V
V.Balasubramani
Guest
புத்தகப் பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி ....
புத்தகப் பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி.. 39-வது சென்னை புத்தகக் கண்காட்சி நாளை தொடங்குகிறது !
சென்னை: 39 - வது சென்னை புத்தகக் கண்காட்சி நாளை தொடங்கி ஜூன் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தால் சென்னையில் புத்தக கண்காட்சியை ஜனவரி மாதத்தில் நடத்தப்படும். கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் 39-வது புத்தக கண்காட்சி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-book-fair-from-june-1st-have-700-stalls-254894.html
புத்தகப் பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி.. 39-வது சென்னை புத்தகக் கண்காட்சி நாளை தொடங்குகிறது !
சென்னை: 39 - வது சென்னை புத்தகக் கண்காட்சி நாளை தொடங்கி ஜூன் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தால் சென்னையில் புத்தக கண்காட்சியை ஜனவரி மாதத்தில் நடத்தப்படும். கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் 39-வது புத்தக கண்காட்சி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-book-fair-from-june-1st-have-700-stalls-254894.html