ஐப்பசி மாத பண்டிகைகள்.
ஐப்பசி மாத பண்டிகைகள்.
16-10-2014 ராதா ஜயந்தி.
கண்ணன் பிறந்த அடுத்த மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமியில் விசாக நக்ஷத்திரத்தில் பானுகோபர் கீர்த்திகா தேவிக்கு ப்ருந்தாவனம் கோவர்த்தன் அருகே பர்ஸானா (வ்ருஷ பானுபுரி) என்ற கிராமத்தில் உதித்தவள் ராதா.
தேவீ பாகவதம் கணேச ஜனனி, துர்கா, ராதா, லக்ஷிமி, ஸரஸ்வதி, ஸாவித்ரீ ச ஸ்ருஷ்டி விதெள ப்ரக்ருதி: பஞ்சதா ஸ்ம்ருத: என்று ராதையை பஞ்ச ப்ர்க்ருதிகளுக்குள் ஒன்றாக துர்கா, லக்ஷ்மி, ஸரஸ்வதியுடன் ராதை, ஸாவித்ரி, ஆகியோரையும் சேர்த்து ஐந்தாக கூறுகிறது.
மேலும் ராத்னோதி ஸகலான் காமான் தஸ்மாத் ராதேதி கீர்த்திதா: என்று அனைத்து விருப்பத்தையும் பூர்த்தி செய்வதாலும் ராதா என்று கூறப்படுகிறாள். ..ஶ்ரீ ராதே பிறந்த இந்நன்ணாளில் நாமும் ராதே க்ருஷ்ணா ராதே க்ருஷ்ணா என்று பகவன் நாமாவை சொல்வோம்.
வைகாசி மாதம் விசாக நக்ஷத்திரம் பெளர்ணமி அன்றே ராதைக்கும் கண்ணனுக்கும் ப்ருந்தாவனத்தில் பாண்டீர வனத்தில் ப்ருஹ்மா முன்னின்று கல்யானம் செய்வித்தார் என்று கர்க ஸம்ஹிதையும் ப்ருஹ்ம வைவர்த்த புராணமும் கூறுகிறது.
ஶ்ரீ ராதாயை ஸ்வாஹா என்பது ஆறு அக்ஷரம் கொண்டது. ராதையின் பூஜை இல்லாமல் க்ருஷ்ணர் பூஜை பயன் தராது .ராதனம் என்றால் பேறுகளை சித்திக்க செய்வது என்று அர்த்தம். பக்தர்களுக்கு பேறுகளை அளிப்பதால் ராதா என்று வழங்க படுகிறாள்.
பரமேஸ்வரியின் அம்சம். ஒரு கலசத்தில் ராதிகா தேவியை தியானித்து 16 உபசார பூஜைகள் செய்ய வேண்டும். அஷ்ட திக் பாலகர்கள் பூஜை செய்ய வேண்டும். பிறகு ப்ரதக்ஷிணமாக கிழக்கு முதல் ஈசான்யம் வரை எட்டு
திக்குகளிலும் மாலாவதி, மாதவி, ரத்னமாலை, சுசீலகை, சசிகலை, பாரிஜாதை, பராவதி, பிரியகாரணி ஆகியவர்களையும் அவர்களுக்கு வெளிப்பக்கத்திலும், புறம்பிலும் பிரமன் முதலிய திக்பாலகர்களையும், வஜ்ரம்
முதலான ஆயுதங்களையும் போற்றி பூஜிக்க வேண்டும். ஸஹஸ்ரநாம அர்ச்சனை, ராஜ உபசாரம் செய்ய வேண்டும். ராதா மந்திரத்தை ஆயிரம் உரு ஜபிக்க வேண்டும். கார்த்திகை மாதத்தில் பெளர்ணமியில் ராதை பிறந்த விழாவை கொண்டாட வேண்டும். 6-12-2014.
ராதிகா தேவி மகிழக் கூடிய ஸ்தோத்ரம்
.
நமஸ்தே பரமேஸாநி ராஸ மண்டல வாஸிநி ராஸேஸ்வரி நமஸ்தேயஸ்து க்ருஷ்ண ப்ராணாதிகப்ரியே;
நமஸ்த்ரைலோக்ய ஜநநி ப்ரஸீத கருணார்ணவே. பிரஹ்ம விஷ்ண்வாதி பிர்தேவைர் வந்தியமான பதாம் புஜே
நம: ஸரஸ்வதிரூபே நம: ஸாவித்ரீ சங்கரீ கங்கா பத்மாவதி ரூபே சஷ்டி மங்கள சண்டிகே, நமஸ்தே துளஸி ரூபே ,நமோ லக்ஷ்மி ஸ்வரூபிணி
நமோ துர்கே பகவதீ நமஸ்தே ஸர்வரூபிணி மூலப்ரக்ருதி ரூபாந்த்வாம் பஜாம: கருணார்னவாம் ஸம்ஸார ஸாகராதஸ் மாதுத்தராம தயாம் குரு.
இந்த துதியை தினமும் மூன்று தடவை ராதிகாவை தியானித்து ஓத வேண்டும். என்கிறது தேவி பாகவதம். ஒன்பதாவது ஸ்கந்தம்.
20-10-2014.கோவத்ஸ த்வாதஸி.
ஐப்பசி மாதம் க்ருஷ்ண பக்ஷ த்வாதசிக்கு கோவத்ஸ த்வாதசி என்று பெயர்.
இன்று கன்று குட்டியுடன் கூடிய பசுவை பூஜை செய வேண்டும். பசுவை குளிப்பாட்டி சந்தனம் புஷ்பங்களால் அலங்கரித்து வைக்கோல், புல் முதலானவற்றை தந்து விரிவாக பூஜை செய்ய வேண்டும். இன்று பால் கறக்காமல் கன்றுகுட்டியை இஷ்டப்படி பால் குடிக்க விட வேன்டும்
.
கோக்ஷீரம், கோ க்ருதம், சைவ ததி தக்ரம் ச வர்ஜயேத் ( நிர்ணய சிந்து-147)
· என்பதாக இன்று ஒரு நாள் மட்டும் பசும்பால், பசும்தயிர், பசுமோர், பசு நெய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இந்த ஸ்லோகம் சொல்லி பசுமாட்டிற்கு சாப்பிட புல் தர வேண்டும்.
ஸுரபி த்வம் ஜகந்மாதர் தேவி விஷ்ணுபதே ஸ்திதா ஸர்வ தேவ மயே க்ராஸம் மயா தத்தம் இமம் க்ரஸ
இந்த ஸ்லோகம் சொல்லி பசுமாட்டை ப்ரார்தித்து கொள்ளவும். ஸர்வ தேவ மயே தேவி ஸர்வதேவைஸ்ச ஸத்க்ருதா மாதர் மமாபிலஷிதம் ஸ பலம் குரு நந்தினி..
பசு மாட்டை கழுத்து பகுதியை சொறிந்து கொடுக்கலாம் .பசு மாட்டை நமஸ்காரமாவது செய்யலாம்.. இதனால் குடும்பத்தில் மங்களமும் அழியா செல்வமும் ஏற்படும்..
இந்திரன் காமதேனுவை தோத்தரித்த ஸ்தோத்ரம்.. தேவி பாகவதம் ஸ்காந்தம் 9.
நமோ தேவ்யை, மஹா தேவ்யை ஸுரப்யைஸ்ச நமோ நம:
கவாம் பீஜஸ்வரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே
நமோ ராதா ப்ரியாயைஸ்ச பத்மஸாயை நமோ நம:
நம: க்ருஷ்ண ப்ரியாயைஸ் ச கவாம் மாத்ரே நமோ நம:
கல்ப வ்ருக்ஷ்ஸ்வ ரூபாயை ஸர்வேஷாம் ஸததம்பரே
க்ஷீர தாயை தன தாயை புத்தி தாயை நமோ நம:
ஸுபாயைஸ்ச ஸு பத்ராயை கோ ப்ரதாயை நமோ நம:
யஸோதாயை கீர்த்திதாயை தர்மதாயை நமோ நம:
· ஶ்ரீ சுரப்யை நம: எனும் மூல மந்திர ஜபம், பூஜை காமதேனுவிற்கு செய்ய வேண்டும்.. பசுக்களுக்கு அதிஷ்டானமானவளும் பசுக்களை முதலில் பெற்றவளும் முக்கியமானவளும் கோ லோகத்தில் படைப்புக்குமுன்
·
· பிறந்தவளூமான சுரபியை மாலையில் தீபத்தோடு பூஜிக்க வேண்டும்..
· மறுநாள் முற்பகலில் தீபத்தோடு பூஜிக்க வேண்டும்.
21-10-2014 நோயை விரட்டும் யம தீபம்.
ஆஸ்வினஸ் யாஸிதே பக்ஷே த்ரயோதஸ்யாம் நிசாமுகே யம தீபம் பஹிர்தத்யாத் அப ம்ருத்யு விநஸ்யதி. ஆஸ்வின மாதம் தீபாவளிக்கு முன்பு வரும் த்ரயோதசிக்கு யம தீப த்ரயோதசி என்று பெயர்.
இன்று மாலை சூர்ய அஸ்தமனத்திற்கு பின் (5-45 மணிக்கு பின்). மண் அகலில் நல்ல எண்ணைய் விட்டு விளக்குகள் வீட்டுக்கு வெளியில் ஏற்றி வைத்தல் அறியாமல் செய்த பாபங்களையும் ம்ருத்யு பயத்தையும் போக்கும்.
ஸங்கல்பம்:-- மம ஸர்வாரிஷ்ட நிவ்ருத்தி பூர்வகம் அபம்ருத்யு நிவாரண த்வாரா யம ராஜ ப்ரீத்யர்த்தம் தீப தானம் கரிஷ்யே என்று சங்கல்பம் சொல்லி தான், தனது குழந்தைகள் என வீட்டில் எவ்வளவு நபர்கள்
இருக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் தலா ஒவ்வொரு மண் அகல் தீபம் அவர்களே ஏற்றி வைத்து ( தனது வீட்டு வாசலிலோ அல்லது பக்கத்தில் உள்ள ஆலயங்களிலோ) தீபத்தை நோக்கி நமஸ்காரம் செய்து ஒவ்வொருவரும் அவரவர் தீபத்தை நோக்கி கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி ப்ரார்த்தித்துக் கொள்ள வேண்டும்,.
ம்ருத்யுர் பாச தண்டாப்யாம் காலேந ச்யாமயா ஸஹ த்ர்யோதச்யாம் தீப தாநாத் ஸூர்யஜ: ப்ரீயதாம் மம.
இது வாஹன விபத்து நோய் முதலியவற்றால் ஏற்படும் அபம்ருத்யு எனும் தோஷத்தை போக்கடித்து வியாதியற்ற நீண்ட ஆயுளை தரும் என்கிறது ஸ்காந்த புராணம்.
பாசம் தண்டம் இவைகளை கைகளில் ஏந்திக்கொண்டு சியாமா தேவி மற்றும் கால தேவனுடன் ப்ரகாசிக்கும் ஸூர்ய தேவனின் புத்ரரான யம தர்ம ராஜாவானவர் , நான் செய்யும் இந்த த்ரயோதசி தீப தானத்தால் ஸந்தோஷ மடையட்டும் என ப்ரார்த்தித்துக் கொள்ளவும்.
21-10-2014:- தன்வந்திரி ஜயந்தி.
தேவர்களும் அஸுரர்களும் ஒன்று சேர்ந்து பாற்கடலை கடைந்த போது
ஹாலாஹாலம் எனு விஷம், காமதேனு, உச்சைஸ்ச்ரவஸ் எனும் குதிரை, ஐராவதம், பாரிஜாதம், அப்சர ஸ்த்ரீகள், மஹா லக்ஷிமி, முதலான
பலவும் ஒன்றன் பின் ஒன்றாக தோன்றின. அம்ருத கலசத்துடன் தன்வந்திரி பகவானும் தோன்றினார். . இவரே ஆயுர்வேத மருத்துவ ஸ்தாபகர்.. இன்று ஶ்ரீ தன்வந்திரி பகவானின் படம் வைத்து 16 உபசார பூஜை செய்வதால் ப்ரார்த்திப் பதால் தீராத அனைத்து வியாதிகளும் நீங்கும்..
ஐப்பசி மாத பண்டிகைகள்.
16-10-2014 ராதா ஜயந்தி.
கண்ணன் பிறந்த அடுத்த மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமியில் விசாக நக்ஷத்திரத்தில் பானுகோபர் கீர்த்திகா தேவிக்கு ப்ருந்தாவனம் கோவர்த்தன் அருகே பர்ஸானா (வ்ருஷ பானுபுரி) என்ற கிராமத்தில் உதித்தவள் ராதா.
தேவீ பாகவதம் கணேச ஜனனி, துர்கா, ராதா, லக்ஷிமி, ஸரஸ்வதி, ஸாவித்ரீ ச ஸ்ருஷ்டி விதெள ப்ரக்ருதி: பஞ்சதா ஸ்ம்ருத: என்று ராதையை பஞ்ச ப்ர்க்ருதிகளுக்குள் ஒன்றாக துர்கா, லக்ஷ்மி, ஸரஸ்வதியுடன் ராதை, ஸாவித்ரி, ஆகியோரையும் சேர்த்து ஐந்தாக கூறுகிறது.
மேலும் ராத்னோதி ஸகலான் காமான் தஸ்மாத் ராதேதி கீர்த்திதா: என்று அனைத்து விருப்பத்தையும் பூர்த்தி செய்வதாலும் ராதா என்று கூறப்படுகிறாள். ..ஶ்ரீ ராதே பிறந்த இந்நன்ணாளில் நாமும் ராதே க்ருஷ்ணா ராதே க்ருஷ்ணா என்று பகவன் நாமாவை சொல்வோம்.
வைகாசி மாதம் விசாக நக்ஷத்திரம் பெளர்ணமி அன்றே ராதைக்கும் கண்ணனுக்கும் ப்ருந்தாவனத்தில் பாண்டீர வனத்தில் ப்ருஹ்மா முன்னின்று கல்யானம் செய்வித்தார் என்று கர்க ஸம்ஹிதையும் ப்ருஹ்ம வைவர்த்த புராணமும் கூறுகிறது.
ஶ்ரீ ராதாயை ஸ்வாஹா என்பது ஆறு அக்ஷரம் கொண்டது. ராதையின் பூஜை இல்லாமல் க்ருஷ்ணர் பூஜை பயன் தராது .ராதனம் என்றால் பேறுகளை சித்திக்க செய்வது என்று அர்த்தம். பக்தர்களுக்கு பேறுகளை அளிப்பதால் ராதா என்று வழங்க படுகிறாள்.
பரமேஸ்வரியின் அம்சம். ஒரு கலசத்தில் ராதிகா தேவியை தியானித்து 16 உபசார பூஜைகள் செய்ய வேண்டும். அஷ்ட திக் பாலகர்கள் பூஜை செய்ய வேண்டும். பிறகு ப்ரதக்ஷிணமாக கிழக்கு முதல் ஈசான்யம் வரை எட்டு
திக்குகளிலும் மாலாவதி, மாதவி, ரத்னமாலை, சுசீலகை, சசிகலை, பாரிஜாதை, பராவதி, பிரியகாரணி ஆகியவர்களையும் அவர்களுக்கு வெளிப்பக்கத்திலும், புறம்பிலும் பிரமன் முதலிய திக்பாலகர்களையும், வஜ்ரம்
முதலான ஆயுதங்களையும் போற்றி பூஜிக்க வேண்டும். ஸஹஸ்ரநாம அர்ச்சனை, ராஜ உபசாரம் செய்ய வேண்டும். ராதா மந்திரத்தை ஆயிரம் உரு ஜபிக்க வேண்டும். கார்த்திகை மாதத்தில் பெளர்ணமியில் ராதை பிறந்த விழாவை கொண்டாட வேண்டும். 6-12-2014.
ராதிகா தேவி மகிழக் கூடிய ஸ்தோத்ரம்
.
நமஸ்தே பரமேஸாநி ராஸ மண்டல வாஸிநி ராஸேஸ்வரி நமஸ்தேயஸ்து க்ருஷ்ண ப்ராணாதிகப்ரியே;
நமஸ்த்ரைலோக்ய ஜநநி ப்ரஸீத கருணார்ணவே. பிரஹ்ம விஷ்ண்வாதி பிர்தேவைர் வந்தியமான பதாம் புஜே
நம: ஸரஸ்வதிரூபே நம: ஸாவித்ரீ சங்கரீ கங்கா பத்மாவதி ரூபே சஷ்டி மங்கள சண்டிகே, நமஸ்தே துளஸி ரூபே ,நமோ லக்ஷ்மி ஸ்வரூபிணி
நமோ துர்கே பகவதீ நமஸ்தே ஸர்வரூபிணி மூலப்ரக்ருதி ரூபாந்த்வாம் பஜாம: கருணார்னவாம் ஸம்ஸார ஸாகராதஸ் மாதுத்தராம தயாம் குரு.
இந்த துதியை தினமும் மூன்று தடவை ராதிகாவை தியானித்து ஓத வேண்டும். என்கிறது தேவி பாகவதம். ஒன்பதாவது ஸ்கந்தம்.
20-10-2014.கோவத்ஸ த்வாதஸி.
ஐப்பசி மாதம் க்ருஷ்ண பக்ஷ த்வாதசிக்கு கோவத்ஸ த்வாதசி என்று பெயர்.
இன்று கன்று குட்டியுடன் கூடிய பசுவை பூஜை செய வேண்டும். பசுவை குளிப்பாட்டி சந்தனம் புஷ்பங்களால் அலங்கரித்து வைக்கோல், புல் முதலானவற்றை தந்து விரிவாக பூஜை செய்ய வேண்டும். இன்று பால் கறக்காமல் கன்றுகுட்டியை இஷ்டப்படி பால் குடிக்க விட வேன்டும்
.
கோக்ஷீரம், கோ க்ருதம், சைவ ததி தக்ரம் ச வர்ஜயேத் ( நிர்ணய சிந்து-147)
· என்பதாக இன்று ஒரு நாள் மட்டும் பசும்பால், பசும்தயிர், பசுமோர், பசு நெய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இந்த ஸ்லோகம் சொல்லி பசுமாட்டிற்கு சாப்பிட புல் தர வேண்டும்.
ஸுரபி த்வம் ஜகந்மாதர் தேவி விஷ்ணுபதே ஸ்திதா ஸர்வ தேவ மயே க்ராஸம் மயா தத்தம் இமம் க்ரஸ
இந்த ஸ்லோகம் சொல்லி பசுமாட்டை ப்ரார்தித்து கொள்ளவும். ஸர்வ தேவ மயே தேவி ஸர்வதேவைஸ்ச ஸத்க்ருதா மாதர் மமாபிலஷிதம் ஸ பலம் குரு நந்தினி..
பசு மாட்டை கழுத்து பகுதியை சொறிந்து கொடுக்கலாம் .பசு மாட்டை நமஸ்காரமாவது செய்யலாம்.. இதனால் குடும்பத்தில் மங்களமும் அழியா செல்வமும் ஏற்படும்..
இந்திரன் காமதேனுவை தோத்தரித்த ஸ்தோத்ரம்.. தேவி பாகவதம் ஸ்காந்தம் 9.
நமோ தேவ்யை, மஹா தேவ்யை ஸுரப்யைஸ்ச நமோ நம:
கவாம் பீஜஸ்வரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே
நமோ ராதா ப்ரியாயைஸ்ச பத்மஸாயை நமோ நம:
நம: க்ருஷ்ண ப்ரியாயைஸ் ச கவாம் மாத்ரே நமோ நம:
கல்ப வ்ருக்ஷ்ஸ்வ ரூபாயை ஸர்வேஷாம் ஸததம்பரே
க்ஷீர தாயை தன தாயை புத்தி தாயை நமோ நம:
ஸுபாயைஸ்ச ஸு பத்ராயை கோ ப்ரதாயை நமோ நம:
யஸோதாயை கீர்த்திதாயை தர்மதாயை நமோ நம:
· ஶ்ரீ சுரப்யை நம: எனும் மூல மந்திர ஜபம், பூஜை காமதேனுவிற்கு செய்ய வேண்டும்.. பசுக்களுக்கு அதிஷ்டானமானவளும் பசுக்களை முதலில் பெற்றவளும் முக்கியமானவளும் கோ லோகத்தில் படைப்புக்குமுன்
·
· பிறந்தவளூமான சுரபியை மாலையில் தீபத்தோடு பூஜிக்க வேண்டும்..
· மறுநாள் முற்பகலில் தீபத்தோடு பூஜிக்க வேண்டும்.
21-10-2014 நோயை விரட்டும் யம தீபம்.
ஆஸ்வினஸ் யாஸிதே பக்ஷே த்ரயோதஸ்யாம் நிசாமுகே யம தீபம் பஹிர்தத்யாத் அப ம்ருத்யு விநஸ்யதி. ஆஸ்வின மாதம் தீபாவளிக்கு முன்பு வரும் த்ரயோதசிக்கு யம தீப த்ரயோதசி என்று பெயர்.
இன்று மாலை சூர்ய அஸ்தமனத்திற்கு பின் (5-45 மணிக்கு பின்). மண் அகலில் நல்ல எண்ணைய் விட்டு விளக்குகள் வீட்டுக்கு வெளியில் ஏற்றி வைத்தல் அறியாமல் செய்த பாபங்களையும் ம்ருத்யு பயத்தையும் போக்கும்.
ஸங்கல்பம்:-- மம ஸர்வாரிஷ்ட நிவ்ருத்தி பூர்வகம் அபம்ருத்யு நிவாரண த்வாரா யம ராஜ ப்ரீத்யர்த்தம் தீப தானம் கரிஷ்யே என்று சங்கல்பம் சொல்லி தான், தனது குழந்தைகள் என வீட்டில் எவ்வளவு நபர்கள்
இருக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் தலா ஒவ்வொரு மண் அகல் தீபம் அவர்களே ஏற்றி வைத்து ( தனது வீட்டு வாசலிலோ அல்லது பக்கத்தில் உள்ள ஆலயங்களிலோ) தீபத்தை நோக்கி நமஸ்காரம் செய்து ஒவ்வொருவரும் அவரவர் தீபத்தை நோக்கி கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி ப்ரார்த்தித்துக் கொள்ள வேண்டும்,.
ம்ருத்யுர் பாச தண்டாப்யாம் காலேந ச்யாமயா ஸஹ த்ர்யோதச்யாம் தீப தாநாத் ஸூர்யஜ: ப்ரீயதாம் மம.
இது வாஹன விபத்து நோய் முதலியவற்றால் ஏற்படும் அபம்ருத்யு எனும் தோஷத்தை போக்கடித்து வியாதியற்ற நீண்ட ஆயுளை தரும் என்கிறது ஸ்காந்த புராணம்.
பாசம் தண்டம் இவைகளை கைகளில் ஏந்திக்கொண்டு சியாமா தேவி மற்றும் கால தேவனுடன் ப்ரகாசிக்கும் ஸூர்ய தேவனின் புத்ரரான யம தர்ம ராஜாவானவர் , நான் செய்யும் இந்த த்ரயோதசி தீப தானத்தால் ஸந்தோஷ மடையட்டும் என ப்ரார்த்தித்துக் கொள்ளவும்.
21-10-2014:- தன்வந்திரி ஜயந்தி.
தேவர்களும் அஸுரர்களும் ஒன்று சேர்ந்து பாற்கடலை கடைந்த போது
ஹாலாஹாலம் எனு விஷம், காமதேனு, உச்சைஸ்ச்ரவஸ் எனும் குதிரை, ஐராவதம், பாரிஜாதம், அப்சர ஸ்த்ரீகள், மஹா லக்ஷிமி, முதலான
பலவும் ஒன்றன் பின் ஒன்றாக தோன்றின. அம்ருத கலசத்துடன் தன்வந்திரி பகவானும் தோன்றினார். . இவரே ஆயுர்வேத மருத்துவ ஸ்தாபகர்.. இன்று ஶ்ரீ தன்வந்திரி பகவானின் படம் வைத்து 16 உபசார பூஜை செய்வதால் ப்ரார்த்திப் பதால் தீராத அனைத்து வியாதிகளும் நீங்கும்..