Brahmanyan
Active member
பரதேசி வந்தான் - தி ஜானகிராமன்
தி ஜானகிராமன் அற்புதமான எழுத்தாளர் . அவர் எழுதிய எல்லா கதைகளும் எனக்குப் பிடிக்கும். அவர் கதைகளில் ஆன்மீக மணம் வீசும் . அவரது 'பரதேசி வந்தான்' என்ற கதை இன்று படித்தாலும் சிலிர்க்கச் செய்யும் ஒரு காவியம்.
அவரது கதைகள் பல இன்று கணினியில் இலவசமாகப்படிக்கலாம்.இதோ கீழ்க்கொடுத்துள்ள "வலைவிலாசத்தில்" அவரது 'பரதேசி வந்தான்' கதையை படியுங்கள்
?????? ??????? (??. ??????????)
ப்ரஹ்மண்யன்
பெங்களுரு
தி ஜானகிராமன் அற்புதமான எழுத்தாளர் . அவர் எழுதிய எல்லா கதைகளும் எனக்குப் பிடிக்கும். அவர் கதைகளில் ஆன்மீக மணம் வீசும் . அவரது 'பரதேசி வந்தான்' என்ற கதை இன்று படித்தாலும் சிலிர்க்கச் செய்யும் ஒரு காவியம்.
அவரது கதைகள் பல இன்று கணினியில் இலவசமாகப்படிக்கலாம்.இதோ கீழ்க்கொடுத்துள்ள "வலைவிலாசத்தில்" அவரது 'பரதேசி வந்தான்' கதையை படியுங்கள்
?????? ??????? (??. ??????????)
ப்ரஹ்மண்யன்
பெங்களுரு