சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
1. சரஸ்வதி தேவியின் கையிலுள்ள வீணை..........
விபஞ்சி
2. மகதி என்னும் வீணையை வைத்திருப்பவர்..........
நாரதர்
3. திருவாலங்காட்டில் சிவன் ஆடிய நடனம்......
காளிகா தாண்டவம்
4. நடராஜரின் திருவடியில் கிடக்கும் அசுரன்.....
முயலகன்
5. ராமனுக்கு வில்லினால் அமைந்த பெயர்.......
கோதண்ட ராமன்
6. விஷ்ணு சம்பந்தப்பட்ட இரு ஆகமங்கள்........
பாஞ்சராத்ரம்,
7. பாகவதம் கேட்டு முக்தி பெற்ற மன்னர்......
பரீட்சித்து
8. பகவத்கீதையில் உள்ள அத்தியாயங்கள்.........
9. கிருஷ்ணர் மீது கீத கோவிந்தம் பாடியவர்..........
ஜெயதேவர்
10. கையில் கலப்பை ஏந்தி காட்சி தருபவர்........
பலராமர்
Dinamalar
1. சரஸ்வதி தேவியின் கையிலுள்ள வீணை..........
விபஞ்சி
2. மகதி என்னும் வீணையை வைத்திருப்பவர்..........
நாரதர்
3. திருவாலங்காட்டில் சிவன் ஆடிய நடனம்......
காளிகா தாண்டவம்
4. நடராஜரின் திருவடியில் கிடக்கும் அசுரன்.....
முயலகன்
5. ராமனுக்கு வில்லினால் அமைந்த பெயர்.......
கோதண்ட ராமன்
6. விஷ்ணு சம்பந்தப்பட்ட இரு ஆகமங்கள்........
பாஞ்சராத்ரம்,
7. பாகவதம் கேட்டு முக்தி பெற்ற மன்னர்......
பரீட்சித்து
8. பகவத்கீதையில் உள்ள அத்தியாயங்கள்.........
9. கிருஷ்ணர் மீது கீத கோவிந்தம் பாடியவர்..........
ஜெயதேவர்
10. கையில் கலப்பை ஏந்தி காட்சி தருபவர்........
பலராமர்
Dinamalar