இட்லிக்குருமா:
தேவையான பொருட்கள் :-------------------
1. உருளைக்கிழங்கு - 3 நம்பர்
2. பெரிய வெங்காயம் - 1 நம்பர்
3. தக்காளி - 1 நம்பர்
4. பச்சை மிளகாய் - 8 நம்பர்
5.இஞ்சி - 3 இஞ்ச்
6. கொத்தமல்லித் தழை - சிறிதளவு
7. கல் உப்பு - தேவையான அளவு
8. எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
தாளிக்கவேண்டிய பொருட்கள் :--------------
1. கடுகு - 1 டீஸ்பூன்
2. சோம்பு - அரை டீஸ்பூன்
அரைக்கவேண்டிய
தேங்காய் துருவல் -
2 டேபிள்ஸ்பூன் குவிந்த அளவு
செய்முறை :-----------------
1. முதலில் குக்கரில் உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலை உரித்து வைக்கவும்.
2. வெங்காயம்,தக்காளி,இஞ்சியை,பச்சைமிளகாய், படத்தில் காட்டியபடி நறுக்கவும்.
3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு தாளிக்கவும். பின்னர் சோம்பு தாளித்து வெங்காயம் சேர்க்கவும். கொஞ்சம் கலர் மாறியவுடன்,தக்காளி பச்சை மிளகாய்,உப்பு சேர்த்து ஒரு 5 நிமிடம் கழித்து தண்ணீர் சேர்க்கவும்..இந்தக்கலவை நன்கு வெந்தவுடன் உருளைகிழங்கு சேர்த்து,பின்னர் அரைத்தவைத்த தேங்காய் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து வந்தவுடன் கொத்தமல்லித் தூவி இறக்கவும். அட்டகாசமான இட்லிக்குருமா ரெடி
முக்கியக்குறிப்பு :--------------------------------1. சோம்பு கண்டிப்பாக போடணும்.
2. சாம்பார் பொடி,மற்றும் எந்த ஒரு மசாலா சாமான் போடவே கூடாது. பச்சைமிளகாய் பொடியாக நறுக்காமல், அதை சிலிட் அதாவது மேலிருந்து கீழாக கட் பண்ணவும். அப்பொழுது தான் மிளகாய் காரம் நன்றாக குருமாவில் இற்ங்கும். அதுவே போதுமானது. ரொம்ப பொடியாக நறுக்கிப் போட்டால் குழந்தைகளுக்கு ரொம்ப கஷ்டம்.
3. இந்தக்குருமா கொஞ்சம் நீர்க்கத்தான் இருக்கணும். ரொம்ப கெட்டியாக இருக்கக்கூடாது.
தேங்காய மட்டும் தான் அரைக்கணும். வேறு எதுவும் சேர்க்கக்கூடாது.
.
Vedhavalli Vedha's veg kitchen
தேவையான பொருட்கள் :-------------------
1. உருளைக்கிழங்கு - 3 நம்பர்
2. பெரிய வெங்காயம் - 1 நம்பர்
3. தக்காளி - 1 நம்பர்
4. பச்சை மிளகாய் - 8 நம்பர்
5.இஞ்சி - 3 இஞ்ச்
6. கொத்தமல்லித் தழை - சிறிதளவு
7. கல் உப்பு - தேவையான அளவு
8. எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
தாளிக்கவேண்டிய பொருட்கள் :--------------
1. கடுகு - 1 டீஸ்பூன்
2. சோம்பு - அரை டீஸ்பூன்
அரைக்கவேண்டிய
தேங்காய் துருவல் -
2 டேபிள்ஸ்பூன் குவிந்த அளவு
செய்முறை :-----------------
1. முதலில் குக்கரில் உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலை உரித்து வைக்கவும்.
2. வெங்காயம்,தக்காளி,இஞ்சியை,பச்சைமிளகாய், படத்தில் காட்டியபடி நறுக்கவும்.
3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு தாளிக்கவும். பின்னர் சோம்பு தாளித்து வெங்காயம் சேர்க்கவும். கொஞ்சம் கலர் மாறியவுடன்,தக்காளி பச்சை மிளகாய்,உப்பு சேர்த்து ஒரு 5 நிமிடம் கழித்து தண்ணீர் சேர்க்கவும்..இந்தக்கலவை நன்கு வெந்தவுடன் உருளைகிழங்கு சேர்த்து,பின்னர் அரைத்தவைத்த தேங்காய் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து வந்தவுடன் கொத்தமல்லித் தூவி இறக்கவும். அட்டகாசமான இட்லிக்குருமா ரெடி
முக்கியக்குறிப்பு :--------------------------------1. சோம்பு கண்டிப்பாக போடணும்.
2. சாம்பார் பொடி,மற்றும் எந்த ஒரு மசாலா சாமான் போடவே கூடாது. பச்சைமிளகாய் பொடியாக நறுக்காமல், அதை சிலிட் அதாவது மேலிருந்து கீழாக கட் பண்ணவும். அப்பொழுது தான் மிளகாய் காரம் நன்றாக குருமாவில் இற்ங்கும். அதுவே போதுமானது. ரொம்ப பொடியாக நறுக்கிப் போட்டால் குழந்தைகளுக்கு ரொம்ப கஷ்டம்.
3. இந்தக்குருமா கொஞ்சம் நீர்க்கத்தான் இருக்கணும். ரொம்ப கெட்டியாக இருக்கக்கூடாது.
தேங்காய மட்டும் தான் அரைக்கணும். வேறு எதுவும் சேர்க்கக்கூடாது.
.
Vedhavalli Vedha's veg kitchen
Last edited: