P.J.
0
கரகர மொறுமொறு வடாம்
கரகர மொறுமொறு வடாம்
* வடாமுக்கு மாவு கிளறும்போது உப்பை ஒரு பங்கு குறைத்துச் சேர்க்க வேண்டும். அப்போதுதான் பொரிக்கும்போது உப்பின் அளவு சரியாக இருக்கும்.
* எலுமிச்சம்பழத்தை அதிகமாகப் பிழிந்தால் மாவு சிவந்து விடும்.
* மாவு சரியாக வேகவில்லை என்றால் வடாம் பிழிந்த பிறகு அதிகமாகத் தூள் விழும். அதனால் மாவைப் பக்குவமாக வேகவைக்க வேண்டும்.
* ஜவ்வரிசி வடாம், அரிசி வடாம் செய்யும்போது பச்சை மிளகாயுடன் பூண்டு பற்களையும் அரைத்துச் சேர்த்தால் மணமாக இருக்கும்.
* அவல் கருவடாம் செய்யும்போது அவலை 10 நிமிடம் ஊற வைத்தால் போதும். அப்போதுதான் வடாமைப் பொரிக்கும்போது கரகரப்பாக இருக்கும்.
* வடாம் மாவுடன் சிறிது கறிவேப்பிலையை அரைத்துச் சேர்த்தால் தனிச் சுவையுடனும் மணத்துடனும் இருக்கும்.
- என். நஜிமாபேகம், டி.ஆர். பட்டினம்
??????????? ???????: ???????????? ???? ????????? ?????? - ?? ?????
கரகர மொறுமொறு வடாம்
* வடாமுக்கு மாவு கிளறும்போது உப்பை ஒரு பங்கு குறைத்துச் சேர்க்க வேண்டும். அப்போதுதான் பொரிக்கும்போது உப்பின் அளவு சரியாக இருக்கும்.
* எலுமிச்சம்பழத்தை அதிகமாகப் பிழிந்தால் மாவு சிவந்து விடும்.
* மாவு சரியாக வேகவில்லை என்றால் வடாம் பிழிந்த பிறகு அதிகமாகத் தூள் விழும். அதனால் மாவைப் பக்குவமாக வேகவைக்க வேண்டும்.
* ஜவ்வரிசி வடாம், அரிசி வடாம் செய்யும்போது பச்சை மிளகாயுடன் பூண்டு பற்களையும் அரைத்துச் சேர்த்தால் மணமாக இருக்கும்.
* அவல் கருவடாம் செய்யும்போது அவலை 10 நிமிடம் ஊற வைத்தால் போதும். அப்போதுதான் வடாமைப் பொரிக்கும்போது கரகரப்பாக இருக்கும்.
* வடாம் மாவுடன் சிறிது கறிவேப்பிலையை அரைத்துச் சேர்த்தால் தனிச் சுவையுடனும் மணத்துடனும் இருக்கும்.
- என். நஜிமாபேகம், டி.ஆர். பட்டினம்
??????????? ???????: ???????????? ???? ????????? ?????? - ?? ?????