கும்பிபாகம்: சுவையான உணவுக்காக, வாயில்லா
உயிர்களை வதைத்தும் கொன்றும் பலவிதங்களில்
கொடுமைப்படுத்தும் பாவிகள் அடையும் நரகம்
இது. எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க்
கொப்பறையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளைத்
துன்புறுத்துவார்கள்.
காலகுத்திரம்: பெரியோர்களையும் பெற்றோர்களையும்
அடித்து அவமதித்தும், துன்புறுத்தியும் பட்டினி போட்டும்
வதைத்த பாவிகள் செல்லும் நரகம்
இதுவாகும். இங்கு அதே முறையில் அடி, உதை, பட்டினி
என்று அவர்கள் வதைக்கபடுவது உறுதி.
உயிர்களை வதைத்தும் கொன்றும் பலவிதங்களில்
கொடுமைப்படுத்தும் பாவிகள் அடையும் நரகம்
இது. எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க்
கொப்பறையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளைத்
துன்புறுத்துவார்கள்.
காலகுத்திரம்: பெரியோர்களையும் பெற்றோர்களையும்
அடித்து அவமதித்தும், துன்புறுத்தியும் பட்டினி போட்டும்
வதைத்த பாவிகள் செல்லும் நரகம்
இதுவாகும். இங்கு அதே முறையில் அடி, உதை, பட்டினி
என்று அவர்கள் வதைக்கபடுவது உறுதி.