இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள&
இருள்சேர்இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர்புகழ்புரிந்தார் மாட்டு.
இருள்சேர்:இருளில் சேர்வது எது ?
ஒரு குழந்தை உருவாக காரணமாகும் ஆண்பெண் இருவரது
சேர்கை நடப்பதுஇருளில்தான் இதுவே இருள்சேர் என்பது.
இருவினை: இருவினைகள் என்பது கர்மபலன் மற்றும் ஜென்மபலனை
குறிப்பதாகும்.இதில் கர்மபலன் என்பது அக்குழந்தை உருவாக
காரணமாகும் தாய்தந்தை இவர்களின் கர்ம (எண்ணங்களின்)
பலனை குறிப்பது. ஜென்மபலன் என்பது உருவாக வந்த அக்குழந்தையின் முன் ஜென்ம கர்மபலனை குறிப்பது.
சேராஇறைவன்:மேற்கூறிய இருள்சேர் மற்றும் இருவினைகள்இவற்றில் சேராமல்தனித்து தம்மெய் பொருளாகக்கூடிய தகுதியில் வாழும் சான்றோர்கள்!
பொருள்சேர்:இத்தகைய சான்றோர்களோடு தம்மெய்யயும் பொருளாக்க வேண்டி சேர்தல்.
புகழ்புரிந்தார்மாட்டு:தோன்றின் புகழொடுதோன்றுக என்னும் வள்ளுவரின் குறளுக்குஏற்ப புகழொடுதோன்றிய சான்றோர்களில் சேர்ந்து இவரும் ஒன்றாவர்.
sairam
இருள்சேர்இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர்புகழ்புரிந்தார் மாட்டு.
இருள்சேர்:இருளில் சேர்வது எது ?
ஒரு குழந்தை உருவாக காரணமாகும் ஆண்பெண் இருவரது
சேர்கை நடப்பதுஇருளில்தான் இதுவே இருள்சேர் என்பது.
இருவினை: இருவினைகள் என்பது கர்மபலன் மற்றும் ஜென்மபலனை
குறிப்பதாகும்.இதில் கர்மபலன் என்பது அக்குழந்தை உருவாக
காரணமாகும் தாய்தந்தை இவர்களின் கர்ம (எண்ணங்களின்)
பலனை குறிப்பது. ஜென்மபலன் என்பது உருவாக வந்த அக்குழந்தையின் முன் ஜென்ம கர்மபலனை குறிப்பது.
சேராஇறைவன்:மேற்கூறிய இருள்சேர் மற்றும் இருவினைகள்இவற்றில் சேராமல்தனித்து தம்மெய் பொருளாகக்கூடிய தகுதியில் வாழும் சான்றோர்கள்!
பொருள்சேர்:இத்தகைய சான்றோர்களோடு தம்மெய்யயும் பொருளாக்க வேண்டி சேர்தல்.
புகழ்புரிந்தார்மாட்டு:தோன்றின் புகழொடுதோன்றுக என்னும் வள்ளுவரின் குறளுக்குஏற்ப புகழொடுதோன்றிய சான்றோர்களில் சேர்ந்து இவரும் ஒன்றாவர்.
sairam