செல்போனும் சாஸ்திரிகளும்
செல்போன் வைத்திருக்கும் சாஸ்த்ரிகளை எந்த சுபா அசுப காரியங்களுக்கும் ஏற்பாடு செய்யாதீர்கள் .எந்த முக்கிய காரியமானாலும் செல்போன் கால் வந்தா அதுலே பேச ஆரம்பிசிடிறாங்க .இவர்கள் எல்லாம் படித்த சாஸ்த்ரிகளா? திருட்டு பயல்கள்
இந்த மாதிரி சாஸ்திரிகளை கட்டிவைத்து உதைக்கணும் ஏன்யா இந்த சாஸ்த்ரிகளை கூப்பிடரீங்கோ . அப்புறம் கொட்டுதே குடையிதே ன்னு கத்தனும்.ஒங்க திமிருதான் அது
செல்போன் வைத்திருக்கும் சாஸ்த்ரிகளை எந்த சுபா அசுப காரியங்களுக்கும் ஏற்பாடு செய்யாதீர்கள் .எந்த முக்கிய காரியமானாலும் செல்போன் கால் வந்தா அதுலே பேச ஆரம்பிசிடிறாங்க .இவர்கள் எல்லாம் படித்த சாஸ்த்ரிகளா? திருட்டு பயல்கள்
இந்த மாதிரி சாஸ்திரிகளை கட்டிவைத்து உதைக்கணும் ஏன்யா இந்த சாஸ்த்ரிகளை கூப்பிடரீங்கோ . அப்புறம் கொட்டுதே குடையிதே ன்னு கத்தனும்.ஒங்க திமிருதான் அது