுரூபான் ஸ்வஸ்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி

ஸஹோதரி புருஷர் -----------கோத்ரான்-------------------------சர்மண: வஸுரூபான் பாவுகான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

மருமகள்( (மாற்றுபெண்)--------கோத்ரா:-----------------------------தா: வஸுரூபா: ஸ்நுஷா ஸ்வதா நமஸ் தர்பயாமி

மைத்துனன்: --------------கோத்ரான்----------------------------------சர்மண: வஸுரூபான் ஸ்யாலகான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

ப்ரம்ஹோபதேசம் செய்தவர்: ….-----------கோத்ரான்-------------------சர்மண: வஸுரூபான் குரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

வேதம் கற்பித்தவர்:-----------கோத்ரான்-----------------------------------சர்மண: வஸுரூபான் ஆசார்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

பிழைப்பிற்கு மூலகர்த்தா( யஜமானன்) ---------கோத்ரான்--------------------சர்மண; வஸுரூபான் ஸ்வாமிந: ஸ்வதா நமஸ் தர்பயாமி

ஸ்நேகிதரர்கள்: ---------கோத்ரான்--------------------------------சர்மண: வஸுரூபான் ஸகீன் ஸ்வதா நமஸ் தர்பயாமி

உதீரதாம் அவர உத்பராஸ: உன்மத்யமா: பிதர: ஸோம்யாஸ: அஸும்ய ஈயுரவ்ருகா ரிதக்ஞாஸ் தேனோ வந்து பிதரோஹவேஷு

தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண; வசு வசு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்க த்வய அவசிஷ்டான் ஸர்வான் காருணீக பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி

அங்கீரஸோ ந: பிதரோ நவக்வா அதர்வாணோ ப்ருகவஸ் ஸோம்யாஸ:தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞியானாமபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம

தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண; வசு வசு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்க த்வய அவசிஷ்டான் ஸர்வான் காருணீக பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி

ஆயந்துந: பிதரஸ் ஸோம்யாஸோ அக்னிஷ் வாத்தா: பதிபிர் தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்த்வ திப்ருவந்துதே அவந்த்வஸ்மான்

. தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண; வசு வசு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்க த்வய அவசிஷ்டான் ஸர்வான் காருணீக பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி

க்ஞாதா அக்ஞாதா காருணீக வர்கத்வ்ய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. மூன்று தரம்.

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயதமே பித்ரூன் வர்க த்வய காருணீக பித்ரூன் ச த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத ஒரு முறை தர்பணம்.

பூணல் வலம்
தேவதாப்யஸ்ச பித்ருப்யஸ்ச மஹா யோஹிப்ய: ஏவ ச நம: ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:
நமோ வ: பிதரோ ரசாய, நமோவ:பிதரஸ் ஸுஷ்மாய, நமோவ:பிதரோ ஜீவாய ,நமோவ: பிதர ஸ்வதாயை, நமோவ: பிதரோ மன்யவே, நமோவ:பிதரோ கோராய, பிதரோ நமோ வோ ய ஏதஸ்மின் லோகேஸ்த

யுஷ்மாகுஸ்தேனுயே அஸ்மின் லோகே மாந் தேநு ய ஏதஸ்மின் லோகேஸ்த யூயுந் தேஷாம் வஸிஷ்டா பூயாஸ்தயே அஸ்மின் லோகே அஹம் தேஷாம் வஸிஷ்டோ பூயாஸம்.

இதை சொல்லிக் கொண்டே மூண்று தடவை, தர்பணம் செய்த தாம்பாலத்தை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லவும்.

பூணல் இடம்.;

உத்திஷ்டத பிதரஹ ப்ரேத சூரா யமஸ்ய பந்தா மன்வேதா புராணம் தத்தா தஸ்மாஸு த்ரவிணம் யச்ச பத்ரம் ப்ரணோ ப்ரூதாத் பாகதான் தேவதாஸு. அல்லது ஆயாத பிதரஹ+ஷதஷாரதம் அவரவர் ஸம்ப்ரதாயப்படி கூறி

அஸ்மாத் கூர்ச்சாத் பித்ரு,பிதாமஹ,ப்ரபிதாமஹான்,மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, ஸபத்னீக மாதா மஹ. மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதா மஹான்

தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண: வசு வசு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய அவசிஷ்டான் ஸர்வான் காருனிக பித்ரூன் ச யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.

பவித்ரத்தை காதில் தரித்து , உபவீதியாய் ஆசமனம் செய்து பவித்ரத்தை போட்டுக் கொண்டு , ப்ராசீனாவீதியாய் கூர்ச்சத்தை பிரித்து கையில் எடுத்து,

யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண :தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை: :குசோதகை ::த்ருப்யத த்ருப்யத த்ருப்யத .

என்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும். பவித்ரம் அவிழ்க்கவும். பூணல் வலம். ஆசமனம். செய்ய வேண்டும்..



தர்மஸாஸ்த்ரம்: தக்‌ஷிணை கொடுக்காமல் இருந்தால் யஞ்யம் பூர்த்தி யாகாது. ஆதலால் அவரவர் தகுதிகேற்ப தக்‌ஷிணை,
வெற்றிலை, பாக்கு, ஒரு உத்திரிணி ஜலம் விட்டு தத்தம் செய்து வைத்து விடவும். வாத்யாரிடம் சமயம் கிடைக்கும் போது கொடுத்து

விடவும். மந்த்ரம்: ஹிரண்ய கர்ப்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவசோ: அனந்த புண்ய பலம் அத:ஷாந்திம் ப்ரயஸ்ச்சமே.
அநுஷ்டித தில தர்ப்பண மந்த்ர ஸாத்குண்யம் காமயமான:யதா ஷக்தி இதம் ஹிரண்யம் ஆச்சார்யாய சம்ப்ரததே ந மம.

காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத்மநாவா ப்ருக்ருதே ஸ்வபாவாத் கரோமி யத்யத் சகலம் பரஸ்மை நாராயணாயேத்தி
ஸமர்பயாமி. திலதர்பணாக்யம் கர்ம ஓம் தத்ஸத் .ப்ரம்மார் பணமஸ்து. கையில் ஜலம் விட்டு கீழே விடவும்.

பவித்ரம் பிரித்து வடக்கில் போட்டு விட்டு ஆசமனம் செய்யவும் நெற்றிக்கு இட்டு கொள்ளவும்.
ப்ருஹ்மயக்ஞம்
1. :- யஜுர் வேத ஆபஸ்தம்ப ப்ரம்ஹயக்ஞம்
(நெற்றிக்கு இட்டுக் கொண்டு செய்யவும்.).

ஆசமனம். அச்யுதாய நமஹ; அனந்தாய நமஹ; கோவிந்தாய நமஹ. கேசவா, நாராயண; மாதவா; கோவிந்தா விஷ்ணு; மது ஸுதன. ;.த்ரிவிக்ரம. வாமானா ஶ்ரீதரா; ஹ்ரீஷீகேசா பத்மநாபா; தாமோதரா..

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்ன உபஷாந்தயே..

ஓம் பூ; ஓம் புவஹ; ஓகும் ஸுவஹ; ஓம் மஹஹ ;ஓம் ஜனஹ ஓம் தபஹ; ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோயோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.

மமோ பாத்த ஸமஸ்த துரிதயக்‌ ஷயத்துவாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ரம்ஹயக்ஞம் கரிஷ்யே .ப்ரும்ஹ யக்ஞேன யக்‌ஷயே .வித்யுதஸி வித்யமே பாப்மாந ம்ருதாத் ஸத்யமுபைமீ.

தீர்தத்தினால் கைகளை ஸுத்தம் செய்து கொள்ளவும்.. பிறகு வலது துடையில் வலது கை மேலாகவும் இடது கை கீழாகவும் கைகளை வைத்து கொண்டு மந்த்ரத்தை சொல்லவும்.

மந்த்ரம்.
ஓம் பூ: தத்ஸ விதுர்வரேண்யம்
ஓம்புவ: பர்கோ தேவஸ்ய தீ மஹீ,
ஓகும் ஸுவ: தியோயோந: ப்ரசோதயாத்.

ஓம்பூ: தத்ஸவிதுர் வரேண்யம் ,பர்கோ தேவஸ்ய தீமஹி
ஓம்புவ: தியோயோந: ப்ரசோதயாத்.,

ஓகும் ஸுவ: தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தியோயோனஹ ப்ரசோதயாத்.

ஹரி:ஓம் அக்னிமீளே புரோஹிதம் ,யக்ஞஸ்ய தேவம் ரித்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம் ஹரி:ஓம்.


ஹரி::ஓம். இஷேத்வா ஊர்ஜேத்வா வாயவஸ்த உபாயவஸ்த தேவோவ:: ஸவிதா ப்ரார்ப்யது ஸ்ரேஷ்டத மாய கர்மணே ஹரி:ஓம்.


ஹரி:ஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணான: ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஹரி::ஓம்.

ஹரி::ஓம் ஸந்நோ தேவீ ரபிஷ்டயே ஆபோ பவந்து பீதயே ஸம்யோ: அபிஸ்ரவந்துந: ஹரி: ஓம் ஹரி:ஓம்.


ஒரு உத்திரிணி தீர்த்தம் கையில் எடுத்து கொண்டு . கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தலையை சுற்றவும். ஓம் பூர்புவஸ்ஸுவஹ ஸத்யம் தபஹ ஸ்ரத்தாயாம் ஜுஹோமி.

இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கீழ் கண்ட மந்திரத்தை மூண்று தடவை சொல்லவும்.

ஓம் நமோ ப்ரம்மணே நமோ அஸ்து அக்னயே நம: ப்ருதிவ்யை
நம:ஓஷதீப்ய: நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி.

கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தீர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்.து கொள்ளவும்.
வ்ருஷ்டிரஸி வ்ருஸ்சமே பாப்மான ம்ருதாத் ஸத்ய முபாகாம்.

தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே.
உப வீதி--------பூணல் வலம். நுனி விரல் வழியாக தீர்த்தம் விடவும்.

ப்ரும்மா தயோ யே தேவா: தான் தேவான் தர்பயாமி.
ஸர்வான் தேவான் தர்பயாமி.

ஸர்வ தேவ கணான் தர்பயாமி.
ஸர்வ தேவ பத்னீஸ் தர்பயாமி.
ஸர்வ தேவ கண பத்னீஸ் தர்பயாமி.

நிவீதி…..பூணல் மாலையாக போட்டுக் கொள்ளவும்.
சுண்டி விரல் அடி பக்கமாக தண்ணீர் விடவும்.

க்ருஷ்ண த்வை பாய நாதாய: யே ரிஷய: தான் ரிஷீம்ஸ் தர்பயாமி ஸர்வான் ரிஷீம்ஸ் தர்பயாமி.
ஸர்வ ரிஷி கணாம்ஸ் தர்பயாமி
ஸர்வ ரிஷி பத்னீஸ் தர்பயாமி.

ஸர்வ ரிஷி கண பத்னீஸ் தர்பயாமி.
ப்ரஜாபதிம் காண்ட ரிஷிம் தர்பயாமி.
ஸோமம் காண்ட ரிஷிம் தர்பயாமி

அக்னீம் காண்ட ரிஷிம் தர்பயாமி.
விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி.

உப வீதி-----பூணல் வலம். நுனி விரல்களால் தீர்த்தம் விடவும்.

ஸாகும் ஹிதீ: தேவதா: உபநிஷத: தர்பயாமி.
யாக்ஞிகீ: தேவதா: உபநிஷத; தர்பயாமி.

வாருணீ: தேவதா: உபநிஷத: தர்பயாமி.
ஹவ்ய வாஹம் தர்பயாமி.

நிவீதி-----பூணல் மாலை. சுண்டி விரல் அடி பக்கமாக தீர்த்தம் விடவும்.

விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி.

மணிக்கட்டு வழியாக தர்ப்பணம். ப்ரும்மாணம் ஸ்வயம்புவம் தர்பயாமி.
2. சுன்டி விரல் அடி பக்கம் தீர்த்தம்விடவும்.
விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி

அருணான் காண்ட ரிஷீன் தர்பயாமி
ஸதஸஸ்பதீம் தர்பயாமி.
3.
உபவீதி பூணல் வலம் நுனி விரலால் தீர்த்த விடவும்.
ரிக் வேதம் தர்பயாமி
யஜுர் வேதம் தர்பயாமி
ஸாம வேதம் தர்பயாமி
4.
அதர்வண வேதம் தர்பயாமி.
இதிஹாஸ புராணம் தர்பயாமி.
கல்பம் தர்பயாமி.

ப்ராசீணாவீதி---------பூணல் இடம். கட்டை விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் மத்ய பாகத்தால் தீர்த்தம் விடவும்.

ஸோம: பித்ருமான் யம:அங்கிரஸ்வான் அக்னி:கவ்ய வாஹணாதய: யேபிதர:: தான் பித்ரூன் தர்பயாமி.
ஸர்வான் பித்ரூன் தர்பயாமி.

ஸர்வ பித்ரு கணான் தர்பயாமி.
ஸர்வ பித்ரூ பத்னீஸ் தர்பயாமி
ஸர்வ பித்ரூ கண பத்னீஸ் தர்பயாமி.

ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத,த்ருப்யத:

ஆ ப்ரும்ம ஸ்தம்ப பர்யந்தம் ஜகத் த்ருப்யது :என்று சொல்லி பூமியில் தீர்த்தம் விடவும். மணிக்கட்டு வழியாக..

உபவீதி ஆசமனம். காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத் மனாவா ப்ரக்ருதே ஸ்பாவாத் கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை ஶ்ரீ மந் நாராயணாயேதி ஸமர்பயாமி..

ஓம் தத்ஸத்
 
வைத்தினாத தீக்ஷதீயம் சிராத்த காண்டம் இரண்டாம் பாகம் 256 ம் பக்கத்தில் மஹாளய தர்ப்பணம் செய்ய வேண்டிய பித்ருக்களின் ( உறவினர்களின் வரிசை) கிரமத்தை சொல்லிய ஸ்லோகம்.

தைவம் பிதா ததோ மாதா ஸபத்னீ ஜநநீ ததா.
மாதா மஹா : ஸபத்னீகா: பித்ருவ்யா: ப்ராதர: ஸுதா:
பித்ருஷ்வஸா மாதுலாஸ்ச தத் பகின்யாஸ்ச ஜாமய:
2.
பகினி துஹிதா பார்யா ஸ்வஸுர: பாவுக: ஸ்நுஷா
ஸ்யாலக: குரு: ஆசார்ய: ஸ்வாமீ. ஸக்யாத: க்ரமாத்.

சிராத்த காண்டத்தில் மஹாளய தர்பண ஸ்லோகத்தில் பாக்கி உள்ள உறவினர்களுக்கு தர்பணம் கூறப்படவில்லை.

மஹாளய பக்ஷத்தில் மஹாளயம் செய்வதற்கு ஆறு ப்ராஹ்மணர்கள் அழைக்க பட வேண்டும். இதில்
(1) ஒருவர் மஹா விஷ்ணு; கிழக்கு முகமாக அமர வேண்டும்

(2) ஒருவர் துரிருசி விஸ்வேதேவர். கிழக்கு முகமாக அமர வேண்டும்.

(3)ஒருவர் தந்தை வழி ஆண் மூத்தோர்கள் .வடக்கு முகமாக அமர வேண்டும்.

(4) ஒருவர் தந்தை வழி பெண் மூத்தோர்கள் வடக்கு முகமாக அமர வேண்டும்

.(5) ஒருவர் தாய் வழி ஆண் மற்றும் பெண் மூத்தோர்கள். வடக்கு முகமாக அமர வேண்டும்

(6)ஒருவர் காருணிக பித்ரு வர்க்கம். வடக்கு முகமாக அமர வேண்டும்.

தர்பணத்திற்காக தர்பை. கட்டை புல்; பவித்ரம், கூர்ச்சம், கறுப்பு எள்ளு; ,வெற்றிலை பாக்கு; கைப்புடி பச்சரிசி; துளசி, அறைத்த சந்தனம். தக்ஷிணை.

வீட்டிலேயே இந்த ஆறு பேருக்கும் சாப்பாடு ( சமாராதனை சமையல்) போட வேண்டும். இல்லையெனில் இந்த அறுவர்க்கும் தலைக்கு 250 கிராம் பச்சரிசி
பாசி பருப்பு 100 கிராம்; ஒரு வாழைக்காய் அல்லது வேறு ஒரு காய்; தக்ஷிணை; மஹாளயம் செய்து வைக்கும் சாஸ்திரிகளுக்கும் தக்ஷிணை, அரிசி, காய் தயார் செய்து வைத்து கொள்ளவும்.

வெள்ளி , செம்பு அல்லது பித்தளையில் தாம்பாளம்,( மூன்று லிட்டர் தண்ணீர் பிடிக்க கூடியது: ) பஞ்ச பாத்ர உத்திரிணீ; தண்ணீருடன், கூஜா அல்லது சொம்பு ;மூன்று லிட்டர் தண்ணீருடன்,

சிறிய தாம்பாளம், ஆறு கின்னங்கள் துளசி, சந்தனம். தக்ஷிணை., எள், அக்ஷதை, வெற்றிலை பாக்கு வைத்துக்கொள்ள தேவை.

வீட்டில் சாப்பாடு போட்டால் ஆறு சாஸ்த்ரிகளுக்கும் எண்ணை தேய்த்து குளிக்க நலெண்ணய், சீயக்காய் பொடி, வெந்நீர். ,சாஸ்திரிகள் குடிக்க வெந்நீர் . வெற்றிலை பாக்கு. சுண்ணாம்பு . ஏலக்காய். ஜாதிக்காய்; ஜாதிபத்ரி, க்ராம்பு,

வால் மிளகு, பச்சை கற்பூரம், இந்த ஆறு பேருக்கும் தேவை. ஆறு பேருக்கும் உட்கார தடுக்கு அல்லது பலகை மணை தேவை. மஹாளயம் பண்ணி வைக்கும் சாஸ்த்ரிகளுக்கும் கர்த்தாவுக்கும் 2 தடுக்கு தேவை.

கர்த்தா காலையில் எழுந்து ஸ்நானம் செய்து சந்தி, காயத்ரி ஜபம் செய்து இந்த ஆறு பேருக்கும் 9x5 வேஷ்டிகள், நனைத்து உலர்த்தவும். கர்தாவுக்கும் பஞ்ச கச்ச வேஷ்டி நனைத்து உலர விடவும்.

சாஸ்த்ரிகளும் இந்த ஆறு பேரும் வீட்டிற்கு வந்தவுடன் அவர்களுக்கு எண்ணை , சீயக்காய் கொடுத்துவிட்டு கர்த்தா மறுபடியும் ஸ்நானம் செய்து மாத்யானிகம் காயத்ரி ஜபம் செய்யவும்..

இந்த அறுவரும் எண்ணய் ஸ்நானம் செய்து விட்டு வந்தவுடன் கர்த்தா இரு முறை ஆசமனம் செய்ய வேண்டும், அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:

கேசவ, நாராயணா, மாதவ, கோவிந்தா, விஷ்ணு. மதுஸூதனா,த்ரிவிக்ரமா வாமனா ஶ்ரீதரா ஹ்ருஷிகேசா, பத்மனாபா. தாமோதரா.

சாஸ்த்ரிகளிடமிருந்து பவித்ரம் வாங்கி அணியவும்/ மூன்று கட்டை புல் வாங்கி அணியவும். பவித்ரம் அணிய மந்த்ரம். ருத்யாஸ்ம ஹவ்யைர்

நமசோபஸத்ய மித்ரம் தேவம் மித்ரதேயன்னோ அஸ்து அனூராதான் ஹவிஷா வர்தயந்த சதம் ஜீவேம சராதஸ் சவீராஹா. நீரால் கையை துடைத்து கொள்ளவும்.

தீர்த்தம் நிறைந்த பஞ்ச பாத்ர உத்திரிணியை வலது கையில் வைத்துக்கொண்டு ஆறு ப்ராமணர்களையும் மூன்று முறை வலம் வரவும்

தேவதாப்ய: ஸகாருணீக வர்கத்வய பித்ருப்யஸ்ச மஹாயோகிப்ய: ஏவ ச
நம:ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:

ஸமஸ்த ஸம்பத் சமவாப்தி ஹேதவ: ஸமுத்திதா பத்குல தூமகேதவ: அபார ஸம்ஸார சமுத்ர ஸேதவ புனந்துமாம் ப்ராமண பாத பாகும்ஸுவ::

உபவீதி: மம அஸ்மின் ஹிரண்யரூப ஸக்ருன் மஹாளய ச்ராத்தே துரிருசி ஸம்ஞகேப்ய: விஸ்வேப்யோ தேவேப்யோ நம: மோதிர விரல் கட்டை விரலால் சிறிது அக்ஷதை எடுத்து துரிருசி விஸ்வேதேவர் தலை மீது போடவும்.

ப்ராசீணாவீதி: பித்ரு வர்கம்: மம அஸ்மின் ஹிரண்யரூப ஸக்ருன் மஹாளய ச்ராத்தே வசு ருத்ர ஆதித்யேப்ய: அஸ்மத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதா மஹேப்யோ நம:

மோதிர விரல், கட்டை விரல்களால் சிறிது கறுப்பு எள் எடுத்து பித்ரு வர்க ப்ரதிநிதியாய் இருப்பவரின் இடது தோள் மீது கை மறித்து போடவும். .

மாத்ரு வர்க்கம்( அம்மா இல்லை யெனில்) மம அஸ்மின் ஹிரண்ய ரூப சக்ருன் மஹாளய ச்ராத்தே வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாப்ய: அஸ்மத் மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹீப்யோ நம: :

அம்மா இருந்தால் மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய ச்ராத்தே வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாப்ய: அஸ்மத் பிதாமஹி, பிது: பிதாமஹி. பிது: ப்ரபிதாமஹீப்யோ நம: மாத்ரு வர்கத்தின் ப்ரதிநிதியாக இருப்பவரின் இடது தோள் மீது எள் எடுத்து கை மறித்து போடவும்.

மாதாமஹ வர்க்கம்: மம அஸ்மின் ஹிரண்யரூப ஸக்ருன் மஹாளய ச்ராத்தே வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபேப்ய: அஸ்மத் ஸபத்னீக மாதா மஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதா மஹேப்யோ நம: மாதா மஹ வர்க்க ப்ரதிநிதியாக இருப்பவரின் இடது தோள் மீது கை மறித்து எள் போடவும்.

காருணீக பித்ரு வர்க்கம்; மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே வஸு வஸு ஸ்வரூபேப்ய: வர்கத்வய அவசிஷ்டேப்ய: ஸர்வேப்ய: காருணீக பித்ருப்யோ நம:

காருணீக பித்ரு வர்க்க ப்ரதி நிதியாக வந்திருப்பவரின் இடது தோள் மீது எள் கை மறித்து போடவும்..

உபவீதி; மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய ச்ராத்தே ச்ராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணவே நம: சிறிது அக்ஷதை எடுத்து மஹாவிஷ்ணு ப்ரதிநிதியாக வந்திருப்பவரின் தலை மீது விரல் நுனி வழியாக போடவும்.





17-09-2016 ஶ்ரீ துர்முகி நாம ஸம்வத்ஸரே தக்‌ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்‌ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள ஸ்திர வாஸர உத்திர ப்ரோஷ்டபதா நக்‌ஷத்திர கண்ட நாம யோக பாலவ கரண

ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் அஸ்யாம் ப்ரதமாயாம் .புண்ய திதெள (ப்ராசீணாவீதி)…………… கோத்ரானாம்---------------சர்மனாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதா மஹானாம் ----------

கோத்ரா;--------------தா: வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபா: அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம்--------------- கோத்ரானாம்-------------சர்மன; :வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் ஸபத்னீக மாதாமஹ, மாது; பிதாமஹ

மாது: ப்ரபிதாமஹானாம் உபய வம்ஸ பித்ரூணாம் , பித்ருவ்ய மாதுலாதீணாம் வர்கத்வ்ய ஸர்வேஷாம் காருண்ய பித்ரூணாஞ்ச அக்‌ஷய த்ருப்த்யர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்‌ஷ புண்ய காலே பக்‌ஷ மஹாளயே ப்ரதம தின தில தர்பணம் கரிஷ்யே.






தக்ஷிணை அனுக்ஞை..

5 வெற்றிலைகளில் பாக்கு வைத்து தக்ஷிணை வைத்து அனைத்து ப்ராமணர்களுக்கும் அளித்து மந்திரம் சொல்லவும்.
அசேஷே ஹே பரிஷத் பவத்பாத மூலே மயா ஸமர்ப்பிதாம் இமாம் செளவர்ணீம் தக்ஷிணாம் யதோக்த தக்ஷிணாமிவ ஸ்வீக்ருத்ய .எல்லா ப்ராஹ்மணர்களயும் ப்ரதக்ஷிண நமஸ்காரம் செய்யவும்.

தேவதாப்ய பித்ருப்யஸ்ச மஹாயோகிப்ய ஏவ ச நமஸ் ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:



தேவதாப்ய பித்ருப்யஸ்ச மஹாயோகிப்ய ஏவ ச நமஸ் ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம: யானி கானி ச பாபானி ஜன்மாந்த்ர க்ருதானி ச தாநி தாநி வினஸ்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே

துரிருசி ஸங்ஞகேப்ய: விஸ்வேப்யோ தேவேப்யோ நம: என்று கூறி அக்ஷதை எடுத்து துரிருசி விஸ்வேதேவர் தலை மீது போடவும்..

ப்ராசீநாவீதி: பூணல் இடம்.: வஸு ருத்ர ஆதித்யேப்ய: அஸ்மத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதா மஹேப்யோ நம: என்று எள் எடுத்து கை மறித்து பித்ரு வர்க்க ப்ரதிநிதி இடது தோள் மீது போடவும்..

வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாத் அஸ்மத் மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹீப்யோ நம: அம்மா இல்லையெனில் எள் எடுத்து கை மறித்து போடவும்.

அம்மா இருந்தால் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஸ்மத் பிதாமஹீ பிது: பிதாமஹி, பிது:ப்ரபிதாமஹீப்யோ நம:; எள் எடுத்து கை மறித்து இடது தோள் மீது போடவும்.

மாதா மஹ மாதாமஹி
வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஸ்மத் ஸபத்னீக மாதாமஹ, மாது;பிதாமஹ மாது:ப்ரபிதா மஹேப்யோ நம: எள் எடுத்து கை இடது தோள் மீது மறித்து போடவும்.

காருணீக
வஸூ வஸூ ஸ்வரூபேப்யஹ: வர்கத்வ்ய அவசிஷ்டேப்யஹ: ஸர்வேப்யஹ: காருணீக பித்ருப்யோ நம: எள் எடுத்து கை இடது தோள் மீது மறித்து போடவும்.

அனைத்து ப்ராமனர்களையும் பார்த்து ஆசிகள் பெறவும். கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லவும். ஸ்வாமின: அஸ்மின் திவஸே ( விச்வேதேவ விஷ்ணு ஸஹித ச காருணீக வர்கத்வ்ய பித்ரூன் உத்திஸ்ய ஸக்ருத் மஹாளய சிராத்தம் ஹிரண்ய ரூபேன கர்த்தும் யோக்யதா ஸித்தி : அஸ்த்விதி பவந்த: அனுக்ருஹ்ணந்து

இந்த மஹாளயத்தை ஹிரண்ய சிராத்தமாக செய்ய அனைத்து ப்ராஹ்மணர்களும் ஆசி புரிய வடக்கு முகமாக திரும்பி கீழ் கண்ட மந்த்ரம் சொல்லவும்.

சிராத்த காலே கயாம் த்யாத்வா த்யாத்வா தேவம் ஜனார்தனம் வஸ்வதீம்ஸ்ச பித்ரூன் த்யாத்வா தத: சிராத்தம் ப்ரவர்தயே
 
உபவீதி
கிழக்கு நோக்கி உட்காரவும். 3 தர்பைகளை காலுக்கு கீழ் போடவும். தர்பேஷ்வாஸீன: என்று சொல்லவும். கைகளை ஜலம் விட்டு அலம்பவும்.

அப உபஸ் பர்சிய என்று சொல்லவும். மோதிர விரல் பவித்ரத்துடன் மூன்று தர்ப்பை எடுத்து u மாதிரி வளைத்து வைத்துக்கொண்டு தர்பான் தாரய மானஹ என்று சொல்லவும்.

நெற்றியில் குட்டிக்கொண்டே சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்தயே என்று சொல்லவும்.

ப்ராணாயாமம் : ஓம் பூ: ஒம்புவ: ஒம் ஸுவ: ஒம் மஹ: ஒம் ஜன: ஒம் தப:
ஒம் ஸத்யம். தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோயோனஹ ப்ரசோதயாத் ஓம் ஆபோ ஜ்யோதிரஸ; அம்ருதம் ப்ருஹ்ம பூர்புவஸ்ஸுவரோம்.

இடது கையின் மேல் வலது கையை வைத்து வலது தொடையின் மேல் வைக்கவும்.
மமோ பாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வார ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் அபவித்ர பவித்ரோ வா ஸர்வா வஸ்தாம் கதோபிவா யஸ்: ஸ்மரேத்

புன்டரீகாக்‌ஷம் ஸபாஹ்யா அப்யந்தர சுசிஹி: மானஸம் வாசிகம் பாபம் கர்மணா ஸமுபார்ஜிதம் , ஶ்ரீ ராம ஸ்மரனேனைவ வ்யபோஹதி; ந ஸம்சய: ஶ்ரீ ராமா, ராமா ராமா திதிர் விஷ்ணு: ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவ

ச யோகஸ்ச கரணம் சைவ ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஶ்ரீ கோவிந்த, கோவிந்த கோவிந்தா அத்ய ஶ்ரீ பகவத: விஷ்ணோஹோ ஆக்ஞய்யா ப்ரவர்த்த மானஸ்ய அத்ய: ப்ராம்ன: த்வீதிய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வர்ஷே பரத: கண்டே மேரோஹோ தக்ஷிணே பார்ச்வே

தண்ட காரண்யே சாலிவாஹன ஷகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவஹாரிகே ப்ரபவாதி சஷ்டியா: ஸம்வத்ஸராணாம் மத்யே விஜய நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாசே க்ருஷ்ண பக்ஷே

-------------புண்ய திதெள -----------வாஸர யுக்த்தாயாம் ---------நக்ஷத்ர யுக்தாயாம்--------யோக---------கரண யுக்தாயாம் யேவங்குண சகல விசேஷன விசிஷ்டாயாம் அஸ்யாம்-------------புண்ய திதெள ப்ராசீனாவீதி (பூணல் இடம்)… -------------கோத்ராணாம் ----------------சர்மனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம்------------------
--
கோத்ராஹா ---------------நாம்னீனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம் அம்மா இருந்தால் -----------கோத்ரானாம்-------------நாம்நீனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் பிதாமஹி; ப்ரபிதாமஹீ, பிது;
ப்ரபிதாமஹினாம்

-----------------கோத்ரானாம்----------------சர்மனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் ஸ பத்நீக மாதா மஹ மாது:பிதாமஹ. மாது: ப்ரபிதாமஹானாம்

தத் கோத்ரானாம் தத் சர்மனாம் வஸு வஸு ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வயாதீனாம் வசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாம் ச அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ புண்ய காலே ---------------புண்ய திதெள ஸக்ருன் மஹாளய சிராத்தம் ஹிரண்ய ரூபேண அத்ய கரிஷ்யே. ததங்கம் தில தர்பணம் ச கரிஷ்யே.

பவித்ரத்துடன் உள்ள தர்பையை வலது பக்கம் போடவும்.

பூணல் வலம். (உபவீதி) கைகளை அலம்பவும். அப உபஸ் ஸ்பர்ச்ய:

மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே துரி ருசி ஸம்கஞானாம் விஸ்வேஷாம் தேவானாம் இதமாசனம். துரிருசி விசுவேதேவர் ப்ரதிநிதியாக வந்து உட்கார்ந்திருப்பவர் கால்களின் கீழ் இரண்டு கட்டை தர்பைகளை போடவும்.

ஹஸ்தே அப ப்ரதாயா. ஒரு உத்திரிணி ஜலம் எடுத்து ப்ராஹ்மணரின் வலது உள்ளங்கையில் விடவும்.

உங்கள் இரு கைகளிலும் இரண்டு, இரண்டு கட்டை தர்ப்பை எடுத்துக்
கொண்டு உங்கள் இட்து கை தர்பையால் விசுவேதேவர் ப்ரதிநிதியாக உட்கார்ந்திருப்பவரின் வலது கை முட்டியை தொடவும்.

உங்கள் வலது கை தர்ப்பை கொண்டு விசுவேதேவரின் வலது முழங்கையை தொடவும். இதை சொல்லவும். துரிருசி ஸங்ஞகேப்ய: விச்வேப்ய: தேவேப்ய: பவதா க்ஷணகர்தவ்ய: ப்ராப்னோது பவான் .தர்ப்பையை கீழே போடவும்.

அக்ஷதை எடுத்து விசுவேதேவர் தலையில் போடவும். ஸகல ஆராதனை: ஸ்வர்சிதம்.

பித்ரு வர்கத்திற்கு ஆசனம் அளிக்க பூணல் இடம். ப்ராசீனாவீதி

இரண்டு தர்ப்பை கட்டைபில் எடுத்துக்கொண்டு மம அஸ்மின் ஹிரண்யரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே ----------------கோத்ரானாம்-------------ஸர்மனாம் ( (தந்தை, தாத்தா, தந்தையின் தாத்தா பெயரை சொல்லவும்). வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம்

அஸ்மத் பித்ரு பிதாமஹ, ப்ரபிதாமஹானாம் இதமாசனம். பித்ரு வர்க்கத்தின் ப்ரதிநிதியாக வந்து உட்கார்ந்திருக்கும் ப்ராமணரின் கால்களுக்கு கீழ் போடவும். ஹஸ்தே அப ப்ரதாயா ஒரு உத்திரிணி ஜலம் பித்ரு ப்ரதிநிதி உள்ளங்கையில் விடவும்.

உங்கள் இரு கைகளிலும் இரண்டு, இரண்டு கட்டை தர்ப்பை எடுத்துக்
கொண்டு உங்கள் இடது கை தர்பையால் பித்ரு வர்க்க ப்ரதிநிதியாக உட்கார்ந்திருப்பவரின் வலது கை முட்டியை தொடவும்.

உங்கள் வலது கை தர்ப்பை கொண்டு பித்ரு வர்க்க ப்ரதிநிதி வலது முழங்கையை தொடவும். இதை சொல்லவும்.------------கோத்ரேப்ய:--------------சர்மப்ய:

வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபேப்ய: அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹேப்ய: பவதா க்ஷண கர்தவ்ய: ப்ராப்னோது பவான் .தர்ப்பையை கீழே போடவும்.

கருப்பு எள் எடுத்து பித்ரு வர்க ப்ரதிநிதி இடது தோளில் கை மறித்து போடவும். ஸகல ஆராதனை: ஸ்வர்சிதம்.
1. மாத்ரு வர்க்க ப்ரதிநிதியாக வந்து உட்கார்ந்திருக்கும் ப்ராஹ்மணர்க்கு முதலில் ஆசனம்.

இரண்டு தர்ப்பை கட்டைபுல் கையில் எடுத்துக்கொண்டு மம அஸ்மின் ஹிரண்யரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே

அம்மா இல்லை எனில்

----------கோத்ரானாம்---------நாம்நீனாம் ( அம்மா, அப்பாவின் அம்மா, அப்பாவின் பாட்டி)பெயர் சொல்லவும் . வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு, பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம் இதமாஸனம்.. பித்ரு ப்ரதிநிதி காலடியில் இரண்டு தர்ப்பை போடவும்.

ஹஸ்தே அப:ப்ரதாயா ஒரு உத்திரிணி தீர்த்தம் எடுத்து ப்ராஹ்மணர் உள்ளங்கையில் விடவும்.

அம்மா இருந்தால்

-------------கோத்ராணாம்--------நாம்நீனாம் ( அப்பாவின் அம்மா, அப்பாவின் பாட்டி அப்பாவின், அப்பாவின் அப்பாவின் அம்மா பெயர் சொல்லவும்.

வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிது: பிதாமஹீ; பிது: ப்ரபிதா மஹீனாம் இதமாஸனம் இரண்டு தர்ப்பை கட்டைபுல் பித்ரு ப்ரதிநிதி காலடியில் போடவும்.

ஹஸ்தே அப ப்ரதாய ஒரு உத்திரிணி தீர்த்தம் உள்ளங்கையில் விடவும்.

இரு கைகளிலும் இரண்டு, இரண்டு தர்ப்பை எடுத்துக்கொள்ளவும். உங்கள் இடது கை தர்ப்பை மாத்ரு வர்க்க ப்ரதிநிதியின் வலது கை முட்டியை தொடவும். உங்கள் வலது கை தர்ப்பை கொண்டு மாத்ரு வர்க்க ப்ரதிநிதி

ப்ராஹ்மணரின் வலது முழங்கையை தொடவும்.--------------கோத்ராப்ய: -----------நாம்நீப்ய: மாத்ரு வர்க்க பெயரை மறுபடியும் சொல்லவும். வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாப்ய: அஸ்மத் பிதாமஹீ பிது:பிதாமஹி பிது: ப்ரபிதமஹிப்யஹ பவதா க்ஷண கர்தவ்ய: ப்ராப்னோத் பவான், ஸகலாராதனை: சுவர்சிதம். . மாத்ரு வர்க்க ப்ரதினிதியின் ப்ராஹ்மணரின் இடது தோளில் எள் கை மறித்து போடவும்.

அடுத்தது தாய் வழி அப்பாவும் அம்மாவும்.

மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே------------கோத்ரானாம் ( அம்மா ஆத்து கோத்ரம் சொல்லவும். -------------சர்மணாம் ( அம்மாவின் அப்பா, அம்மா, , அம்மாவின் அப்பாவின் அப்பா, அம்மா, ;

அம்மாவின் அப்பாவின் தாத்தா, பாட்டி பெயர் சொல்லவும்.) வசு, ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் ஸபத்னீக மாதா மஹ, மாது: பிதாமஹ; மாது: ப்ரபிதா மஹானாம் இதமாஸனம். இரண்டு தர்பைகளை மாதாமஹ வர்க்க ப்ரதிநிதி ப்ராஹ்மணர் காலின் கீழ் போடவும்.

ஹஸ்தே அபப்ரதாய ஒரு உத்தரிணி தீர்த்தம் எடுத்து ப்ராஹ்மணரின் உள்ளங்கையில் விடவும்.

உங்கள் இரு கைகளிலும் இரன்டிரண்டு தர்பையை எடுத்துக்கொள்ளவும். உங்கள் இடது கை தர்பையை மாதாமஹ வர்க்க ப்ரதிநிதி ப்ராஹ்மணரின் வலது கை முட்டியை தொடவும்.

உங்கள் வலது கை தர்பையை கொண்டு மாதாமஹ வர்க்க ப்ரதிநிதி ப்ராஹ்மணரின் வலது முழங்கையை தொடவும். -------------கோத்ரேப்ய: -----------சர்மப்ய: வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபேப்ய: அஸ்மத் ஸபத்னீக மாதாமஹ,

மாது;பிதாமஹ; மாது; ப்ரபிதா மஹேப்ய: பவதா க்ஷணகர்தவ்ய: ப்ராப்னோது பவான் தர்பையை கீழே விடவும். மாதாமஹ ப்ரதிநிதி ப்ராஹ்மணர் இடது தோளில் எள் கை மறித்து போடவும். ஸகல ஆராதனை: ஸுவர்சிதம்.எனச்சொல்லவும்.

காருணீக பித்ரு வர்கத்திற்கு ஆஸனம் அளிப்பது.

மம அஸ்மின் ஹிரண்யரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே தத்தத் கோத்ராணாம்,தத்தத் சர்மாணாம்,வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் வர்கத்வ்ய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாம் இதமாஸனம் காருணீக பித்ரு ப்ரதிநிதியாக உட்கார்ந்திருக்கும் ப்ராஹ்மணரின் காலுக்கு அடியில் இரு தர்பைகள் போடவும். ஹஸ்தே அபப்ரதாய ஒரு உத்திரிணி தீர்த்தம் எடுத்து ப்ராஹ்மணர் உள்ளங்கையில் விடவும்.

தத்தத் கோத்ரேப்ய: தத்தத் சர்மேப்ய: வஸு வஸு ஸ்வரூபேப்ய: வர்கத்வயா வசிஷ்டேப்ய: ஸர்வேப்ய: காருணீக பித்ருப்ய: பவதா க்ஷண கர்த்தவ்ய: ;

உங்கள் இரு கைகளிலும் இரண்டிரண்டு தர்பைகள் எடுத்துக்கொண்டு இடது கை தர்பையை காருணீக பித்ரு ப்ரதிநிதி ப்ராஹ்மணர் வலது கை முட்டியை தொடவும்.

உங்கள் வலது கை தர்பையை கொண்டு காருணீக ப்ரதிநிதி ப்ராஹ்மணர் வலது கை முழங்கையை தொடவும். தர்பையை கீழே விடவும். ப்ராப்னோது பவான் ஸகல ஆராதனை: ஸுவர்சிதம்.. இடது தோளில் எள் கை மறித்து போ.டவும்.

மஹா விஷ்ணுக்கு ஆஸனம் அளிப்பது. உபவீதி------பூணல் வலம்.

மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே ஸ்ராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணோ: இத மாஸனம். மஹா விஷ்ணுவின்

ப்ரதிநிதியாக உட்கார்ந்திருக்கும் ப்ராஹ்மணர் காலடியில் இரு தர்பைகள் போடவும். ஹஸ்தே அப ப்ரதாய ஒரு உத்திரிணி தீர்த்தம் அவர் உள்ளங்கையில் விடவும்.

இரு கைகளிலும் இரு இரு தர்பைகள் எடுத்துக்கொண்டு உங்கள் இடது கைதர்பையால் மஹா விஷ்ணு ப்ரதிநிதியாக உட்கார்ந்திருக்கும் ப்ராஹ்மணரின் வலது கை முட்டியை தொடவும். உங்கள் வலது கை

தர்பையை கொண்டு அவரின் வலது முழங்கையை தொடவும். சிராத்த ஸம்ரக்ஷக மஹாவிஷ்ணவே பவதா க்ஷணகர்தவ்யஹ. தர்பையை கீழே

போடவும். ப்ராப்னோது பவான். ஸகல ஆராதனை : ஸ்வர்சிதம். அவர் தலையில் அக்ஷதை

துரிருசி விஸ்வேதேவருக்கு உபசாரம்.--------உபசார மந்திரங்கள். பூணல் வலம். உபவீதி

துரிருசி ஸங்ஞ காஹா விச்வேதேவா: இதம் வோ அர்ச்சனம். துரிருசி விச்வே தேவரின் ப்ரதிநிதியாக உட்கார்ந்திருக்கும் ப்ராஹ்மணர் தலையில் விரல்களால் அக்ஷதை போடவும்.

துரிருசி ஸங்ஞ காஹா விச்வேதேவா: பரிவீத: ஆகாத் ஸ உஷ்ரேயான் பவதி
ஜாயமான: தந்தீரஸ: கவய: உன்னயந்தி ஸ்வாதிய: மனஸா தேவயந்த: விச்வே தேவா: ஆச்சா தனார்த்தம் இதம் வஸ்த்ர யுக்மம். வஸ்த்ரம் கொடுக்கவும்.

சந்தனம் கொடுக்க மந்த்ரம்:-- கந்தத்வாராம் துரா தர்ஷாம் நித்யபுஷ்டாம் கரீஷிணீம் ஈஸ்வரிகும் சர்வ பூதானாம் த்வாமி ஹோபஹ் வயே ஷ்ரீயம்..
உபசாரார்த்தே புன: கந்தாஹா;

துளசி இலை கொடுக்க மந்த்ரம்-----ஆயனேதே பராயணே தூர்வா ரோஹந்து புஷ்பிணீ: ஹ்ருதாச்ச புண்டரீகாணீ ஸமுத்ரஸ்ய க்ருஹா இமே. மால்யார்த்தே இமானி துளசி தளானி.

அவர் மேல் அக்ஷதை போடவும்.------தூப தீபாதி சிஷ்டோப சாரார்த்தா: இமே அக்ஷதா:

பித்ரு வர்க்கம்---ப்ராசீனாவீதி—பூணல் இடம்.

பித்ரு வர்க்க ப்ரதிநிதியாக வந்து உட்கார்ந்திருக்கும் ப்ராஹ்மணரின் இடது தோள் மீது எள் தூவவும். வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபா: அஸ்மத் பித்ரு பிதாமஹா ப்ரபிதமஹா: இதம் வோ அர்ச்சனம்.

வஸ்த்ரம் அளிக்க மந்த்ரம்: யுவா ஸுவாஸா: பரிவீத: ஆகாத் ஸ உச்ரேயான் பவதி ஜாயமான: தந்தீரஸ: கவய: உன்னயந்தி ஸ்வாதி யஹ மனஸா தேவயந்த: ஆச்சா தனார்த்தம் இதம் வஸ்த்ர யுக்மம்.

சந்தனம் கொடுக்க மந்த்ரம்: கந்தத்வாராம் துராதர்ஷாம் நித்யபுஷ்டாம் கரீஷிணீம் ஈஷ்வரீகும் சர்வபூதானாம் த்வாமி ஹோபஹ் வயே ச்ரியம்.
உபசாரார் த்தே புனஹ் கந்தாஹா

துளசி இலை கொடுக்க: ஆயனேதே பராயணே தூர்வா ரோஹந்து புஷ்பிணீ: ஹ்ருதாஸ்ச புண்டரீகாணீ ஸமுத்ரஸ்ய க்ருஹா இமே இமானி துளசி தளானி.

தூப தீபாதி சிஷ்டோப சாரார்த்தா: இமே திலா: ப்ராஹ்மணர் தோள் மீது கை மரித்து எள் போடவும்..

மாத்ரு வர்க்கம் . அம்மா உயிருடன் இல்லை எனில்

வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபா: அஸ்மத் மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதா மஹ்ய: இதம் வோ அர்ச்சனம். மாத்ரு வர்க்க ப்ரதி நிதியாக வந்து உட்கார்ந்திருக்கும் ப்ராஹ்மணரின் தோளின் மீது எள் போடவும்.

அம்மா உயிருடன் இருப்பின்

வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபா: அஸ்மத் பிதாமஹி, பிது:பிதாமஹி, பிது: ப்ரபிதாமஹ்ய: இதம் வோ அர்ச்சனம். என்று சொல்லி எள் போடவும்.

வஸ்த்ரம் கொடுக்க மந்த்ரம்:-- யுவா ஸுவாஸா: பரிவீத: ஆகாத் ஸ உச்ரேயான் பவதி ஜாயமான: தந்தீரஸ: கவய: உன்னயந்தி ஸ்வாதி யஹ மனஸா தேவயந்த: ஆச்சா தனார்த்தம் இதம் வஸ்த்ர யுக்மம்

சந்தனம் கொடுக்க மந்த்ரம்----கந்த்த் வாராம் துரா தர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷ்ணீம் ஈஸ்வரீகும் ஸர்வ பூதானாம் த்வாமி ஹோபஹ் வயே ஷ்ரியம்.
.உப சாரார்த்தே புனஹ் கந்தாஹா.

துளசி இலை கொடுக்க: ஆயனேதே பராயணே தூர்வா ரோஹந்து புஷ்பிணி : ஹ்ருதாஸ்ச புண்டரீகாணீ ஸமுத்ரஸ்ய க்ருஹா இமே

தூப தீபாதி சிஷ்டோப சாரார்த்தா: இமே திலா: ப்ராஹ்மணரின் தோள் மீது எள் போடவும்.

மாதாமஹ வர்க்கம்.

வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபா: அஸ்மத் ஸபத்நீக மாதா மஹ மாது: பிதாமஹ; மாது: ப்ரபிதா மஹா இதம் வோ அர்ச்சனம். மாதாமஹ பித்ரு வர்கத்தின் ப்ரதிநிதியாக இருக்கும் ப்ராஹ்மணரின் தோள் மீது கறுப்பு எள் போடவும்.

வஸ்த்ரம் கொடுக்க மந்திரம்.: யுவா ஸுவாஸா: பரிவீத:ஆகாத் ஸ உச்ரேயான் பவதி ஜாயமான: தந்தீரஸ: கவய: உன்னயந்தி ஸ்வாதி யஹ மனஸா தேவயந்த: ஆச்சா தனார்த்தம் இதம் வஸ்த்ர யுக்மம்.

சந்தனம் கொடுக்க மந்திரம். கந்தத் வாராம் துரா தர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷிணீம் ஈஷ்வரீகும் ஸர்வ பூதானாம் தாமிஹோபஹ் வயே ஷ்ரியம்
உபசாரார்த்தே புனஹ் கந்தாஹா.

துளசி இலை கொடுக்க மந்திரம்.---ஆயனேதே பராயனே தூர்வா ரோஹந்து புஷ்பிணீ: ஹ்ருதாஷ்ச புண்டரீகாணீ சமுத்ரஸ்ய க்ருஹா இமே

தூப தீபாதி சிஷ்டோப சாரார் தாஹா இமே திலா: இடது தோளில் எள் போடவும்.

காருணீக பித்ரு வர்கத்தின் ப்ரதிநிதியாக இருக்கும் ப்ராஹ்மணரின் தோள் மீது கறுப்பு எள் போடவும். தத்தத் கோத்ரா: தத்தத் சர்மண: வஸு வஸு ஸ்வரூபா: பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய அவசிஷ்டா: ஸர்வே காருணீக பிதர: இதம் வோ அர்ச்சனம்.

வஸ்த்ரம் கொடுக்க மந்திரம்.: யுவா ஸுவாஸா: பரிவீத:ஆகாத் ஸ உச்ரேயான் பவதி ஜாயமான: தந்தீரஸ: கவய: உன்னயந்தி ஸ்வாதி யஹ மனஸா தேவயந்த: ஆச்சா தனார்த்தம் இதம் வஸ்த்ர யுக்மம்.

சந்தனம் கொடுக்க மந்திரம். கந்த்த் வாராம் துராதர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷிணீம் ஈஷ்வரீகும் ஸர்வ பூதானாம் தாமிஹோபஹ் வயே ஷ்ரியம்
உப சாரார்த்தே புனஹ் கந்தாஹா

துளசி இலை கொடுக்க மந்திரம்.---ஆயனேதே பராயனே தூர்வா ரோஹந்து புஷ்பிணீ: ஹ்ருதாஷ்ச புண்டரீகாணீ சமுத்ரஸ்ய க்ருஹா இமே

தூப தீபாதி சிஷ்டோப சாரார்த் தாஹா இமே திலா: இடது தோளில் எள் போடவும்

மஹா விஷ்ணு ------உபவீதி+= பூணல் வலம்.

சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணோ இதம் வோ அர்ச்சனம். ஸ்ராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்ணூ ப்ரதிநிஹியாக உட்கார்ந்திருக்கும் ப்ராஹ்மணரின் தலையில் அக்ஷதை போடவும்.

வஸ்த்ரம் கொடுக்க மந்திரம்.: யுவா ஸுவாஸா: பரிவீத:ஆகாத் ஸ உச்ரேயான் பயதி ஜாயமான: தந்தீரஸ: கவய: உன்னயந்தி ஸ்வாதி யஹ மனஸா தேவயந்த: ஆச்சா தனார்த்தம் இதம் வஸ்த்ர யுக்மம்.

சந்தனம் கொடுக்க மந்திரம். கந்த்த் வாராம் துரா தர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷிணீம் ஈஷ்வரீகும் ஸர்வ பூதானாம் தாமி ஹோபஹ் வயே ஷ்ரியம்
உப சாரார்த்தே புனஹ் கந்தாஹா

துளசி இலை கொடுக்க மந்திரம்.---ஆயனேதே பராயனே தூர்வா ரோஹந்து புஷ்பிணீ: ஹ்ருதாஷ்ச புண்டரீகாணீ சமுத்ரஸ்ய க்ருஹா இமே இமானி துளசி தளானி

தூப தீபாதி சிஷ்டோப சாரார்த் தாஹா இமே அக்ஷதா: தலை மீது அக்ஷதை போடவும் விரல் நுனி வழியாக.

துரிருசி விஸ்வேதேவருக்கு தாம்பூலம், தக்ஷிணை.

கர்த்தாவின் மனைவி கர்த்தாவின் வலது பக்கம் நின்று கொண்டு தாம்பூலத்தில் ஒரு உத்திரிணி தண்ணீர் விடவும். வெற்றிலை பாக்கு வைத்து அவரவர் சக்திக்கு ஏற்றார் போல் தக்ஷிணை , துளசி இலை

ஒரு பித்தளை தாம்பாளத்தில் வைத்து கீழ் கண்ட மந்திரம் கூறி துரு ருசி விஸ்வே தேவர் ப்ரதி நிதியாக வந்து உட்கார்ந்து கொண்டு இருக்கும் ப்ராஹ்மணரிடம் கொடுக்கவும்.

ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அதஹ் சாந்திம் ப்ரயஸ்சமே., மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே துரிருசி ஸங்ஞகானாம் விச்வேஷாம் தேவானாம்

அக்ஷய்ய த்ருப்த்தி யர்த்தம் யத்தேய மந்நம் தத் ப்ரதிநிதி பூதம் இதம் ஆக்னேயம் ஹிரண்யம் ஸ தக்ஷிணாகம் ஸ தாம்பூலம் சாகம், சுபம், குலம், தண்டுல ஸஹிதம் துரிருசி ஸங்ஞகேப்ய: விச்வேப்யோ தேவேப்ய: ஸம்ப்ர ததே ந மம.

ப்ராசீனாவீதி; பூணல் இடம். பித்ரு வர்க்கம் தாம்பூலம் தக்ஷிணை கொடுக்க.

ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபா வஸோ: அனந்த புண்ய பலதம் அதஹ் சாந்திம் ப்ரயஸ் சமே., மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே -------------கோத்ராணாம்---------------சர்மணாம் ( கர்த்தாவின் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர் சொல்லவும்.)

வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு, பிதாமஹ ப்ரபிதா மஹானாம் அக்ஷய்ய த்ருப்தி யர்த்தம் யத்தேய மந்நம் தத் ப்ரதிநிதி பூதம் இதம் ஆக்னேயம் ஹிரண்யம்,

ஸ தக்ஷிணாகம் ஸ தாம்பூலம் சாகம், சுபம், குலம், தண்டுல ஸஹிதம் , வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூ பேப்ய: அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹேப்ய: ஸம்ப்ரததே ந மம.

பித்ரு வர்க்க ப்ரதிநிதியாக வந்து உட்கார்ந்து இருக்கும் ப்ராஹ்மணரிடம் கொடுக்கவும் .வெற்றிலை பாக்கு மீது ஒரு உத்திரிணி தீர்த்தம் கர்த்தாவோ அல்லது கர்த்தாவின் மனைவியோ விட்டு

ப்ராஹ்மணரிடம் கொடுக்கும் போது இந்த ஒரு உத்திரிணி தண்ணீரை வெற்றிலையின் காம்பு வழியாக தரையில் விட்டு ப்ராஹ்மணரிடம் கொடுக்கவும்.

மாத்ரு வர்க்கம் தாம்பூலம் , தக்ஷிணை கொடுக்க. அம்மா இல்லை எனில்

அம்மா வர்க்க ப்ரதிநிதியாக வந்து உட்கார்ந்து இருக்கும் ப்ராஹ்மணரிடம் வெற்றிலை, பாக்கு மீது ஒரு உத்திரிணி ஜலம் விட்டு கீழ் காணும் மந்திரம் சொல்லி கொடுக்கும் போது

ஜலத்தை வெற்றிலை காம்பு பக்கமாக பூமியில் விட்டு பச்சரிசி, பாசி பருப்பு, காய், தக்ஷிணயுடன் பித்தளை தாம்பாளத்தில் வைத்து கொடுக்கவும்… ஏழு ப்ராஹ்மணருக்கும் இம்மாதிரியே தர வேண்டும்.

.
ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபா வஸோ: அனந்த புண்ய பலதம் அதஹ் சாந்திம் ப்ரயஸ்சமே., மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே -------------கோத்ராணாம்---------------நாம்னீணாம்

( கர்த்தாவின் அம்மா, அப்பாவின் அம்மா, அப்பாவின் பாட்டி பெயர் சொல்லவும்.)

வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் மாத்ரு, பிதாமஹீ ப்ரபிதா மஹீனாம் அக்ஷய்ய த்ருப்தி யர்த்தம் யத்தேய மந்நம் தத் ப்ரதி நிதி பூதம் இதம் ஆக்னேயம் ஹிரண்யம்,

ஸ தக்ஷிணாகம் ஸ தாம்பூலம் சாகம், சுபம், குலம், தண்டுல ஸஹிதம் , வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாப்ய: அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீப்ய: ஸம்ப்ர ததே ந மம
.
அம்மா இருந்தால்
 
ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அதஹ் சாந்திம் ப்ரயஸ்சமே., மம அஸ்மின் ஹிரண்ய ரூப

ஸக்ருன் மஹாளய சிராத்தே -------------கோத்ராணாம்---------------நாம்நீனாம் ( கர்த்தாவின் அப்பாவின் அம்மா,அப்பாவின் பாட்டி, அப்பாவின் கொள்ளு பாட்டி பெயர் சொல்லவும்.)

வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹி, பிது: பிதாமஹி; பிது: ப்ரபிதா மஹீனாம் அக்ஷய்ய த்ருப்தி யர்த்தம் யத்தேய மந்நம் தத் ப்ரதிநிதி பூதம் இதம் ஆக்னேயம் ஹிரண்யம்,

ஸ தக்ஷிணாகம் ஸ தாம்பூலம் சாகம், சுபம், குலம், தண்டுல ஸஹிதம் , வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாப்ய: அஸ்மத் பிதாமஹி, பிது: பிதாமஹி, பிது: ப்ரபிதா மஹீப்ய: ஸம்ப்ர ததே ந மம. என்று சொல்லி கொடுக்கவும்.

மாதா மஹ வர்க்கம் தாம்பூலம் தக்ஷிணை.

ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அதஹ் சாந்திம் ப்ரயஸ்சமே., மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே -------------கோத்ராணாம்

-(கர்த்தாவின் அம்மாவின் அப்பாவின் கோத்திரம் சொல்லவும்)--------------சர்மணாம் ( கர்த்தாவின் தாய் வழி தாத்தா, பாட்டி, தாத்தாவின் அப்பா, அம்மா, தாத்தாவின் தாத்தா பாட்டி பெயர் சொல்லவும்.)

வஸு ருத்ர ஆதித்ய ஸ்வ ரூபாணாம் அஸ்மத் ஸ பத்நீக மாதா மஹ.
மாது: பிதாமஹ மாது: ப்ரபிதா மஹானாம் அக்ஷய்ய த்ருப்தி யர்த்தம் யத்தேய மந்நம் தத் ப்ரதிநிதி பூதம் இதம் ஆக்னேயம் ஹிரண்யம்,

ஸ தக்ஷிணாகம் ஸ தாம்பூலம் சாகம், சுபம், குலம், தண்டுல ஸஹிதம் , வஸு ருத்ர ஆதித்ய ஸ்வ ரூபேப்ய: அஸ்மத் ஸ பத்நீக மாதா மஹ மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதா மஹேப்ய: ஸம்ப்ரததே ந மம.

காருணீக பித்ருகளுக்கு:

ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபா வஸோ: அனந்த புண்ய பலதம் அதஹ் சாந்திம் ப்ரயஸ்சமே., மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே தத்தத்--கோத்ராணாம்- தத்தத் சர்மணாம் வஸு வஸு

ஸ்வ ரூபாணாம் பித்ருவ்ய மாதுலா தீனாம் வர்கத்வ்ய அவ சிஷ்டானாம் ஸர்வே ஷாம் காருணீக பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்தி யர்த்தம் யத்தேய மந்நம் தத் ப்ரதி நிதி பூதம் இதம் ஆக்னேயம் ஹிரண்யம்,

ஸ தக்ஷிணாகம் ஸ தாம்பூலம் சாகம், சுபம், குலம், தண்டுல ஸஹிதம் , வஸு வஸு ஸ்வரூபேப்ய: ஸர்வேப்ய: காருணிக பித்ருப்ய: ஸம்ப்ரததே ந மம.

மஹா விஷ்ணு விற்கு: உபவீதி பூணல் வலம்.

ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபா வஸோ: அனந்த புண்ய பலதம் அதஹ் சாந்திம் ப்ரயஸ்சமே., மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே ஸ்ராத்த ஸம் ரக்ஷக ஶ்ரீ மஹ விஷ்ணோ: த்ருப்தியர்த்தம்

யத்தேய மந்நம் தத் ப்ரதிநிதி பூதம் இதம் ஆக்னேயம் ஹிரண்யம்,

ஸ தக்ஷி ணாகம் ஸ தாம்பூலம் சாகம், சுபம், குலம், தண்டுல ஸஹிதம் , ஸ்ராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணவே துப்யமஹம் ஸம்ப்ர ததே ந மம.

ஆசீர்வாத அக்ஷதை இடது தோளில் அங்கவஸ்த்ரம் இருக்க வேண்டும். ஆசீர்வாத அக்ஷதை அங்கவஸ்திரத்தில் விழுமாறு பிடித்துக்கொள்ளவும்.

நமஸ் ஸதஸே நமஸ் ஸதஸஸ் பதயே நமஸ் ஸகீனாம் ப்ரோ காணாம்
சக்ஷுஷே நமோ திவே நம: ப்ருத்வ்யை ஹரி: ஓம்.

அனேன மயா ஹிரண்ய ரூபேண க்ருதேன (ஸக்ருன்) மஹாளய சிராத்தேன அஸ்மத் ஸ காருணீக வர்கத்வ்ய பிதர: துரிருசி சம்ருக விஷ்வே தேவ

ஸ்ராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணூ ஸஹிதா: ஸர்வே நித்ய த்ருப் தாஹா பூயாஸுஹு இதி பவந்த: மஹாந்த: அனுக்ரஹ ணந்து.

அனைத்து ப்ராஹ்மணர் களுக்கும் நமஸ்காரம் செய்யவும்.

மஹாளய சிராத்தாங்க தர்பணம் செய்ய வேண்டும்.



மஹாளய பக்ஷ விவரங்கள்.

விஸ்வே தேவர்கள் இறைவனின் ப்ரதிநிதிகள். இவர்கள் பித்ருக்களை , சிராத்த ஸமயத்தில் தம்முடைய ஸந்ததியர்களை நோக்கி அழைத்து வருகின்றவர்கள்.. மூதா தையர்களுக்கும் அவர்கள் ஸந்ததியர்களுக்கும் இணைப்பு ஏற்படுத்துகிறவர்கள்..

இந்த விஸ்வே தேவர்களுக்கு சிராத்த ஸமயத்தில் ஆகாரம் கொடுக்கிறோம்.. இவர்கள் மனைவிக்கும், மகளுக்கும் சுமங்கலி ப்ரார்தனை என்று நடத்தி சாப்பாடு போடுகிறோம். இவர்களுடன் நம் வீட்டு சுமங்கலி.களும் வருகிறார்கள்.

மஹாளய பக்ஷத்தின் போது எண்ணைய் குளியல் கர்த்தாவிற்கு கூடாது.
முக க்ஷவரம், தலை முடி வெட்டுதல், நகம் வெட்டுதல் கூடாது.
ப்ரஹ்மசர்யம் அவச்யம் கடை பிடிக்கவும்.

வெங்காயம், பூண்டு, முருங்கை காய், சுரைகாய், முள்ளங்கி, கத்திரிக்காய், முதலியன உண்ண வேண்டாம்.

ஹோடெல் உணவை சாப்பிட வேண்டாம், மதியம் சாப்பாடு, இரவு பலகாரம் சாப்பிடவும். காலை உணவு வேண்டாம் .பசியுடன் தர்பணம் செய்ய வேண்டும். கர்த்தாவின் மனைவிக்கும் இதே கட்டுபாடுதான்.

ஸ்ராதத்தையும் மஹா விஷ்ணு காப்பாற்றி வருகிறார். ஆதலால் அவருக்கும் சாப்பாடு உண்டு.

கர்த்தா சூரிய உதயத்திற்கு முன்பே விடியற் காலையில் ஸ்நானம் செய்து நெற்றிக்கு இட்டுக்கொண்டு சந்தியாவந்தனம், ஒளபாஸனம் செய்து, ஒன்பது ஐந்து வேஷ்டி தண்ணீரில் நனைத்து உலர வைக்கவும்.

பத்தரை மணிக்கு மாத்யானிகம் செய்து ஸ்நானம் செய்து காலையில் காய வைத்த மடி வேஷ்டியை கட்டிக்கொள்ளவும். பஞ்ச கச்சம். கர்த்தாவின் மனைவியும் மடிசார் ஒன்பது கஜ புடவை கட்டிக்கொள்ள வேண்டும்..

மறைந்த முன்னோர்கள் மஹாளய பக்ஷம் 15 நாள்களிலும் பூமிக்கு வந்து தங்குவதாகவும் . ஒவ்வொருவரும் அவரவர் குடும்ப முன்னோர்களுக்கு சிராத்தம் அல்லது தர்ப்பணம் செய்து முன்னோர்களை ஸந்தோஷ படுத்த வேண்டும் என. சாஸ்திரம் கூறுகிறது.

தினசரி பக்ஷம் முழுவதும் தர்ப்பணம் செய்யலாம். வேலைக்கு செல்பவர்கள் ஏதோ ஒரு நாள் தான் செய்ய முடியும். இவர்கள் பஞ்மிக்கு முன்பும் ப்ரதமை, சஷ்டி, ஏகாதசி, திதிகளிலும், வெள்ளிகிழமை அன்றும் கர்த்தாவின், மற்றும் அவரது மனைவி, மூத்த குமாரனின் ஜன்ம நக்ஷத்திர நாட்களிலும் செய்யக்கூடாது.என்று ஸ்ம்ருதிகள் பய முறுத்துகிறது.

ஆனால் வைத்தினாத தீக்ஷிதீயம் பக்கம் 239 சொல்கிறது. ::””அமா பாதே பரண்யாம், ச த்வாதஸ்யாம், பக்ஷ மத்யகே ததா திதிம் ச நக்ஷத்திரம் வாரம் ச விசோதயேத்””.

அமாவாஸை, மஹாவ்யதீ பாதம், மஹா பரணீ, த்வாதஸீ திதீ, மத்யாஷ்டமி, கஜச்சாயை, ஆகிய நாட்களில் (ஸக்ருத்) மஹாளயம் செய்யலாம், இந்த நாட்களுக்கு திதி, நக்ஷ்த்திரம்,கிழமை, ஆகியவற்றால் ஏர்படும் எந்த தோஷமும் கிடையாது . நிறைவான பலன் கிட்டும் என்கிறது ஹேமாத்ரி புத்தகம்.

முதலில் இளைய தம்பி மஹாளயம் செய்த பிறகு மூத்தவர்கள் வரிசையில் மஹாளயம் செய்யப்பட வேண்டும். . அண்ணன், தம்பிகள் ஒரே வீட்டில் ஒரே நேரத்தில் மஹாளயம் செய்யும் போது வரிக்கப்படும் பித்ருக்களில்

அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி ஒன்று தான். ஆனால் காருணீக பித்ருக்களில் , மாமனார், மைத்துனன்,, மனைவி, பெண், குரு, ஆசாரியன், யஜமானன் நண்பன் ஆகியோர் ஸஹோதரர் ஒவ்வொருவருக்கும் தனி தனி யானவர்கள்

ஆவதால் தனி தனி யாக செய்வதே சிறப்பு.வைத்தினாத தீக்ஷதீயம் பக்கம் 226 படி “”அஹ: ஷோடசகம் யத்து சுக்ல ப்ரதிபதா ஸஹ சந்த்ர க்ஷயா (அ)விசேஷேண ஸாபி தர்சாத்மிகா ஸ்ம்ருதா””

என்னும் தேவல மஹ ரிஷியின் வசனப்படி அமாவாசைக்கு மறு நாளும் சந்திரனின் தேய்மானம் தொடர்கிறது என்பதால் சுக்ல ப்ரதமையும் முதல்

நாளான அமாவாசையை சேர்ந்தது தான் என்னும் சாஸ்திரப்படி பக்ஷ மஹாளய தர்ப்பணம் செய்பவர்கள் அமாவாசைக்கு மறு நாள் ப்ரதமையும் தர்ப்பணம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும்..

க்ருஷ்ண பக்ஷ ப்ரதமை, த்விதியை, த்ருதியை, சதுர்தியிலும் சந்திரன் பூர்ணமாக இருப்பதால் பஞ்சமி முதல் க்ருஷ்ன பக்ஷம் கணக்கிட படலாம் என்பதால் ஒரு நாள் ஸக்ருன் மஹாளயம் செய்பவர்கள் பஞ்சமி முதல் செய்யலாம்..

மஹாளய பக்ஷத்தில் ஒவ்வொரு நாளும் தர்ப்பணம் செய்பவர்கள் அந்த பக்ஷத்தில் நடுவில் வரும் ஷண்ணவதி தர்பணங்களை தனி தனியாக செய்ய வேண்டும்.

“”ஆப்தீகம் ப்ரதமம் குர்யாத் மாஸிகம் து தத:பரம் தர்ஸ ஸ்ராத்தம் த்ருதீயம் ஸ்யாத் சதுர்தஸ்து மஹாளய:””என்னும் வசனப்படி அமாவாசை, முதலிய ஷண்ணவதி தர்பணங்கள் செய்துவிட்டு

பிறகு மஹாளய தர்ப்பணம் செய்ய வேண்டும். ,நடுவில் மாஸிகம் வந்தாலும் மாஸிகம் செய்து விட்டு பிறகு மஹாளய பக்ஷ தர்ப்பணம் செய்ய வேண்டும்.

தினசரி 16 நாட்களும் தர்பணம் செய்ய முடியாதவர்கள் மஹாளய பக்ஷ ப்ரதமை முதல் அமாவாசை முடிய 15 நாட்கள் செய்யலாம். அல்லது பஞ்சமி திதி முதல் , அல்லது தசமி திதி முதல்,

அல்லது அஷ்டமி திதி முதல் ஆரம்பித்து அமாவாசை முடிய தர்ப்பணம் செய்யலாம். அல்லது மஹாபரணி, அஷ்டமி, கஜசாயை போன்ற மூன்று நாட்களாவது அல்லது ஒரு நாளாவது தர்ப்பணம் செய்யலா.ம்.

நிர்ணய ஸிந்து பக்கம் 115 “” பக்ஷாத்யாதி தர்ஷாந்தம் பஞ்சம்யாதி தி கா தி ச அஷ்டம்யாதி, யதா சக்தி குர்யாதா பர பக்ஷகம்””

தாயார் இறந்து தந்தை ஜீவித்திருக்கும் போது பையன் மஹாளயம், அமாவாசை, சங்க்ரமன தர்பணங்கள் செய்ய வேண்டாம். வருடா வருடம் தாய்க்கு செய்ய வேண்டிய

ச்ராத்தத்தை மட்டும் ச்ரத்தையுடன் செய்தால் போதும் .தந்தை செய்யும் மஹாளய தர்ப்பணம், , மற்ற தர்பணங்களாலயே தாய்க்கு த்ருப்தி ஏற்பட்டு விடுகிறது.

1.
1. தர்பணத்தின் மூலம் நவகிரஹ த்ருப்தி:----

பித்ருக்களுக்கு தர்பணம் செய்வதால் நவகிரஹங்களின் அருள் கிட்டும் என த்தோன்றுகிறது.

ஸூர்ய ப்ரீதி:---பித்ருக்களுக்கு முறையாக சிராத்தம், தர்ப்ணம் செய்து வந்தாலே ஜாதகத்தில் காணும் தோஷங்கள் விலகி விடும் என தோன்றுகிறது.

பித்ரு கர்மாக்கள் செய்தால் நவகிரஹங்களுக்கும் ப்ரீதி செய்ததாக ஆகிவிடும்.. தனியாக நவகிரஹ சாந்தி செய்ய தேவையில்லை. சிராத்தம் தர்பணம் சூரியன் நடு வானில் அதி உஷ்ணத்துடன் ப்ரகாசிக்கும் வேளயில் இருக்கும் சமயத்தில் செய்ய சொல்லி சாஸ்திரம் வற்புறுத்துகிறது.

ஸூரியனின் கிரணம் தர்பணம் செய்பவரின் உடல்மீது படுமாறு வீட்டு வாசல், கொல்லை, தோட்டம் போன்ற இடங்களில் பித்ரு தர்பணம் செய்வதாலும், காப்பர் எனப்படும் தாமிர (செம்பு) தாம்பாளம், சொம்பு,

பஞ்சபாத்ரம் வைத்துக்கொண்டு செய்வதாலும் ஸூர்ய கிரஹ ப்ரீதி ஏற்படும். ஸூர்ய ப்ரீதியால் ஆரோக்கியம் கிடைக்கிறது. கண் சம்பந்த, நரம்பு ஸம்பந்த வ்யாதி நீங்கும்.

சந்திர ப்ரீதி:--சந்திரன் ஜல கிரஹம். ஆதலால் தர்பணத்திற்கு அதிக தண்ணிர் உபயோகிக்க வேண்டும் .வீட்டில் பெரிய பித்தளை குடத்தில் தண்ணீர் வைத்துக்கொண்டு இரு கைகள் நிறைய ஜலம் எடுத்து மந்திரம் சொல்லி பித்ரு தர்பணம் செய்ய வேண்டும்.சந்திர ப்ரீதியால் மனசில் குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும். சந்திரன் தாய் காரகன். தாய்க்கும் ஆரோக்கியம் கிடைக்கும்.

செவ்வாய் ப்ரீதி:_ செவ்வாய் பூமி காரகன், ருண காரகன். கடன் தொல்லையிலிருந்து விடுபடலம். பூமியில் உட்கார்ந்துகொண் டு பலகை, தர்பை போன்ற ஆஸனத்தில் அமர்ந்து இரு முழங்கால் மூட்டுகளும்

பூமியில் படுமாறு பித்ரு தர்பணம் செய்யலாம் .ஸஹோதர காரகன் செவ்வாய்; ஆதலால் சகோதரருடன் பகை நீங்கி அன்பு வளரும். சஹோதரர் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ப்ள்ட் பிரஷர் விலகும்./ வராது..

புத கிரஹ ப்ரீதி:--“ யே யஜந்தி பித்ரூன் தேவான் விஷ்ணுமேவ யஜந்தி தே” என்பதாக பித்ருக்கள் என்பவர் ஶ்ரீ மஹா விஷ்ணு ஸ்வரூபம். பித்ருக்களுக்கு தர்பணம், சிராத்தம் செய்யும் நபர் தனது முன்னோர்களை மகிழ்விக்கும்

நோக்கத்தில் ஶ்ரீ மஹவிஷ்ணுவையே மகிழ்விக்கிறார் என்கிறது தர்ம சாஸ்திரம்.புத கிரஹத்திற்கு அதிதேவதை மஹாவிஷ்ணு. ஆதலால் புத கிரஹம் ப்ரீதி கிடைக்கிறது.

புதன் வித்யா காரகன் படிப்பு நன்றாக வரும். மாதுல காரகன் ஆதலால் தாயின் ஸஹோதரர்ரான மாமாவிற்கும் ஆரோக்கியம் ஏற்படும்.தோல் ஸம்பந்தமான வ்யாதி விலகும்.

குரு ப்ரீதி:---குரு கிரஹத்தை வேத மந்திரங்கள் மூலமே மகிழ்விக்க முடியும்.
பித்ருக்களுக்கு செய்யும் தர்பண சிராத்த மந்திரங்களை தகுந்த ஆசிரியர் மூலம் கற்று ஸ்வர பிசகு இல்லாமல் மந்திரங்கள். சொல்லவும்.

ருத்திரம், சமகம், புருஷ ஸூக்தம், ஸ்ரீ ஸூக்தம் துர்கா ஸூக்தம், பாக்கிய ஸூக்தம்.தகுந்த ஆசிரியர் மூலம் கற்றுக்கொண்டு தினமும் சொல்லி
வருவதால் குரு கிரக ப்ரீதி ஆகிறது. குரு புத்ர காரகன். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.கிட்னி ஸம்பந்த நோய் விலகும்./ வராமலும் இருக்கும்.

சுக்கிர கிரஹ ப்ரீதி:--- பித்ருக்களுக்கு வெள்ளி தாம்பாளத்தில் தர்பணம் செய்வதால் சுக்ர கிரஹ ப்ரீதி ஏற்படுகிறது. வெள்ளி கிண்ணம், வெள்ளி கூஜா, வெள்ளி பஞ்சபாத்ர உத்ரிணி உபயோக படுத்தலாம்.

சுக்ரன் கலைகளுக்கு அதிபதி . எல்லா கலைகளிலும், அறிவாற்றல், ஆர்வம், ரஸிப்பு தன்மை ஏற்படும். களத்திர காரகன். ஆதலால் கணவன் மனைவிக்குள், அன்பு, பாசம், ஒற்றுமை ஏற்படும்.

சனி கிரஹ ப்ரீதி: கறுப்பு எள். உபயோகித்து தர்பணம் செய்வதால் சனி ப்ரீதி ஏற்படுகிறது.கறுப்பு எள்ளுடன் சேர்ந்த ஜலத்தால் தர்பணம் செய்வதால் ஆயுள் காரகன் சனியினால் நீண்ட ஆயுள் கிட்டும்.

வ்யாதி மறையும்.அனாவசியமான சிலவுகள் ஏற்படாமல் சிலவுகள் கட்டுக்குள் அடங்கும்.வீணான சிலவுகளை தரும் குணமுடையவன் சனி. அது நீங்கும்.
அஷ்டம சனி, ஏழரை சனி, , அர்த்தாஷ்டம சனி தொல்லகள் இருக்காது.

எக்காரணங்கொண்டும் எள்ளை கடன் வாங்கி தர்பணம் செய்யக்கூடாது என்கிறது தர்ம சாஸ்திரம். வெளியூர் சென்று உறவினர் வீட்டில் தர்பணம் செய்தாலும் எள் மாத்திரம் நீங்கள் கையில் எடுத்து செல்ல வேண்டும். அல்லது அங்கு கடையில் உங்கள் பைசாவில் வாங்கி கொள்ள வேண்டும்.

மற்ற பொருட்கள் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு தர்பணம் செய்யலாம்.

ராஹு/கேது ப்ரீதி:--இவர்களுக்கு அருகம் புல்லும் தர்பையும் சமித்துகளாகும்.

நாந்தி சிராத்தம் செய்த பிறுகு 6 மாத்த்திற்கு தர்பை உபயோகித்து தர்பணம் அமாவசைக்கு, மாத பிறப்பிற்கு செய்ய க்கூடாது. அப்போது அருகம் புல்லால் பவித்ரம், கூர்ச்சம் செய்து தர்பணம் செய்ய வேண்டும் என்கிறது. சாஸ்திரம்..

கறுப்பு எள்ளுக்கு பதில் பச்சரிசி.. .ஆதலால் அருகம் புல்லுக்கும் தர்பைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
தர்பை பறிக்க வேண்டிய நாட்களில் தானே சென்று பறித்து வந்து நுனி தர்பைகளினால் கூர்ச்சம் பவித்ரம் செய்து கொண்டு பித்ருக்களுக்கு தர்பணம் செய்வதால் ராஹு கேது ப்ரீதி ஏற்படுகிறது.

இதனால் நீதி மன்ற வழக்கில் வெற்றி கிடைக்கிறது. வ்யாபாரம் செழிக்கும். கேது ஞான காரகன். நல்ல மந்த்ர உபதேசமும் ஆத்ம ஞானமும் சித்திக்கும்.

எந்த புத்தகத்திலும் இவை காணப்படவில்லை. நவகிரஹ ப்ரீதி செய்வதில் உள்ள ஈடுபாட்டை-- சிரத்தையை--பித்ரு கார்யங்களிலும் காட்ட வேண்டும் என்னும் நோக்கத்தில் எழுதப்பட்டது.

தோஷ நிவ்ருத்திக்காக தனியாக நவகிரஹ பரிஹாரம் தேவையில்லை .என்பதை உணர்ந்து கொள்ளலாம்..


தர்பமும் (குசம்) அதன் மகிமையும்
(ஸ்ரீ சர்மா சாஸ்திரிகளின் "வேதமும் பண்பாடும்" புத்தகத்தில் இருந்து)

பிராஹ்மணன் வாழ்க்கையில் இன்றியமையாத வஸ்து குசம் என்று அழைக்கப்படும் தர்ப்பங்கள். பொதுவாக க்ருஹத்தில் தர்ப்பங்கள் இருப்பதே பெரும் ஐஸ்வர்யமாகும். இதில் சந்தேகமே வேண்டாம். பாவங்களைப் போக்கக் கூடியது தர்ப்பம். நம்மைச் சுத்தமாக்கும் சக்தி இதற்குண்டு.

குச ப்ரசம்ஸை:
தர்ப்பத்தின் நவீன விஞ்ஞான பெயர் போவா சைநோசுராய்ட்ஸ் என்பதாகும், நவீன் ஆராய்ச்சியாளர்களும் தர்ப்பங்கள் தன்னகத்தே கொண்டுள்ள அறிய குணாதிசயங்களையும் நல்ல ஒளிர்வீச்சுக்களையும் எடுத்துக் கூறி வருவதும் நம் கண்ணில்படுகின்றது.

தேவதாம்ஸம்:
தர்ப்பத்தின் அடியில் பிரஹ்மாவும். மத்தியில் கேசவனும் நுனியில் சங்கரனும், நான்கு திசைகளில் எல்லா தேவர்களும் ஸான்னித்யம் கொண்டுள்ளதாக ஐதீகம். ஹாரீதர், மார்க்கண்டேயர், அத்ரி, கௌசிகர், வ்யாஸர், சாதாதபர், ஸம்வர்த்தர், காத்யாயனர், பரத்வாஜர், சாலஸ்காயனர், யாக்ஞவல்க்யர், ஆஸ்வலாயனர், ஆபஸ்தம்பர் போன்ற மகரிஷிகள் தர்ப்பத்தின் விசேஷ தன்மை பற்றி அருள்

செய்துள்ளனர். கர்மானுஷ்டானங்களிலும், தேவ, பித்ரு கார்யங்களிலும் தர்ப்பங்களை உபயோகப்படுத்தும் வழிகளில் ஓரிரு வித்யாசங்கள் இவர்களிடையே தென்பட்டாலும், பொதுவாக தர்ப்பத்தின் மகிமையை இம்மகான்கள் அருள் பாலித்துள்ள விதம் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றது. இது நமது பாக்யமே.

வேதத்தில் தர்ப்பம்:
தர்ப்பத்தின் மகிமை பற்றியும், அதனது அபரிமிதமான சக்தியைப் பற்றியும் வேதம் எடுத்துரைக்கின்றது. இதைவிட நமக்கு வேறு என்ன வேண்டும்? இதன் விசேஷமான சக்தியைப் புரிந்து கொள்வதற்கு இது ஒன்றே போதுமே. யஜுர் வேத ப்ராஹ்மணத்தில் (அச்சித்ரம்) நேரிடையாகவே தர்ப்ப ப்ரசம்ஸையைக் காண்கின்றோம்.

மேலும் ஸாரசமுச்சம், ஸம்ருதிஸாரம், ஸ்ம்ருதி ரத்னம், ஸ்ம்ருதி சந்தாமணி, ஸ்ம்ருதி பாஸ்கரம், விஷ்ணுபுராணம் போன்ற கிரந்தங்களிலும் தர்ப்பத்தின் விவரங்கள் காணக்கிடைக்கின்றன.

தர்ப்பத்தைச் சுற்றி நிறைய புராண சம்பவங்களும் உண்டு. மஹாபாரதம் (கருடன் & அம்ருதம் & நாகர்கள் சம்பவம்), ராமாயணம் (இந்த்ரபுத்ரன் ஜயந்தன் & காகம் & சீதாதேவி சம்பம்), கூர்மாவதாரம் (ஸமுத்ர மந்தன்), வானமாவதாரம் (மஹாபலியின் தான சம்பவம்) போன்றவைகள் சில உதாரணங்களாகும். புத்த சம்பிரதாயத்தில் தர்ப்ப அம்சம் உண்டு.

பவித்ரம் :
தர்ப்பத்தினால் விதிப்படி செய்யப்பட்ட பவித்ரத்தை அந்துதான் ஜபம், தானம், ஹோமம், தேவ, பித்ரு மற்ற சில கார்யங்கள் செய்ய வேண்டும். யாகங்களில் மிக அவசியம். தர்ப்ப பவித்ரம் இல்லாத கார்யம் செல்லுபடியாகாது. பொதுவாகவே ப்ராஹ்மணன் எப்பொழுதுமே

பவித்ரபாணியாக இருப்பது ச்ரேஷ்டம் என்று ஒரு வாக்யமும் உண்டு. அதனால்தானோ என்னமோ காத்யாயனர், ஹாரீதர் போன்ற ரிஷிகள் மோதிர விரலில் ஸ்வர்ண பவித்ரத்தை பிராஹ்மணன் தரிக்க «வ்டும் எனக் கூறியுள்ளனர். மோதிர விரலில் தங்கத்தாலான பவித்ரம்

தரிப்பதோடு ஆள்காட்டி விரலில் தர்ஜனி எனப்படும் வெள்ளி மோதிரத்தையும் அணிய வேண்டும். ஆனால் ஜீவஜ்யேஷ்டன் வெள்ளியினாலான தர்ஜனியைத் தவிர்க்க வேண்டும். ஒருவன் தங்கத்தினாலான பவித்ரத்தை நிரந்தரமாக அணிந்திருந்தாலும் கர்மாக்களில் தர்ப்ப பவித்ரம்

இன்றியமையாதது. பவித்ரம் எனப் பொதுவாக கூறினால் அது தர்ப்பத்தினால் செய்த பவித்ரம்தான். கர்மா முடியும் வரையில் குச பவித்ரபாணியாக இருந்துதான் ஆக வேண்டும். கர்மா முடிவில் முடிச்சை அவிழ்த்துவிட்டு பரிஹரிக்க வேண்டும்.

வலது கை மோதிர விரலில்:
எந்தவிதமான கர்மாவாக இருப்பினும் பவித்ரத்தை வலது கை மோதிர விரலில் தான் அணிய வேண்டும். பொதுவாக நமக்கு நாமே

பவித்ரத்தை கர்மாக்களில் தயார் செய்து அணிந்து கொள்வதில்லை ஆச்சார்யன் மூலமாகவோ அல்லது வயதில், யோக்யாம்சத்தில் சிறந்தவர் மூலமாக மந்த்ர பூர்வமாக பவித்ரத்தைப் பெற்றுக் கொண்டு அணிவது சம்பிரதாயம். தவிர்க்க முடியாத நேரங்களில் நமக்கு நாமே

பவித்ரம் தயார் செய்து அணிந்து கொள்வதில் தோஷமில்லை. ஆனால் பவித்ரத்தை வெகு நாட்களுக்கு முன்பாகவே மற்ற பொருட்கள் மாதிரி நிறைய தயார் செய்து வைத்துக் கொள்வது உசிதமல்ல. அவ்வப்«£து தயார் செய்து கொள்ள வேண்டும்.

பவித்ரத்தில் அடங்கியுள்ள தர்ப்பங்களின் ஸங்க்யை அமைவதற்கு விதிமுறை உண்டு. கர்மாவின் தன்மையைப் பொருத்து ஸங்க்யை வித்தியாசப்படும். அதன் விவரங்கள்

கர்மாவின் பெயர் ஸங்க்யை

*ஜபம், தேவ பூஜைகள்,
ஹோமங்கள் இத்யாதி 2 புல்
*ச்ராத்தம், தர்ப்பணாதிகள் 3 புல்

*ப்ரேத கார்யங்கள் 1 புல்
** பவித்ரத்தில் அடங்கியுள்ள புல்லின் எண்ணிக்கை மாறினாலும் ரூபம் (செய்யும் விதம்) மாறாது. பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் பொதுவாக எல்லாவிதமான பவித்ரமும் அமைந்திருக்கும்.

நியமங்கள்:
பவித்ரம் அணிவதற்கு முன்பு ஆசமனம் சொல்லியுள்ளது. அதே மாதிரி கர்மா முடிவில் பவித்ர முடிச்சை அவிழ்த்த பிறகு ஆசமனம் செய்ய வேண்டும். இங்கு ஒன்றை கவனித்தல் நல்லது. முடிச்சை அவிழ்ப்பதற்கு முன்பு பவித்ரத்தைக் காதில் வைத்துக் கொண்டு ஓர் ஆசமனம் செய்ய வேண்டும். பிறகு பவித்ர கிரந்தியை அவிழ்த்துவிட்டு அதை கீழே «£ட்ட பிறகு மீண்டும் ஓர் ஆசமனம் செய்ய வேண்டும்.

நிர்ருதி மூலை:
பவித்ரத்தின் முடிச்சை அவிழ்த்து கையிலிருந்து நாம் எப்போதெல்லாம் கீழே போடுகிறோமோ போடுகிற திசை நிர்ருதி மூலையாகத்தான் போடச் சொல்லியுள்ளது. அது மாத்திரம் அல்ல. எந்தத் தர்ப்பங்களை விஸர்ஜனம் செய்தாலும் (கையில் இடுக்கிக் கொண்டிருந்த

தர்ப்பங்கள், பத்னியிடமிருந்து வாங்கும் தர்ப்பங்கள் முதலியவை) நிர்ருதி மூலையில்தான் போட வேண்டும். எந்தக் கர்மாவாக இருந்தாலும் இதுதான் விதி.

கையில் பவித்ரம் அணிந்திருக்கும் போது (கர்மா நடுவில்) நீர் அருந்த நேரிட்டால், பவித்ரத்தை வலது காதில் வைத்துக் கொண்டு ஜலபாணம் செய்ய வேண்டும். பிறகு காதிலிருக்கும் பவிரத்தைத் தானே கையில் தரித்துக் கொண்டு கர்மாவைத் தொடர்ந்து செய்யலாம். (பவித்ரத்தை வலகு காதில் அல்லாது வேறு இடங்களில் வைப்பதோ, மற்றவர்களிடம் கொடுத்து வைப்பதோ உசிதமல்ல)

ப்ராஹ்மணர்களின் பாதங்களை அலம்பும் போதும். பவித்ரம் வவவது காதில்தான் இருக்க வேண்டும்.

மற்ற உபயோகங்கள்:
தர்ப்ப பவித்ரம் அணிவது மிகவும் ச்ரேஷ்டம் என ஏற்கெனவே பார்த்தோம். தர்ப்ப பவித்ரத்தைத் தவிர மேலும் பல இடங்களிலும் தர்ப்ப உபயோகத்தை நமக்கு சாஸ்த்ரம் விதித்துள்ளது. அவை

*தர்ப்பத்தினாலான ஜப ஆஸனம் மிகவும் விசேஷம்.
கர்மாக்களின் துவக்கத்தில் கணவன் ஸங்கல்பம் செய்யும் போது மனைவி கணவனை நேரிடையாக தொட்டுக் கொள்வதில்லை. தர்ப்பங்களினால் தான் கணவனை ஸ்பரிக்கச் சொல்லியுள்ளது. தர்ப்பங்கள் தான் அவர்களுக்கு அங்கே இணைப்பாக உபயோகப் படுத்தப்படுகிறது.
*க்ரஹண காலங்களில் (சூர்ய மற்றும் சந்திர) இல்லத்தில் ஏற்கெனவே பக்குவமாக்கி இருக்கும் பதார்த்தங்களிலும் குடிநீரிலும், தர்ப்பங்களைப் போட்டு வைத்தால் எந்த தோஷமும் அவற்றுக்கு ஏற்படாது.

*ஹோமங்களில் பரிஸ்தரணம், ஆயாமிதம், ப்ரணீதா போன்றவைகளிலும் தர்ப்பங்கள் இடம் பெற்றுள்ளன, ச்ராத்த மற்றும் தர்ப்பண காலங்களில் ஸ்தல சுத்தி, ஆஸனம், கூர்ச்சம் போன்றவைகள் தர்ப்பங்களினால்தான் செய்யப்படுகின்றன.

*குறிப்பாக தர்ப்பங்களில் தர்ப்ப கூர்ச்சத்தினால்தான் (அல்லது தர்ப்ப ஸ்தம்பம்) ப்த்ருக்களை ஆவாஹணம் செய்யச் சொல்லியுள்ளது.
*கலச ஸ்தாபனம் போதும். மாவிலை கொத்து தேங்காயுடன் தர்ப்ப கூர்ச்சம் வைப்பது இன்றியமையாதது.

*கல்யாணத்தில் கல்யாண பெண்ணிற்கும், அதே மாதிரி உபநயனனத்தில் விடுவிற்கும் இடுப்பில் தர்ப்பங்களினாலான கயிற்றை மந்த்ர பூர்வமாக கட்டும் ப்ரயோகமும் இருந்து வருகின்றது.

உபயோகப்படுத்தும் தர்ப்பங்களின் நுனி உடையாமல் இருக்க வேண்டும். ப்ரயோகங்களில் நுனி இல்லாத தர்ப்பங்கள் (ஆஸனத்தைத் விர) உபயோகப்படுவதில்லை.

தர்ப்ப முஷ்டியிலிருந்து (கட்டிலிருந்து) நமக்குத் தேவையான தர்ப்பங்களை எடுத்துக் கொள்ளும் போது மேலிருந்து (நுனி பக்கம்) எடுக்கக்கூடாது. மேலிருந்து எடுப்பது வசதியாக இருந்தாலும் அவ்வாறு செய்வதைத் தவிர்க்க வேண்டும். கட்டின் அடியிலிருந்து தான் உருவ வேண்டும்.

தர்ப்பங்களைக் கீழே வைக்கும் போது (அல்லது சேமித்து வைக்கும் போது) அதன் நுனி மேற்கு அல்லது தெற்கு நோக்கி இருக்கக்கூடாது. கிழக்கு அல்லது வடக்கு நோக்கித்தான் நுனி இருக்கும்படி வைக்க வேண்டும்.

தர்ப்ப முஷ்டியையோ அல்லது தர்ப்பங்களையோ வெறும் தரையில் வைக்கக்கூடாது.

கால் மதிபட்ட தர்ப்பங்கள். பரிஸ்தானம் போன்றவைகளில் உபயோகப்படுத்தப்பட்ட தர்ப்பங்களை வர்ஜிக்க வேண்டும். மீண்டும் உபயோகப் படுத்தக்கூடாது.

தர்ப்பங்களை விரல் நகத்தினர் கிள்ளக்கூடாது. உபயோகத்திற்காக சேமித்து வைத்திருக்கும் தர்ப்பங்களை அலட்சியமாக பார்க்கக் கூடாது.

மகத்துவம் :
குச பவித்ரம் நம்மை சுத்தமாக்குகின்றது. கர்மா நன்கு நடைபெற நமக்கு நல்ல பாதுகாப்பாகவும் செயல்படுகின்றது. பவித்ரபாணி

சுத்தமானவன். இதில் சந்தேகம் வேண்டாம். குசத்தை ஹஸ்தத்தில் தரித்துச் செய்த ஜபம், தானம், ஹோமம் ஆகியவற்றின் புண்யத்திற்கு கணக்கில்லை என்கிறார் மகரிஷி ஹாரீதார். மற்றுமொரு ரிஷி குசத்தைப் பற்றி கூறுவதைக் கேளுங்கள்.

இந்த்ரனின் கையில் வஜ்ரம் போலவும், பரமேஸ்வரனின் கையில் சூலம் போன்லவும், விஷ்ணுவின் கையில் சக்ரா£யுதம் போலவும், பிராஹ்மணன் கையில் குசமுள்ளது. பூதங்கள், பிசாசங்கள், ப்ரேதங்க்ள வேறு ப்ரஹ்மராக்ஷசர்கள் என்ற எல்லோரும் ப்ராஹ்மணன் கைவிரலில் உள்ள குசங்களைப் பார்த்தால் தலைகுனிந்தவர்களாய்த் தூரத்தில் செல்லுகின்றனர்.

இப்பேற்பட்ட தர்ப்பங்களின் மகத்துவத்தை நாம் தெரிந்து கொள்வதே நமக்கு புண்ணியமாகும்.

இனி தர்மாக்களின் பவித்ரத்தை மந்த்ர பூர்வமாகப் பெற்றுக் கொள்ளும் போதும், மற்ற நேரங்களில் தர்ப்பங்களைப் பார்க்கும் போதும் தர்ப்பங்களின் முக்யத்துவத்தை நினைவில் கொள்வோமாக, நன்மையடைவோமாக.
 
hi sir,

keep all this safe in digital and soft copy.....its very helpful for many in future generations....in future ,,,,,scarcity of vaadhyars going to

be happen....even many elders are not able to answer for younger generations.....so this will be very helpful......thanks
 
Last edited:
Dear Sri Gopalan Mama
We are blessed with your detailed Hiranya sraddha mantram.Especially for me who happened to live US temporarily.
Regards
v Krishnamurthy
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top